கெட்டி மேளம் இன்றைய எபிசோட்: பறிபோன துளசியின் வேலை, உடையும் அடுத்த உண்மை
Kettimelam Today’s Episode Update: பறிபோன துளசியின் வேலை, கழுத்தை நெறிக்கும் பைனான்சியர், உடையும் அடுத்த உண்மை – கெட்டிமேளம் இன்றைய எபிசோட் அப்டேட்
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Kettimelam Today’s Episode Update: பறிபோன துளசியின் வேலை, கழுத்தை நெறிக்கும் பைனான்சியர், உடையும் அடுத்த உண்மை – கெட்டிமேளம் இன்றைய எபிசோட் அப்டேட்
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களை அந்நாட்டு அரசு அவ்வப்போது வெளியேற்றுவது பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் அதிபர் பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப் முதல் வேலையாக சட்டவிரோத குடியேறிகள் மீது கவனம் செலுத்தினார். கனடா, மெக்ஸிகோ, பிரேசில், கொலம்பியா, கவுதிமாலா, பெரு, ஹோண்டுராஸ், இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான சட்டவிரோத குடியேறிகளை சிறைபிடித்து அவர்களை வெளியேற்றும் நடவடிக்கையை தீவிரப்படுத்தினார். இதில் அண்டை நாடுகளான கனடா மற்றும் மெக்ஸிகோ வழியாக ஊடுருபவர்களை கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் … Read more
இந்தியாவுக்கெதிரான பார்டர் கவாஸ்கர் தொடரின் பாதியில் காயமடைந்த ஜோஷ் ஹேசில்வுட்டும், தொடரின் முடிவில் காயமடைந்த கேப்டன் பேட் கம்மின்ஸும் இலங்கைக்கெதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெறவில்லை. எப்படியும், சாம்பியன்ஸ் டிராபிக்குள் இருவரும் குணமடைந்துவிடுவார்கள் என்று, உத்தேச பட்டியலில் இருவரின் பெயரையும் ஆஸ்திரேலியா சேர்ந்திருந்தது. கம்மின்ஸ், ஹேசில்வுட் இருப்பினும், கடந்த சில நாள்களாகவே கம்மின்ஸும், ஹேசில்வுட்டும் சாம்பியன்ஸ் டிராபி விளையாடுவது சந்தேகம்தான் என தகவல்கள் வெளியாகிவந்தது. இதற்கிடையில், உத்தேச அணியில் இடம்பெற்றிருந்த ஆல்ரவுண்டர் மிட்சல் மார்ஷ் காயம் காரணமாக சாம்பியன்ஸ் … Read more
மதுரை: திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பான ஆர்ப்பாட்டத்தில் நீதிமன்ற நிபந்தனையை மீறிப் பேசியதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மதுரை திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக பிப்.4-ம் தேதி இந்து அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்த ஆர்ப்பாட்டத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்தது. இதற்கு எதிராக இந்து முன்னணி சார்பில், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி … Read more
புதுடெல்லி: பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பேராசிரியர்கள் மற்றும் கல்வி பணியாளர்கள் நியமனம் குறித்த யுஜிசியின் புதிய வரைவு விதி, ‘ஒரு வரலாறு, ஒரு பாரம்பரியம், ஒரு மொழி’ என்பதை திணிக்கும் முயற்சி என்று ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) புதிய வரைவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக மாணவர் அணி டெல்லி ஜந்தர்மந்தர் மைதானத்தில் போராட்டம் நடத்தியது. அந்தப் போராட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி கலந்து கொண்டார். … Read more
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஆஃபீஸ் சீரிஸை வரும் பிப்ரவரி 21 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது. இந்த தொடருக்கு அதிக எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
திமுக 40 சுங்கச்சாவடிகளை 19ஆக குறைப்போம் என சட்டமன்றத்திலேயே அறிவிக்கப்பட்டது ஆனால் மூன்று ஆண்டுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் எந்த சுங்கச்சாவடியும் மூடப்பட்டவில்லை என்று ராமதாஸ் குற்றச்சாட்டு.
டெல்லி மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் இந்தியர்களை கை விலங்கு அணிவித்து அமெரிக்கா நாடு கடத்தியது குறித்து விளக்கம் அளித்துள்ளார். டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்றதில் இருந்து, அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களை அவர்களது நாட்டிற்கே திருப்பி அனுப்பி பணியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டு வருகிறது. அந்த வரிசையில் அமெரிக்கா, சட்டத்திற்கு புறம்பாக தங்கியிருந்த இந்தியர்களை C-17 என்ற ராணுவ விமானத்தில் அனுப்பி வைத்தது. இவ்வாறுஅனுப்பி வைக்கப்பட்ட இந்தியர்கள் குறித்து அமெரிக்க எல்லைக் காவல்படையினர் வெளியிட்ட வீடியோவில், இந்தியர்கள் கை, … Read more
Old Women In Japan Voluntarily Going To Prison : ஜப்பானில் உள்ள முதியவர்கள் வேண்டுமென்றே குற்றம் செய்து சிறைக்கு செல்கின்றனர். இதற்கு பின்னால் இருக்கும் காரணம் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆனந்த விகடனில் வெளிவந்த வீரயுக நாயகன் வேள்பாரி இப்போது ஆடியோ வடிவில் Vikatan Playல் வெளியாகி உள்ளது. வேள்பாரி வேள்பாரி தொடரின் முதல் அத்தியாயம் ஆனந்த விகடனின் 2016ஆம் ஆண்டு தீபாவளி சிறப்பிதழில் வெளியானது. 111 அத்தியாயங்களாக வெளிவந்த இத்தொடர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றது. அந்த சமயத்தில் வெளியான ஒரு நேர்காணலில், “வேள்பாரி தொடரை முதலில் எழுத ஆரம்பித்தபோது 50-55 வாரங்கள் வரைதான் வருமென நினைத்தேன். ஆனால், 50 வாரங்களைத் தாண்டியபோது பாதிக் கதைகூட முடியவில்லை. … Read more