ஜீ கன்னட செய்தி சாதனையாளர்கள் விருது 2025: கர்நாடகாவின் எதிர்காலத்தை வடிவமைக்கும் தொலைநோக்கு பார்வையாளர்களை கெளரவிக்க ஏற்பாடு!

ஜீ கன்னட செய்தி சாதனையாளர் விருதுகள் 2025 இன்று வழங்கப்படுகிறது. 

11ந்தேதி தைப்பூசம்: 10ந்தேதி வடலூரில் சன்மார்க்க கொடி ஏற்றம்! நிகழ்ச்சி விவரம்…

சென்னை: வடலூரில் நாளை மறுதினம்  (பிப்ரவரி 10ந்தேதி) தைப்பூச பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 11ந்தேதி தைப்பூசம் அன்று  ஏழு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும். ‘வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று கூறிய வள்ளலார் கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள மருதூரில் அவதரித்தவர். இவர் பசிப்பிணியை தீர்க்க வடலூரில் சத்திய தருமச்சாலை நிறுவினார். மனத்தூய்மையும், தீய குணங்களும் நீங்கிய மனிதன் ஜீவகாருண்யச் செயல்களால் இறை நிலை அடைய வேண்டும் என்பதே வள்ளலாரின் கோட்பாடு. ஜாதிமத … Read more

Delhi : 'பாஜக தலைநிமிர்கிறது; ஆம் ஆத்மி தலைகுனிகிறது; காங்கிரஸ்…'- ரைமிங்கில் தமிழிசை

டெல்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது.  இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இன்று மதியம் 1 மணி நிலவரப்படி பாஜக 47 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.  டெல்லியில் கடந்த 2014, 2015, 2020 ஆகிய மூன்று சட்டசபை தேர்தல்களில் ஹாட்ரிக் வெற்றி பெற்று ஆம் ஆத்மி 23 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக புது டெல்லி தொகுதியில் போட்டியிட்ட டெல்லி … Read more

“பெரியார் குறித்த சீமானின் விமர்சனத்தால் வாக்குகள் குறையவில்லை” – நாதக வேட்பாளர் சீதாலட்சுமி

ஈரோடு: “நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்துள்ள வாக்குகள் ஒருபோதும் எதிர்காலத்தில் வேறு கட்சிக்கு போகாது. திமுகவுக்கு எதிரான வாக்குகளும், நாம் தமிழர் கட்சிக்கு விழுந்துள்ளன. பெரியார் குறித்து சீமான் விமர்சனம் செய்ததால் வாக்குகள் குறையவில்லை” என்று ஈரோடு கிழக்கு தொகுதி நாதக வேட்பாளர் சீதாலட்சுமி கூறியுள்ளார். ஈரோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “நாம் தமிழர் கட்சிக்கு பின்னடைவு கிடையாது. கடந்த இடைத்தேர்தல், … Read more

டெல்லி தேர்தலில் 1 மணி வரை 6.36% வாக்குகளை மட்டுமே பெற்ற காங்கிரஸ்

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 1 மணி நிலவரப்படி 6.31 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று காங்கிரஸ் பெரும் சரிவை சந்தித்துள்ளது. 70 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட புதுடெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடையே முக்கிய போட்டி இருந்தது. இந்த தேர்தலில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரம் செய்தனர். டெல்லியில் 1998 முதல் … Read more

’கனடாவை அபகரிக்கும் ட்ரம்ப்பின் நோக்கம் நிஜமானது’ – ட்ரூடோ எச்சரிக்கை!

ஒட்டாவா: “கனடாவை அபகரித்து அமெரிக்காவின் ஒரு பகுதியாக இணைத்துக் கொள்வதில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் காட்டும் ஆர்வம் நிஜமானது.” என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எச்சரிக்கை விடுத்துள்ளார். கனடா பிரதமர் பதவியில் இருந்து விரைவில் வெளியேற இருக்கும் ஜஸ்டின் ட்ரூடோ, அந்நாட்டை அமெரிக்காவின் 51-வது மாநிலமாக இணைப்பதற்கு ட்ரம்ப் காட்டும் ஆர்வத்தினை சுட்டிக்காட்டி தனது ஆதரவாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “ட்ரம்ப் நிர்வாகம் நம்மிடம் எத்தனை முக்கியத்துவமான கனிம வளங்கள் உள்ளன என்பதை தெரிந்து … Read more

பணத்தாசையால் பதவியை இழந்தார் அரவிந்த் கெஜ்ரிவால்: மனம் திறந்த அண்ணா ஹசாரே

Delhi Assembly Election Result 2025: மதுபானக் கொள்கை வழக்கு மற்றும் பணத்தின் மீதான அவரது பேராசையை ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தோல்விக்கு முக்கிய காரணமானதாக அண்ணா ஹசாரே தெரிவித்துள்ளார்.

2025-ல் அஜித்துக்கு அடித்த லக்! 2 மாசத்தில் அவருக்கு நடந்த 6 நல்ல விஷயங்கள்..

Good Things Happened To Ajith Kumar In 2025 : அஜித்துக்கும் அவரது ரசிகர்களுக்கும், இந்த ஆண்டு ராசியான ஆண்டாக அமைந்திருக்கிறது. அது ஏன் தெரியுமா?  

கள்ளச்சாராயம், போதைப்பொருள் குறித்து வாட்ஸ்அப் புகார் அளிக்க மொபைல் எண் அறிவிப்பு..!

Kallakurichi | கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள் குறித்து வாட்ஸ் எண்ணில் புகார் அளிக்க மொபைல் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 

BADGIRL: விருது வென்ற வெற்றிமாறன் உதவியாளர் படம்; திரைப்பட விழாவில் கவன ஈர்ப்பு!

வெற்றி மாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து வழங்கும் `பேட் கேர்ள்’ திரைப்படம் இந்தாண்டு ரோட்டர்டேம் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இப்படத்தை அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் இயக்கியிருக்கிறார். அங்கு இத்திரைப்படம் `NETPAC’ என்கிற உயரிய விருதை வென்றிருக்கிறது. இந்த `NETPAC’ விருது ஆசிய மற்றும் பசிபிக் பகுதிகளிலிருந்து தேர்வாகும் திரைப்படங்களுக்கு வழங்கப்படுகிறது. இயக்குநர்களின் முதல் அல்லது இரண்டாவது படைப்புகளை மட்டுமே பரிசீலித்து இந்த விருது வழங்கப்படும். அப்படி இயக்குநர் வர்ஷா பரத்தின் முதல் திரைப்படமான இந்த … Read more