ஓய்வூதியத் திட்டத்திற்கான அரசின் குழுவை ஏற்க ஜாக்டோ ஜியோ மறுப்பு! போராட்டம் தொடரும் என அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாடு அரசு அமைத்துள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கான அமைப்புக் குழுவை ஏற்க மறுப்பதாக அறிவித்துள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களான  ஜாக்டோ ஜியோ, திட்டமிட்டபடி போராட்டம்  நடைபெறும் என அறிவித்து உள்ளது. தமிழ்நாடு அரசு, பழைய ஓய்வூதியம், பங்களிப்பு ஓய்வூதியம், ஒருங்கிணைந்த  ஓய்வூதியத் திட்டம்  ஆகியவற்றை ஆராய 3 பேர் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டு உள்ளது. இந்த குழுவில் ஐஏஎஸ் அதிகாரிகள் ககன்தீப் சிங் பேடி, பிரத்திக் தாயன், சென்னை பொருளியல் கழகத்தின் … Read more

தீபாவளியை யுனெஸ்கோவின் கலாசார பாரம்பரிய பட்டியலில் சேர்க்க மத்திய அரசு கடிதம்

புதுடெல்லி, நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று உறுப்பினர்களின் பல்வேறு துணைக்கேள்விகளுக்கு கலாசாரத்துறை மந்திரி கஜேந்திர சிங் செகாவாத் பதிலளித்தார். அப்போது தீபாவளி பண்டிகையை யுனெஸ்கோவின் புலப்படாத கலாசார பாரம்பரிய பட்டியலில் சேர்க்குமாறு மத்திய அரசு பரிந்துரை செய்திருப்பதாக கூறினார். இது தொடர்பாக கடந்த 2023-ம் ஆண்டே மத்திய அரசு கடிதம் அனுப்பியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அதேநேரம் மராட்டியத்தின் பந்தார்பூர் புனித யாத்திரையை இந்த பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக எந்த பரிந்துரையும் மத்திய அரசுக்கு வரவில்லை என்றும் கூறினார். இது … Read more

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: வெற்றிக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் கூறியது என்ன..?

நாக்பூர், இந்தியா – இங்கிலாந்து இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி நாக்பூரில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 47.4 ஓவர்களில் 248 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக பட்லர் 52 ரன்களும், ஜேக்கப் பெத்தேல் 51 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் ஜடேஜா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனையடுத்து 249 ரன்கள் அடித்தால் … Read more

நைஜீரியா: கடத்தல் கும்பல் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 10 பேர் பலி

அபுஜா, மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. அதேபோல், கொள்ளை, கொலை, பணத்திற்காக பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள், கால்நடைகளை கடத்தும் செயலில் ஈடுபடும் ‘பண்டிட்ஸ்’ என்ற கடத்தல் கும்பல்களும் செயல்பட்டு வருகிறது. இந்த பண்டிட்ஸ் கடத்தல் கும்பலை நைஜீரியா பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. இந்த குழுக்கள் பொதுமக்கள், பாதுகாப்பு படையினரை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், நைஜீரியாவின் … Read more

Thai Poosam | தலைவிதியை மாற்றும் தைப்பூசம் | How to worship Lord Muruga ? | Mylai Karpaga Lakhsmi

தைப்பூசத்தை முன்னிட்டு 48 நாள்கள் விரதம் இருந்துவந்தனர் பழந்தமிழ் மக்கள். இன்று அந்த வழிபாட்டு முறை குறைந்துவருகிறது. 48 நாள்கள் விரதம் இருக்க முடியாதவர்கள் 6 நாள் விரதம் இருக்கலாம் என்கிறார் மயிலை கற்பக லக்ஷ்மி சுரேஷ். வாருங்கள்… அவர் கூறும் அற்புத வழிபாடு முறையினைக் காண்போம். Source link

2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 3 இடங்களில் வணிக மேம்பாட்டுக்கான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம்

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் திருமங்கலம் எம்விஎன் நகர் உட்பட 3 இடங்களில் வணிக மேம்பாட்டுக்கான பகுதிகளை ஏற்படுத்த விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பயணச்சீட்டு வருவாய் தவிர, பிற வழிகளிலும் வருவாய் ஈட்ட மெட்ரோ ரயில் நிறுவனம் முயற்சி எடுத்து வருகிறது. இதற்காக, மெட்ரோ ரயில் நிலையங்களில் வணிக மேம்பாட்டுக்கான இடங்களை அடையாளம் கண்டு, அங்கு தேவையான வளர்ச்சி நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, திருமங்கலத்தில் … Read more

‘அமெரிக்கா செல்ல கொடுத்தது ரூ.1 கோடி; ஆனால் வந்திறங்கியது அமிர்தசரஸ்’ – பஞ்சாப் பெண்ணின் கண்ணீர்க் கதை!

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 104 இந்தியர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர். இதில் 19 பெண்கள், 13 சிறார் மற்றும் 4 வயது குழந்தையும் அடங்கும். ராணுவ விமானத்தில் வந்த அவர்கள் நேற்று முன்தினம் பஞ்சாபின் அமர்தசரஸ் விமான நிலையத்தில் தரையிறங்கினர். இவர்களில் பெரும்பாலானோர் பஞ்சாப், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அவ்வாறு வந்திறங்கியர்கள் பலரும் கூறும் கண்ணீர் கதை சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு ஆட்களை அனுப்பிவைக்கும் ஏஜன்ட்டுகள் மீதான நடவடிக்கைகளை அரசு கடுமையாக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. லவ்ப்ரீத்தின் … Read more

வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பு: 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு…

மதுரை: வைகை ஆற்றில் கழிவு நீர் கலக்கப்படுவதை தடுக்க  மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து 6 மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதி மன்றம் மதுரை அதிரடி உத்தரவிட்டு உள்ளது. அதன்படி,  மதுரை, தேனி உள்ளிட்ட 5 மாவட்ட ஆட்சியர்கள் தலைமையிலான குழுவினர் வாரம் தோறும்  வைகை ஆற்றில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என  உத்தரவிட்டுள்ளது. வைகை ஆற்றில் கழிவுநீர் கலக்கப்படுவதை தடுக்க கோரி,  மதுரையை சேர்ந்த நாகராஜன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில்,  மாவட்ட ஆட்சியர்கள் மீது நீதிமனற்  … Read more

கட்சி மாறிய எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.15 கோடி – பா.ஜ.க. மீது ஆம் ஆத்மி எம்.பி. குற்றச்சாட்டு

புதுடெல்லி, டெல்லி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவுக்கு சில தினங்களுக்கு முன்பு ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 7 எம்.எல்.ஏ.க்கள், கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்தனர்.இதற்காக அந்த 7 எம்.எல்.ஏ.க்களுக்கும் தலா ரூ.15 கோடி பா.ஜ.க. வழங்கியதாக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சஞ்சய் சிங் எம்.பி. பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இது தொடர்பாக அவர் கூறுகையில், தொலைபேசி வாயிலாக அந்த 7 எம்.எல்.ஏ.க்களையும் பா.ஜனதாவினர் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். கட்சி மாறுவதற்காக சிலருக்கு நேரடி சந்திப்புகளிலும், … Read more

முதல் ஒருநாள் போட்டி: இங்கிலாந்தை எளிதில் வீழ்த்தி இந்தியா வெற்றி

நாக்பூர், இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது. அடுத்ததாக ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது. அதன்படி இந்தியா – இங்கிலாந்து இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இந்திய அணி தரப்பில் ஹர்ஷித் ராணா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் அறிமுக … Read more