சஞ்சு சாம்சனுக்கு சப்போர்ட் செய்து சிக்கலில் சிக்கிய ஸ்ரீ சாந்த் – கேசிஏ எச்சரிக்கை

Sreesanth Sanju Samson controversy | கேரள கிரிக்கெட் சங்கம் அண்மைக்காலமாக லைம்லைட்டில் சிக்கியுள்ளது. விஜய் ஹசாரே போட்டியில் சஞ்சு சாம்சன் கேரள அணிக்கு விளையாட விருப்பம் தெரிவித்தும், அவர் பயிற்சிக்கு வராத காரணத்தால் அந்த தொடருக்கான கேரள அணியில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. கட்டாயம் பயிற்சியில் கலந்து கொண்டால் மட்டுமே கேரள அணியில் வாய்ப்பு கொடுக்கப்படும் என கேரளா கிரிக்கெட் சங்கம் தெரிவித்துவிட்டது. இதனால் விஜய் ஹசாரே போட்டியில் சஞ்சு சாம்சன் விளையாடததால், இங்கிலாந்து தொடருக்கான … Read more

பிரியங்கா காந்தி நாளை வயநாடு பயணம்

  டெல்லி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி எம்ப் நாளை வயநாடு செல்கிறார். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலரும் எம்.பி யுமான. பிரியங்கா காந்தி 3 நாள் சுற்றுப்பயணமாக வயநாட்டிற்கு நாளை (சனிக்கிழமை) சென்று  நாளை முதல் 10-ந் தேதி வரை வயநாட்டில் தங்கி இருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். அப்போது சட்டமன்ற தொகுதி வாரியாக காங்கிரஸ் கட்சியில் உள்ள வாக்குச்சாவடி தலைவர்கள், முகவர்கள் சங்கமம் நிகழ்ச்சியில் பிரியங்கா கலந்துகொண்டு பேசுகிறார்.  பிரகு நாளை மறுநாள் … Read more

What to watch on Theatre & OTT: விடாமுயற்சி, Thandel -இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

விடாமுயற்சி (தமிழ்) ‘விடா முயற்சி’ மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமார், த்ரிஷா, அர்ஜூன், ரெஜினா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். விவாகரத்து கேட்கும் மனைவியுடன் கடைசியாக ஒரு வெளிநாட்டுப் ட்ரிப் செல்ல விரும்பி அஜர்பைஜான் செல்கிறார் அஜித்குமார். அங்கு மனைவி காணமால் போக,பணத்திற்காக சைக்கோ சீரியல் கில்லிங் செய்யும் கும்பலிடமிருந்து தன் மனைவியைக் காப்பாற்றினாரா?, அஜித்தை விவாகரத்து செய்ய த்ரிஷாவின் மனநிலை மாறியதா? என்பதே இப்படத்தின் கதைக்களம். சிறப்பாக எடுக்கப்பட்டிருக்கும் இந்த ஆக்‌ஷன் … Read more

மதுரை அரசு மருத்துவமனையில் முதல் முறையாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை!

மதுரை: சென்னைக்கு அடுத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முதல் முறையாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்துள்ளது. தமிழக அரசின் உடல் உறுப்புதானக் கொள்கையை நிறைவேற்றும் வகையில் மதுரை அரசு மருத்துவமனையில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் நடக்கிறது. இதில், புதிய மைல் கல்லாக, சென்னைக்கு அடுத்து முதல் முறையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நேற்று ஒரு நோயாளிக்கு மருத்துவக் குழுவினர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளனர். இதுகுறித்து … Read more

தேசிய வாதம் – பிராந்திய வாதம் இடையே மோதலை உருவாக்க முயற்சி: ஜக்தீப் தன்கர் கருத்து

புதுடெல்லி: “நாட்டுக்கு சவால் விடுக்கும் தேசவிரோத சக்திகள் தேசிய வாதத்துக்கும், பிராந்திய வாதத்துக்கும் இடையே மோதலை உருவாக்க முயற்சி செய்கின்றன. இதற்கு அவை தக்க பதிலடியை பெற வேண்டும்” என்று குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடகாவின் ரானேபென்னூரில் நடைபெற்ற கலை இலக்கிய விழாவில் தொடக்கவுரை ஆற்றிய அவர், “பிரிவினைவாதத்தின் வேர்களைப் பார்க்கும்போது இதில் தேசவிரோதச் சக்திகளின் கைகள் இருப்பதை நீங்கள் காணமுடியும். பருவநிலை மாற்றத்தை விடவும் மோசமான சவால்களை நாம் இதனால் … Read more

தமிழ்நாடு அரசு நடத்தும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போட்டி – கலந்து கொள்வது எப்படி?

Tamil Nadu Contest | தமிழ்நாடு அரசு நடத்தும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போட்டிகளில் கலந்து கொள்வது எப்படி?, வெற்றி பெறுபவர்களுக்கு சிறப்பு பரிசு என்ன? என்பது உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். 

ஆயிரம் கோடி கொட்டி காவ்யா மாறன் வாங்கிய புது கிரிக்கெட் அணி..! புது சன்ரைசர்ஸ் அணி ரெடி..!

Kavya Maran, Sunrisers Hyderabad | ஐபிஎல் கிரிக்கெட்டில் சன்ரைசர்ஸ் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் இப்போது இங்கிலாந்தில் நடக்கும் தி ஹண்ரேட் கிரிக்கெட் லீக்கிலும் கால்பதித்துள்ளார். அந்த லீக்கில் உள்ள நார்தர்ன் சூப்பர் சார்ஜஸ் அணியை ஆயிரம் கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்து வாங்கியுள்ளார் காவ்யா மாறன். இதன் மூலம் இங்கிலாந்து கிரிக்கெட் லீக்கில் கால் பதிக்கும் மூன்றாவது ஐபிஎல் அணி என்ற சிறப்பை பெற்றுள்ளது சன்ரைசர்ஸ் அணி. ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ … Read more

கர்நாடக உயர்நீதிமன்றம் நில மோசடி வழக்கை சிபிஐக்கு மாற்ற மறுப்பு

பெங்களூரு கர்நாடக உயர்நீதிமன்றம் நில மோசடி வழக்கு விசாரணையை சிபிஐ க்கு மாற்ற மறுப்பு தெரிவித்துள்ளது. கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (மூடா) 14 வீட்டுமனைகளை ஒதுக்கி இருந்தது. இந்த.முடா வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் அம்மாநில ஆளுநரிடம் மனு அளித்தனர். இந்த வழக்கு விசாரணைக்குத் தடை கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சித்தராமையா வழக்கு … Read more

மேலும் 487 இந்தியர்களை வெளியேற்றும் அமெரிக்கா – மத்திய அரசு தகவல்!

ஏற்கனவே 104 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில், மேலும், 487 இந்தியர்களை வெளியேற்ற அமெரிக்க அரசு உத்திரவிட்டுள்ளது. 

'அடுத்து எனக்கு தான் ஸ்கெட்ச்' – வீடியோ காலில் கோவை சிறை கைதி பகீர் வாக்குமூலம்

கோவை மத்திய சிறையில் சுமார் 1,000க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் இருக்கிறார்கள். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஏசுதாஸ் என்ற கைதி கடந்த ஜனவரி 27-ம் தேதி சிறை வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். கோவை மத்திய சிறை அவரின் கழுத்து எலும்பு முறிந்த நிலையில், அது கொலையா.. தற்கொலையா என்று பல்வேறு சந்தேகங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதுதொடர்பாக சிறை அதிகாரிகள் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தற்போது கோவை மத்திய சிறையில் மற்றொரு … Read more