மகா கும்பமேளாவில் வசந்த் பஞ்சமி புனித குளியலுக்கு பிறகு வாராணசி, அயோத்தி செல்லும் அகாடா துறவிகள்

புதுடெல்லி: பிர​யாக்​ராஜின் மகா கும்​பமேளா​வில் வசந்த் பஞ்சமி புனித குளியலை முடித்​துக் கொண்ட துறவி​களில் பலரும் வாராணசி, அயோத்​திக்கு செல்​கின்​றனர். உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்​ராஜில் 144 ஆண்டு​களுக்கு பிறகு மகா கும்​பமேளா நடைபெறுகிறது. இந்த விழா திரிவேணி சங்கம கரைகளில் கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்​கியது. இதில் மகர சங்க​ராந்தி, மகா பவுர்​ணமி, மவுனி அமாவாசை, வசந்த் பஞ்சமி, மகா சிவராத்​திரி என மொத்தம் 6 வகையான ராஜ குளியல் நிகழ்ச்சி இடம்​பெறுகிறது. இவற்றில் … Read more

Vidaamuyarchi FDFS: விடாமுயற்சி எப்படி இருக்கு…? X நெட்டிசன்கள் விமர்சனம்

Vidaamuyarchi FDFS: சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியாகி உள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் X விமர்சனத்தை இங்கு காணலாம்.

IND vs ENG: இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருக்குது சர்ப்ரைஸ் – பலி ஆடு யார்?

IND vs ENG 1st ODI: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு (India vs England) இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது. இன்று நாக்பூரில் முதல் போட்டியும், பிப்.9ஆம் தேதி கட்டாக்கில் 2வது போட்டியும், பிப். 12ஆம் தேதி அகமதாபாத்தில் 3வது போட்டியும் நடைபெறுகின்றன. இந்திய அணி நீண்ட நாள் கழித்து ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது. அப்படியிருக்க, இன்றைய போட்டியில் என்ன காம்பினேஷனில் இந்தியா விளையாடப்போகிறது என்பது இன்னும் உறுதியாகவில்லை. … Read more

வங்க தேசத்தில் மீண்டும் வன்முறை : சூறையாடப்பட்ட ஷேக் முஜிபுர் ரகுமான் இல்லம்

டாக்கா வங்கதேசத்தில் மீண்டும் வன்முரை வெடித்து ஷேக் முஜிபுர் ரகுமானின் இல்லம் சூறையாடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம்  தேதி வங்கதேசத்தில் எழுந்த மாணவர்கள் போராட்டத்தில் மிகப்பெரிய வன்முறை வெடித்ததன் எதிரொலியாக பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்தைத் தொடர்ந்து வங்கதேசத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ராணுவத்தின் கண்காணிப்பில் அங்கு இடைக்கால தலைவராக முகமது யூனுஸ் பொறுப்பேற்றார். இந்த ஆண்டின் இறுதியிலோ அல்லது 2026ஆம் ஆண்டின் தொடக்கத்திலோ வங்கதேசத்தில் பொதுத்தேர்தல் … Read more

ஜனாதிபதி மாளிகையில் நடைபெற உள்ள முதல் திருமண விழா

புதுடெல்லி, ஜனாதிபதி மாளிகையில் பாதுகாப்பு பணிக்கு தலைமையேற்று இருக்கும் சி.ஆர்.பி.எப். வீராங்கனை பூனம் குப்தாவிற்கும், ஜம்மு காஷ்மீரில் பணியில் உள்ள சி.ஆர்.பி.எப். வீரரான துணை தளபதி அவினாஷ் குமாருக்கும் வரும் 12-ந்தேதி, ஜனாதிபதி மாளிகையில் திருமணம் நடைபெற உள்ளது. இது ஜனாதிபதி மாளிகையின் வரலாற்றில் நடைபெற உள்ள முதல் திருமண விழாவாகும். பணியில் பூனம் குப்தாவின் அர்ப்பணிப்பு, தொழில் திறன் மற்றும் நடத்தை விதிகளை பின்பற்றுவதில் உள்ள கண்டிப்பு போன்றவற்றின் காரணமாக, அவரது திருமணத்தை ஜனாதிபதி மாளிகையில் … Read more

மகளிர் பிரீமியர் லீக்: குஜராத் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய வீராங்கனை நியமனம்

புதுடெல்லி, இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டை மேம்படுத்தும் விதமாக மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரை பி.சி.சி.ஐ 2023-ம் ஆண்டு தொடங்கியது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இதுவரை இரண்டு சீசன்களை கடந்துள்ள இத்தொடரானது 3-வது சீசனை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளது. இதில் முதல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியும், 2-வது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. இதனையடுத்து மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3-வது சீசன் வரும் 14-ம் தேதி … Read more

நாடு கடத்தப்பட்ட 104 இந்தியர்கள் அமெரிக்க விமானத்தில் சொந்த நாட்டுக்கு வருகை

நியூயார்க், அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்து முடிந்த தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த வேட்பாளரான டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று ஜனாதிபதியானார். கடந்த ஜனவரி 20-ந்தேதி இதற்காக நடந்த பதவியேற்பு விழாவில் புதிய ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்று கொண்டார். அவர் பதவிக்கு வந்ததும் பல உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அமெரிக்காவின் எல்லை வழியே சட்டவிரோத வகையில் அண்டை நாடுகளான மெக்சிகோ, கனடா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் அகதிகளாக புலம்பெயர்ந்து வருகின்றனர். இந்நிலையில், இதுபோன்ற சட்டவிரோத … Read more

`முருகன் மலையை காப்பாற்றும் போராட்டம்; திமுக அரசுக்கு முதல் அடி விழுந்துள்ளது'- இந்து முன்னணி தலைவர்

திருப்பூரில் நேற்று முன்தினம் காலை கைதுசெய்யப்பட்டதால், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், ஆர்பாட்டத்துக்கு நீதிமன்றம் அனுமதி அளித்த பிறகு இரவு 8 மணிக்கு மேல்தான் மதுரை வந்தார். திருப்பரங்குன்றம் அப்போது செய்தியாளர்களிடம் பேசியவர், “இந்து முன்னணியின் சார்பில் பல்வேறு சமூக தலைவர்கள், முருக பக்தர்கள் என பலருக்கும் திருப்பரங்குன்றம் மலையைக் காக்கும் அறப்போராட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. மதுரை காவல்துறை, மாவட்ட ஆட்சியரிடம் அறப்போராட்டத்திற்கு அனுமதி கேட்டும் மறுக்கப்பட்டது. தமிழக அரசு பல்வேறு இடையூறுகளைச் … Read more

பசுமைவழிச்சாலை – அடையாறு சந்திப்பு வரை 2-வது சுரங்கப்பாதை பணி விரைவில் நிறைவு: அதிகாரிகள் தகவல்

சென்னை: இரண்டாம்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம் – சிறுசேரி சிப்காட் வழித்தடத்தில் பசுமைவழிச் சாலையில் இருந்து அடையாறு சந்திப்பு நோக்கி 2-வது சுரங்கப்பாதை அமைக்கும் பணி விரைவில் நிறைவடையும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் ஒரு வழித்தடம் மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடம் (45.4 கி.மீ) ஆகும். இத்தடத்தில் … Read more

கல்வியில் சீர்திருத்தங்களை ஊக்குவிக்கும் பட்ஜெட்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 8-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்து சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையுடன் சேர்த்து அவர் முழுமையான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய பட்ஜெட்டை வரும் நிதியாண்டுக்கு தந்துள்ளார். 2025-26-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் பொருளாதார செயல்பாட்டினை ஊக்குவிப்பதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. அதன்படி, நுகர்வை அதிகரித்தல், தனியார் முதலீடுகளை தூண்டுதல், திறன்மிக்க இளைஞர்களை உருவாக்குதல், புதிய தொழில்நுட்ப அறிவை வளர்த்தெடுத்தல் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இவைதவிர, மத்திய மக்களை மையப்படுத்தும் திட்டங்கள், … Read more