திருப்பரங்குன்றம் கோவிலில் நுழைந்த 195 பேர் மீது வழக்கு

திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றத்தில்  உள்ள கோவிலுக்குள்  அத்துமீறி நுழைந்த 195 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. காவல்துறையினர் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் ஆடு, கோழிகளை பலியிட்டு கந்தூரி கொடுப்பதற்கு தடை விதித்ததை எதிர்த்து முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்தின. நேற்று இந்து அமைப்பினர் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் எனவும் திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழிகளை பலியிடுவதை தடை செய்து மலையின் புனிதம் காக்கப்பட வேண்டும் எனவும் 1931-ல் லண்டன் … Read more

ஃபோர்டு இந்தியா வருவதில் எந்த தாமதமும் இல்லை..!

சென்னையில் அமைந்துள்ள ஃபோர்டு ஆலையை மீண்டும் செயல்பாட்டுக் கொண்டு வர தமிழ்நாடு அரசு தீவர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு 9 ஆண்டுகளுக்கு பிறகு அகவிலைப்படி உயர்வு

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களின் 9 ஆண்டுகால சட்டப் போராட்டத்துக்குப் பிறகு நேற்று அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டதால் 75 ஆயிரம் ஓய்வூதியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் 2015 நவம்பர் மாதம் முதல் ஓய்வுபெற்றவர்களுக்கு 6 மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து, போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். அகவிலைப்படி உயர்வு வழங்க மறுத்து 2018-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் … Read more

மகா கும்பமேளா: திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் பிரதமர் மோடி

புதுடெல்லி: மகா கும்பமேளாவை முன்னிட்டு பிரயாக்ராஜ் நகருக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி 13-ம் தேதி முதல் மகா கும்பமேளா நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளாவில் கலந்துகொள்ள இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இருந்து ஏராளமான … Read more

அரசு ஊழியர்கள் ChatGPT மற்றும் Deepseek போன்ற AI-களை பயன்படுத்த வேண்டாம்… மத்திய அரசு அறிவுறுத்தல்…

அரசு ஊழியர்கள் ChatGPT மற்றும் Deepseek போன்ற AI-களை பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. சீன செயற்கை நுண்ணறிவு தொடக்க நிறுவனமான DeepSeek சமீபத்தில் வெளியிட்ட AI தொழில்நுட்பம் உலகளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த AI வருகையால் AI தொழில்நுட்பத்திற்கு செலவிடப்படும் தொகை சொற்பமாக குறையும் என்றும் பணியாளர்கள் எண்ணிக்கையும் அதேபோல் வெகுவாக குறையும் என்றும் கூறப்பட்டது. இதனால் உலகம் முழுவதும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகள் வேகமாக … Read more

Mahindra BE 6, XEV 9e complete price list – மஹிந்திரா BE 6 மற்றும் XEV 9e முழு விலை பட்டியல் வெளியானது.!

வரும் 14 ஆம் தேதி முதல் பிஇ 6 மற்றும் எக்ஸ்இவி 9இ என இரண்டு மின்சார காருக்கும் முன்பதிவு துவங்கப்பட உள்ளது.

கள்ள ஓட்டு; திமுக – நாதக இடையே மோதல்… பரபரப்பாக முடிந்த ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்!

ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்குப்பதிவு ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவையொட்டி, அந்த தொகுதிக்கான இடைத் தேர்தல் இன்று (பிப்ரவரி 5) நடைபெற்றது. திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி உள்பட 46 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 2.25 லட்சம் வாக்காளர்கள் உள்ள இந்தத் தொகுதியில் 237 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு காலை 7 மணி அளவில் வாக்குப் பதிவு நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப் பதிவில் காலை 9 மணி … Read more

டங்ஸ்டன் திட்டத்தை கைவிட தமிழக அரசு அனுப்பிய பரிந்துரை கடிதம் – 3 மாதம் கழித்து மத்திய அரசு பதில்

மதுரை: மேலூர் டங்ஸ்டன் திட்டத்தை கைவிட மத்திய அரசுக்கு தமிழக அரசு எழுதிய பரிந்துரை கடிதத்துக்கு மூன்றரை மாதத்துக்கு பிறகு பதில் கடிதத்தை மத்திய சுரங்கத்துறை இயக்குநர் அனுப்பியுள்ளார். தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன், மேலூர் பகுதி கனிமக் கொள்ளைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த கம்பூர் செல்வராஜ் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கடந்த 2024 நவம்பர் 18-ம் தேதி டங்ஸ்டன் திட்ட முழு விபரங்களை திரட்டி மக்கள் குறைதீர்ப்பு முகாமில் ஆட்சியர் சங்கீதாவிடம் … Read more

ஊடுருவல், பயங்கரவாதத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை: அமித் ஷா உத்தரவு

புதுடெல்லி: ஊடுருவல் முற்றிலுமாக நிறுத்தப்படுவதை இலக்காகக் கொண்டு பயங்கரவாததுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து பாதுகாப்பு அமைப்புகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். ஜம்மு காஷ்மீரில் நிலவும் பாதுகாப்பு நிலை குறித்த உயர்மட்ட அளவிலான ஆய்வுக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, மத்திய உள்துறை செயலாளர், உளவுத் துறை இயக்குநர், ஜம்மு காஷ்மீர் தலைமைச் … Read more

இளைஞருக்கு அடித்த ரூ.33 கோடி ஜாக்பாட்! ஒரே இரவில் மாறிய தலைவிதி..

Kerala Man Wins Dubai Lottery : துபாயில் வசித்து வரும் ஒரு இந்திய இளைஞருக்கு, 33 கோடி ஜாக்பாட் அதிர்ஷ்டம் அடித்துள்ளது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.