புதுச்சேரி, காரைக்காலில் பிப்.11-ம்தேதி டாஸ்மாக், பார்களை மூட உத்தரவு

புதுச்சேரி, புதுச்சேரி, காரைக்காலில் வரும் 11-ம் தேதி மதுபானக் கடை மற்றும் டாஸ்மாக் கடைகளை மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக கலால்துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் பிறப்பித்துள்ள உத்தரவில், வள்ளலார் ஜோதி தினத்தையொட்டி வரும் 11-ம் தேதி புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இயங்கும் அனைத்து,டாஸ்மாக் கடைகள், கள், பார் உட்பட அனைத்து மதுக்கடைகளும் , மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்களில் உள்ள பார்கள் மூடப்பட்டிருக்க வேண்டும். அன்றைய தினத்தில் அனைத்து கடைகளிலும் மது … Read more

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: முதல் நாளில் இலங்கை 229 ரன்கள் சேர்ப்பு

காலே, இலங்கைக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் காலேயில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அதே காலே மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி … Read more

பிலிப்பைன்ஸில் விமான விபத்து; 4 பேர் பலி

மணிலா, பிலிப்பைன்ஸின் தெற்கே மகுவின்தனாவோ டெல் சுர் மாகாணத்தில் பீச் கிங் ஏர் 350 ரக தனியார் விமானம் ஒன்று இன்று மதியம் 2 மணியளவில் விபத்தில் சிக்கியது. இதில் வெளிநாடுகளை சேர்ந்த 3 பேர் உள்பட 4 பேர் பலியானார்கள். இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த 2 ஆண்கள் உள்ளிட்ட 4 பேரின் உடல்களை கிராமவாசிகள் கண்டறிந்தனர். அவற்றை போலீசார் கைப்பற்றினர். அவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என உறுதி செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு … Read more

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனுக்கு 3 மணி நேரம் குரல் பரிசோதனை

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு நேற்று 3 மணி நேரம் குரல் பரிசோதனை நடைபெற்றது. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றம் வழிகாட்டுதல்படி 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஞானசேகரன் செல்போனில் … Read more

யுஜிசி வரைவு அறிக்கையை திரும்ப பெற வேண்டும்: டெல்லி திமுக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் இண்டியா தலைவர்கள் வலியுறுத்தல்

யுஜிசி வரைவு அறிக்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என டெல்லியில் நடைபெற்ற திமுக மாணவரணி ஆர்பாட்டத்தில் ராகுல்காந்தி, அகிலேஷ் யாதவ் என இண்டியா கூட்டணி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை ஆளுநர்கள் நியமிக்கும் வகையில், பல்கலைக்கழக மானியக்குழு ( யுஜிசி) வரைவு அறிக்கையை வெளியிட்டது. இதற்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பல அரசியல் கட்சித்தலைவர்களும் எதிர்த்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக அரசின் சார்பில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, வரைவு … Read more

தமிழக ஆளுநர் மௌனம் குறித்து உச்சநீதிமன்றம் வினா

டெல்லி உச்சநீதிமன்றம் தமிழக ஆளுநர் மௌனமாக உள்ளது ஏன் என வினா எழுப்பி உள்ளது. தமிழக அரசு கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு தொடர்ந்த ரிட் மனுக்கள் மீதான இறுதி விசாரணை நடந்து வருகிறது.உச்சநீதிமன்றம் தமிழக் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, 24 மணி நேரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி முடிவு எடுக்க வேண்டும் என நேற்று முன்தினம் ஏற்ஜபவே உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் நடந்த  விசாரணையின்போது, “மசோதா மறு ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்டால் … Read more

சுயலாபத்துக்காக மட்டுமே பெரியார் பெருமை பேசும் ஆட்சியாளர்கள்: விஜய் காட்டம்

மற்ற மாநிலங்களைப்போல சாதிவாரி கணக்கெடுப்புக்கான ஆய்வை தமிழக அரசு நடத்தாதது ஏன்? என தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியா முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். குறிப்பாக, 2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மாநில அரசுகளும் தங்களது மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வை நடத்துவதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் … Read more

நிலவிலிருந்து மண்ணை எடுத்து வர 2027-ம் ஆண்டு சந்திரயான்-4 அனுப்பப்படும்: அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்

நிலவின் மேற்பரப்பில் உள்ள மண்ணை பூமிக்கு கொண்டு வந்து ஆய்வு செய்வதற்காக 2027-ம் ஆண்டு சந்திரயான்-4 விண்கலம் அனுப்பப்படும் என மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். இஸ்ரோவின் எதிர்கால திட்டங்கள் குறித்து அமைச்சர் ஜிதேந்திர சிங் அளித்த பேட்டியில் கூறியதாவது: சந்திரயான்-4 விண்கலம் 2027-ம் ஆண்டு அனுப்பப்படவுள்ளது. இந்த விண்கலம் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் அனுப்பப்படும். விண்கலத்தின் 5 முக்கிய பாகங்கள் 2 ராக்கெட்டுகளில் தனித்தனியாக விண்ணுக்கு அனுப்பப்பட்டு ஒன்று சேர்க்கப்படும். … Read more

ஆர் எஸ் எஸ் அமைப்புக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம்

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆர் எஸ் எஸ் அமைப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று திமுக மாணவரணி சார்பில் யுஜிசி புதிய வரைவு நெறிமுறைகளுக்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், விசிக தலைவர் திருமாவளவன், கனிமொழி, துரை வைகோ உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினர். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இந்த போராட்டத்தின் … Read more

IndvEng : 'அடித்து ஆடிய ஸ்ரேயாஸ்; பக்குவம் காட்டிய கில்!' – இங்கிலாந்தை எப்படி வீழ்த்தியது இந்தியா?

இந்தியா – இங்கிலாந்து இடையேயான ஓடிஐ தொடரின் முதல் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. வழக்கம்போல இந்திய அணி ஆதிக்கமாக செயல்பட்டு முதல் போட்டியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இந்திய அணி எப்படி வென்றது மற்றும் போட்டியின் முக்கியமான தருணங்களை பற்றி இங்கே. India vs England போட்டிக்கு முன்பாகவே ரசிகர்களுக்கு ஒரு ஷாக் காத்திருந்தது. முட்டியில் ஏற்பட்டிருக்கும் காயம் காரணமாக விராட் கோலி இந்தப் போட்டியில் ஆடமாட்டார் எனும் தகவல் வெளியானது. ரசிகர்கள் நொந்துவிட்டார்கள். கடந்த … Read more