ஈரோடு கிழக்கில் இரு மடங்கு ஆன நாதக வாக்கு வங்கி; நூலிழையில் பறிபோன டெபாசிட் தொகை!

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, கடந்த தேர்தலைக் காட்டிலும் இரு மடங்கு வாக்குகளைப் பெற்றுள்ளது. இருப்பினும், குறைந்த வாக்கு வித்தியாசத்தில் டெபாசிட்டை பறிகொடுத்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட நாதக, 1.53 சதவீத வாக்குகளைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக 2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் 4.08 சதவீத வாக்குகளைப் பெற்றது. கடந்த 2021- சட்டப்பேரவைத் தேர்தலில், ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ், … Read more

கேஜ்ரிவால், சிசோடியா மற்றும் சிலர்… ஆம் ஆத்மியின் ‘5 ஸ்டார்’ தோல்விப் பட்டியல்!

புதுடெல்லி: டெல்லி பேரவைத் தேர்தலில் பாஜகவிடம் ஆட்சியைப் பறிகொடுத்த ஆம் ஆத்மியில் அரவிந்த் கேஜ்ரிவால், மணீஷ் சிசோடியா உள்பட 5 முக்கியத் தலைவர்கள் அதிர்ச்சித் தோல்வியை சந்தித்துள்ளனர். அவர்கள் குறித்து பார்ப்போம். அரவிந்த் கேஜ்ரிவால்: முன்னாள் அரசு ஊழியரான அரவிந்த் கேஜ்ரிவால், அன்னா ஹசாரே டெல்லியில் நடத்திய ஊழல் எதிர்ப்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்து, அப்போதைய ஐக்கிய முற்போக்கு அரசின் எதிரான இயக்கத்தின் மூலம் அரசியலுக்கு வந்தார். பின்பு ஊழல் ஒழிப்பை மையமாக வைத்து … Read more

அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்த பாஜக வேட்பாளர்! யார் இந்த பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா?

Who Is Parvesh Sahib Singh Verma? புது தில்லி சட்டமன்றத் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா யார்? தெரிந்துக்கொள்ளுங்கள்.

திருப்பத்தூரில் பயங்கரம்! சித்தி கொலை, சித்தப்பாக்கு சரமாரி வெட்டு – இளைஞர் சொன்ன பகீர் விளக்கம்

Tirupathur murder | திருப்பத்தூரில் சித்தியை கொலை செய்த இளைஞர் காவல்துறையிடம் கொடுத்த பகீர் வாக்குமூலத்தின் விவரம் வெளியாகியுள்ளது. சித்தப்பா உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளார். 

பாஜக: 48 – ஆம்ஆத்மி – 22, காங்கிரஸ் -0: டெல்லியில் ஆட்சி அமைக்கிறது பாஜக….

டில்லி: டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜ., ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மாலை 6.30 மணி நிலவரப்படி பாஜக 48 தொகுதிகளிலும் ஆம்ஆத்மி 22 தொகுதிகளிலும் வெற்றிபெறும் நிலையில் உள்ளது. தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோடி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். மும்முனை போட்டி கண்ட டெல்லி சட்டமன்ற தேர்தலில் 70 தொகுதிகளிலும் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, மூன்றாவது  முறையாக எந்தவொரு தொகுதி யிலும்,  வெற்றிபெறாத நிலையில்,  பா.ஜ., 68 தொகுதிகளில் … Read more

“இது ’‘ஈரோடு ஃபார்முலா’ வெற்றி” – திமுக வேட்பாளர் சந்திரகுமார் உற்சாகம்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி வெற்றி என்பது 2026 தேர்தல் வெற்றிக்கு கட்டியம் கூறியுள்ளது என திமுக வேட்பாளர் சந்திரகுமார் கருத்து தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பின், திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் கூறியது: “எதிரிகள் அத்தனை பேரும் ஒன்றாக வந்தாலும், தனித்தனியாக வந்தாலும் களத்தில் சந்திக்க தயார் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதுபோல, 75 சதவீத வாக்குகளைப் பெற்று திமுக வேட்பாளரான நான் வெற்றி பெற்றுள்ளேன். ஈரோடு கிழக்கு தொகுதி … Read more

“டெல்லியில் ஆதரிக்கப்படாத பிரதமரின் கொள்கை, நிராகரிக்கப்பட்ட கேஜ்ரிவால் அரசியல்…” – ஜெய்ராம் ரமேஷ்

டெல்லி: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள், அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சி மீதான வாக்கெடுப்பே தவிர வேறில்லை என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றிபெறவில்லை. மேலும், மாலை 5 மணி நிலவரப்படி அக்கட்சி 6.35 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது. அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி … Read more

Delhi Elections 2025: வளர்ச்சிப்பணி – தொண்டர்கள் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி: பிரதமர் மோடி

டெல்லி சட்டமன்ற தேர்தலில், பாஜக வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றுள்ளது. 27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்க உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை கட்சித் தொண்டர்களைப் பாராட்டி, பாஜக தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

சிஎஸ்கே அணிக்கு ஜாக்பாட்; தீபக் சாஹர் இல்லைனா என்ன? இந்த வீரர் சிஎஸ்கேவுக்கு விக்கெட்டை அள்ளி கொடுப்பார் போலயே!

Chennai Super Kings: ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர பந்து வீச்சாளராக திகழ்பவர் தீபக் சாஹர். ஆனால் இம்முறை நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் அவர் முப்பை அணியால் வாங்கப்பட்டார். இது சிஎஸ்கே ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.  ஆனால் அதே மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணியால் இளம் வீரர் அன்ஷுல் கம்போஜ் வாங்கப்பட்டார். அவர் தற்போது ரஞ்சி டிராபி தொடரில் சிறப்பாக பவுலிங் செய்து விக்கெட்களை குவித்து வருவது சிஎஸ்கே … Read more