சம்பளத்தில் 80 சதவீதத்தை கருப்புப் பணமாக வாங்கும் யோகி பாபு – வலைபேச்சு பிஸ்மி பளார்!

சென்னை: நடிகர் யோகி பாபுவுக்கும் வலை பேச்சு யூடூயூப் சேனலின் அந்தணன், பிஸ்மி மற்றும் சக்தி ஆகியோருக்கும் இடையில் மிகப்பெரிய பிரச்னை எழுந்துள்ளது. முன்னதாக யோகிபாபு பேட்டி ஒன்றில் தன்னைப் பற்றி தவறாக இவர்கள் மூவரும் பேசியதாகவும், தனிப்பட்ட முறையில் போன் போட்டுக் கேட்டால், நீங்கள் எங்களை கவனிக்கவேவே இல்லை, அதனால்தான் என பதில் அளித்ததாகவும் யோகி

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 650 கையடக்கத் தொலைபேசிகளுடன் சந்தேகநபர் கைது

புத்தளம் கரம்பை பிரதேச வீதித்தடையில் நேற்று (27) இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது கெப் வண்டியொன்றில் கொண்டு செல்லப்பட்ட 650 கையடக்கத் தொலைபேசிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை தம்பபன்னி நிறுவனத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம், கறம்ப சந்தியில், நொரோச்சோலை பொலிஸ் நிலையத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது, ​​சந்தேகத்திற்கிடமான கெப் வண்டியொன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அங்கு, அந்த வண்டியில் சுங்க சட்டத்தை மீறி … Read more

ரயில்வே பாலத்திலிருந்து ஆற்றில் தள்ளப்பட்ட 50 பசுமாடுகள்… 20 மாடுகள் இறப்பு – ம.பி-யில் அதிர்ச்சி!

மத்தியப் பிரதேச மாநிலம், சத்னா மாவட்டத்தில் ஆற்றில் பசுமாடுகளை தூக்கிப்போட்ட வீடியோ, சோசியல் மீடியாவில் வைரலாக பரவி, அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் பசுவதைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று பாம்ஹர் அருகில் இருக்கும் சத்னா ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள ரயில்வே பாலத்திற்கு ஒரு கும்பல் பசுமாடுகளை ஓட்டி வந்தது. அக்கும்பல் ஒவ்வொரு பசு மாடாக ஆற்றுக்குள் பிடித்து தள்ளியது. மொத்தம் 50 பசுமாடுகள் ஆற்றில் தள்ளிவிடப்பட்டன. இதில் 20 மாடுகள் இறந்து கரை ஒதுங்கியது. மற்ற … Read more

ஹால்ஸி புதிய ஆல்பத்தை அறிவித்தார் ‘தி கிரேட் இம்பர்சனேட்டர்’

பாப் நட்சத்திரமான ஹால்ஸி தனது ஐந்தாவது மற்றும் சமீபத்திய ஸ்டூடியோ ஆல்பமான ‘தி கிரேட் இம்பர்சனேட்டர்’ என்ற பெயரில் அறிவித்துள்ளார். தன்னைப் பற்றி வெளிப்படுத்தும், “ஒப்புக்கொள்ளும் கருத்துக் கற்பனை ஆல்பம்” என்ற ஹால்ஸி இந்த ஆல்பம் பற்றிய டிரெய்லரை பகிர்ந்துள்ளார், இது மக்கள் பத்திரிகையால் செய்தியாக்கப்பட்டது. டீசரில், ஹால்ஸி ஒப்புக்கொண்டு கூறுகிறார், “நான் உண்மையில் இந்த ஆல்பம் என்னால் உருவாக்கிய கடைசி ஒன்றாக இருக்கும் என்று நினைத்தேன்.” 29 வயது “யூ சூட் பி சாட்” என்ற … Read more

தமிழகத்தில் ஆக.31-ல் அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் என அறிவிப்பு

சென்னை: ஆகஸ்ட் 31-ம் தேதி நியாயவிலைக் கடைகள் இயங்கும் என்பதால், அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று உணவுப் பொருள் வழங்கல் துறை இயக்குநர் மோகன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:“உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் மாதத்தின் கடைசி பணி நாளில் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்படுவதில்லை. ஆனால், இம்மாதம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்க வேண்டும் … Read more

கரூர், தி.மலை உள்ளிட்ட 234 நகரங்களில் தனியார் எஃப்.எம். ரேடியோ – மத்திய அரசு ஒப்புதல்

புதுடெல்லி: கரூர், திண்டுக்கல், திருவண்ணமலை உள்பட நாட்டின் 234 நகரங்களில் புதிதாக தனியார் பண்பலை வானொலி அலைவரிசைகளைத் தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், தனியார் பண்பலை வானொலி மூன்றாம் கட்ட ஏலத்தின் கீழ் ரூ.784.87 கோடி மதிப்பில் 234 புதிய நகரங்களில் 730 அலைவரிசைகளுக்கான 3-வது தொகுதி மின்னணு ஏலத்தை நடத்துவதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) நீங்கலாக மொத்த … Read more

அக்.7 தாக்குதலில் கடத்தப்பட்ட பிணைக்கைதியை காசா சுரங்கத்தில் இருந்து மீட்ட இஸ்ரேல்!

ஜெருசலேம்: இஸ்ரேல் காசா போருக்கு காரணமான அக்டோர் 7 தாக்குதலின்போது கடத்தப்பட்ட பிணைக்கைதி ஒருவரை காசாவின் நிலத்தடிச் சுரங்கத்தில் இருந்து இஸ்ரேல் ராணுவம் மீட்டுள்ளது. போர் தொடங்கி 10 மாதங்களுக்கு பின்பு ஒருவர் மீட்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தாலும், போர் நிறுத்தத்துக்காக சர்வதேச மத்தியஸ்தர்கள் முயற்சி செய்து வரும் நிலையில், இன்னும் 12-க்கும் மேற்பட்டோர் காசாவில் பிணைக் கைதியாக இருப்பது வலி மிகுந்த நினைவூட்டலாகவே இருக்கிறது. பிணைக் கைதியின் விடுவிப்புக் குறித்து இஸ்ரேல் ராணுவம் கூறுகையில், “தெற்கு … Read more

குற்றவாளிக்கு பத்து நாள்களில் தூக்கு… விரைவில் புதிய சட்டம் – சிபிஐயையும் கிழித்தெடுத்த மம்தா பானர்ஜி!

Kolkata Rape And Murder Case: பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு 10 நாள்களில் தூக்கு வழங்கும் சட்டத்தை அடுத்த வாரம் சட்டமன்றத்தில் நிறைவேற்ற உள்ளோம் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

ஆம்ஸ்ட்ராங் கொலை: சிக்கிய சீசிங் ராஜாவின் கூட்டாளி… தட்டித்தூக்கிய போலீசார்!

Armstrong Murder Case: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் பிரபல ரவுடியான சீசிங் ராஜாவின் நெருங்கிய கூட்டாளியான சஜித்தை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சஜித்தின் பின்னணி குறித்து இங்கு காணலாம்.

பொன் மாணிகவேலுக்கு ஜாமீன் அளிக்க சிபிஐ எதிர்ப்பு

மதுரை முன்னாள் ஐ ஜி பொன் மாணிகவேலுக்கு ஜாமீன் அளிக்க சிபிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் இருந்து காணாமல்போன, பழமையான சிலைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தமிழக அரசு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாக பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்டிருந்தபோது சர்வதேசக் கடத்தல் கும்பலோடு கூட்டுச் சேர்ந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள சாமி சிலைகளை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட திருவள்ளூர் டி.எஸ்.பி.யாக இருந்த காதர் பாஷா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பொன் … Read more