Vidaa Muyarchi: அஜித் – மகிழ் திருமேனி கூட்டணி மீண்டும் இணையுமா? -மகிழ் திருமேனி அளித்த பதில் என்ன?

இரண்டு  ஆண்டுகளுக்கு பிறகு அஜித் நடிப்பில் இன்று (பிப்ரவரி 6)  பிரமாண்டமாக ‘விடாமுயற்சி’ திரைப்படம் வெளியாகி இருக்கிறது. மகிழ்திருமேனி இப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தில் அஜித்துடன், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் விடாமுயற்சி படத்தைப் பார்க்க வந்த இயக்குநர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். விடாமுயற்சி தமிழக மக்கள் அனைவருக்கும் என் சார்பிலும் எனது குழுவின் சார்பிலும் … Read more

அமெரிக்கசட்ட விரோத குடியேற்றம் விவகாரம்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி; மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு

டில்லி: அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறியவர்கள், கை கால்களில் சங்கிலி பிணைக்கப்பட்டு, இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதுகுறித்து மதியம் 2மணிக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர்  ஜனவரி 31ம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது. அன்றையதினம்,  ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். பார்லிமென்டில் … Read more

சென்னையில் புதிய ’R ஸ்டோர் கான்செப்டில் முதல் டீலரை துவங்கிய ரெனால்ட்

ரெனால்டின் புதிய ’R ஸ்டோர் கான்செப்ட் மூலம் அம்பத்தூர் டீலரை துவங்கியுள்ளது.

பூனம் குப்தா: ஜனாதிபதி மாளிகையில் திருமணம் செய்துகொள்ளும் முதல் பெண் – எப்படி சாத்தியம்?

வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக ஒரு திருமணம் நடைபெற உள்ளது. மத்திய ரிசர்வ் காவல் படையின் அதிகாரியான பூனம் குப்தா இந்திய குடியரசுத் தலைவரின் அதிகாரபூர்வ இல்லமான ராஷ்டிரபதி பவனில் திருமணம் செய்து கொள்ளவுள்ள முதல் நபர் என்ற வரலாற்றை படைக்கவுள்ளார். இந்த திருமணம் பிப்ரவரி 12ஆம் தேதி டெல்லியின் ஜனாதிபதி மாளிகையில் உள்ள அன்னை தெரேசா கிரவுண்ட் வளாகத்தில் நடைபெற உள்ளது. ராஷ்டிரபதி பவனில் திருமணம் செய்து கொள்ளும் முதல் நபராக வரலாறு படைத்துள்ளார் பூனம் குப்தா. … Read more

போச்சம்பள்ளி அருகே பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – ஆர்ப்பாட்டத்துக்கு அதிமுக அழைப்பு

சென்னை: போச்சம்பள்ளி அருகே உள்ள அரசுப் பள்ளியின் ஆசிரியர்கள் மூன்று பேர் சேர்ந்து, அப்பள்ளியில் கல்வி பயின்று வரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ள அவல நிலையைக் கண்டித்தும்; தமிழ் நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கத் தவறிய விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும் நாளை மறுநாள் (பிப். 8) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக … Read more

இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட விவகாரம் பற்றி விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் அமளி – இரு அவைகளும் ஒத்திவைப்பு!

புதுடெல்லி: அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. பட்ஜெட் கூட்டத்தொடரின் ஐந்தாவது நாளான இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு நாடாளுமன்ற மக்களவைக் கூட்டம் தொடங்கியது. அமெரிக்காவில் இருந்து 100க்கும் அதிகமானோர் நாடு கடத்தப்பட்டிருப்பது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கி இருந்தது. அதில் நமது மக்கள் … Read more

அஜித்தின் விடாமுயற்சி படம் எப்படி உள்ளது? திரைவிமர்சனம் இதோ!

Vidaamuyarchi Review: மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. படத்தின் விமர்சனத்தை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

Vidaa Muyarchi: 'அஜித் சார் இந்த ஒரு விஷயத்தை எப்போதும் சொல்லிட்டே இருப்பார்!'- அஜித் குறித்து ஆரவ்

இரண்டு  ஆண்டுகளுக்கு பிறகு அஜித் நடிப்பில் இன்று (பிப்ரவரி 6)  பிரமாண்டமாக ‘விடாமுயற்சி’ திரைப்படம் வெளியாகி இருக்கிறது. மகிழ்திருமேனி இப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தில் அஜித்துடன், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் விடாமுயற்சி படத்தைப் பார்க்க திரையரங்கிற்கு  வந்த ஆரவ் அஜித் குறித்து பேசியிருக்கிறார். விடாமுயற்சி “ ‘விடாமுயற்சி’ படம் இன்று வெளியாகி இருப்பது மிகவும் … Read more

சைபர் குற்றங்கள் மீதான நடவடிக்கை எடுப்பதில் தமிழகம் முதலிடம்! டிஜிபி சங்கர் ஜிவால்

சென்னை: சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்களில் நடவடிக்கை எடுப்பதில் இந்திய அளவில் தமிழ்நாடுதான் முதல் இடத்தில் இருப்பதாக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். ஸ்காட்லாந்துக்கு இணைய போலீஸ் என கூறப்பட்டு வந்த தமிழ்நாடு போலீசின் நடவடிக்கைகள் சமீக காலமாக கேள்விக்குறியதாகவும், விமர்சனங்களுக் கும் ஆளாகி வருகிறது. கொலைகள், கொள்ளைகள், போதை நடமாட்டம்,  பாலியல் வன்முறைகள் போன்ற மக்கள் விரோத செயல்களை தடுப்பதில் ஆர்வம் காட்டுவதை விட்டு, அரசை விமர்சிப்பவர்களை கைது செய்வதிலும், ஆட்சியாளர்களின் அடியாட்கள் போல செயல்படுவதிலுமே … Read more

Doctor Vikatan: சித்த மருந்துகள் எடுத்துக்கொள்வோருக்கு உடல் எடை கூடும் என்பது உண்மையா?

Doctor Vikatan: சித்த மருந்துகள் எடுத்துக் கொண்டால் உடல் எடை கூடுமா… லேகியம், கஷாயம் போன்றவற்றில் நெய், தேன் போன்றவை சேர்ப்பது தான் காரணம் என்பது உண்மையா? பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார் சித்த மருத்துவர் விக்ரம்குமார் சித்த மருந்துகள் எடுத்துக்கொண்டாலே உடல் எடை கூடும் என்பது தவறான தகவல். மிகவும் மேலோட்டமான பார்வை என்றே சொல்லலாம்.  லேகியம், சிரப் போன்றவை தயாரிக்க, தேன், நெய் போன்றவை மூலப்பொருள்களாகச் சேர்க்கப்படும் என்பது உண்மைதான். மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை, … Read more