திருப்பரங்குன்றம் பிரச்சினையை சிலர் அரசியல் ஆக்குவதாக அமைச்சர் ராஜ கண்ணப்பன் சாடல்

ராமநாதபுரம்: “அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என சிலர் திருப்பரங்குன்றம் பிரச்சினையை அரசியல் ஆக்குகின்றனர்” என்று ராமநாதபுரத்தில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் கூறியுள்ளார். ராமநாதபுரம் ஆயுதப்படை வளாகத்தில் இன்று (பிப்.5) நடைபெற்ற புதிய ஆவின் பாலகம் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் முன்னிலை வகித்தார். பால்வளத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், புதிய ஆவின் பாலகத்தை திறந்து வைத்து பேசியது: “ஆவின் பால் பொதுமக்களுக்கு … Read more

டெல்லியில் வாக்குப் பதிவு நிறைவு: 5 மணி வரை 57.7% வாக்குகள் பதிவு

புதுடெல்லி: டெல்லியில் மாலை 6 மணியோடு வாக்குப்பதிவு முடிவடைந்தது. மாலை 5 மணி நிலவரப்படி 57.7% வாக்குகள் பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 70 சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்ட டெல்லியில், மொத்தம் 1.56 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 83.76 லட்சம் பேர் ஆண்கள், 72.36 லட்சம் பேர் பெண்கள், 1,267 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள். இவர்கள் வாக்களிப்பதற்காக டெல்லி முழுவதும் 13,766 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. … Read more

காசாவை ‘கைப்பற்றும்’ ட்ரம்ப்பின் அறிவிப்புக்கு சீனா, சவுதி அரேபியா, துருக்கி கடும் எதிர்ப்பு

வாஷிங்டன்: காசா பகுதியை கைப்பற்றி, அமெரிக்கா அதை சொந்தமாக்கிக் கொள்ளும் என்று அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்புக்கு சீனா, சவுதி அரேபியா, துருக்கி ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அறிவிப்புக்கு பதில் அளித்துள்ள சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சகம், “பாலஸ்தீனியர்களை அவர்களின் நிலத்திலிருந்து வெளியேற்றும் எந்தவொரு முயற்சியையும் நாங்கள் நிராகரிக்கிறோம். பாலஸ்தீன அரசை நிறுவாமல் இஸ்ரேலுடன் உறவுகளை ஏற்படுத்த மாட்டோம். பாலஸ்தீன அரசு குறித்த சவூதி அரேபியாவின் நிலைப்பாடு … Read more

பாலியல் வன்கொடுமை முயற்சி… தப்பிக்க மாடியில் இருந்து குதித்த பெண் – பகீர் கிளப்பும் வீடியோ

Kerala Rape Attempt: பாலியல் வன்புணர்வு முயற்சியில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்வதற்காக கட்டடத்தின் முதல் தளத்தில் இருந்து கீழே குதித்த 24 வயது பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

கவுண்டமணி நடிக்கும் ‘ஒத்த ஓட்டு முத்தையா' படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீடு!

‘காமெடி கிங்’ கவுண்டமணி நடிக்கும் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீடு. 

இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்த 19 ராமேஸ்வரம் மீனவர்கள்

கொழும்பு இலங்கை நீதிமன்றம் ராமேஸ்வரத்தை சேட்ந்த 19 மீன்வர்களை விடுதலை செய்துள்ளது. கடந்த ஜன.26 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 34 தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து அந்நாட்டில் உள்ள சிறையில் அடைத்தனர். இவர்களில் 19 மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டு 16 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் அபராதமும், படகு ஓட்டிய 3 மீனவர்களுக்கு தலா ரூ.60.5 லட்சம் அபராதமும் … Read more

KTM 390 Adventure Launched – ₹ 3.68 லட்சத்தில் 2025 கேடிஎம் அட்வென்ச்சர் விற்பனைக்கு அறிமுகமானது..!

ரூ.3.68 லட்சத்தில் வந்துள்ள கேடிஎம் 390 அட்வென்ச்சரில் ரைடிங் மோடு, கார்னரிங் ஏபிஎஸ், டிராக்‌ஷன் கண்ட்ரோல், க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற வசதிகள் உள்ளது.

“ஐஸ்வர்யா ராய் அழகு..'' -அழகாய் இருக்க ஆலோசனை கேட்ட பெண்… அமிதாப்பச்சன் சொன்ன `நச்' பதில்!

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் மகன் அபிஷேக் பச்சனை நடிகை ஐஸ்வர்யா ராய் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். அத்தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. ஆனால் சமீபகாலமாக கணவன் மனைவி இடையே உறவு சரியில்லை என்று செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அது குறித்து அமிதாப்பச்சனோ அல்லது அவரது குடும்பத்தினரோ எந்த வித கருத்தும் தெரிவிப்பது கிடையாது. Aishwarya Rai: `டாக்டராகும் ஆசை; ஆனதோ உலக அழகி’- ஐஸ்வர்யா ராய் பிறந்தநாள் பகிர்வு! அமிதாப்பச்சன் கோன் பனேகாகுரோர்பதி … Read more

நெல் அறுவடை செய்த விவசாயிகளிடம் பணம் அறுவடை செய்யும் அரசியல்வாதிகள்!

மதுரை மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அரசு நெல் கொள்முதல் மையங்களில் ஆளும் கட்சியினரின் அரசியல் தலையீட்டால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஏற்கெனவே மகசூல் இழப்பால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இது மேலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் முல்லை பெரியாறு பாசனம், வைகை ஆற்றுப் பாசனம், திருமங்கலம் கால்வாய் பாசனம், 58 கிராம கால்வாய் பாசனம், கள்ளந்திரி கால்வாய் பாசனம் மற்றும் கிணற்றுப் பாசனம், ஆழ்துளைக் கிணறு பாசனம் மூலம் நெல் விவசாயம் 80 ஆயிரம் ஏக்கரில் நடைபெறுகிறது. இதற்கு … Read more

டெல்லி பேரவைத் தேர்தல்: பிற்பகல் 3 மணி வரை 46.55% வாக்குப் பதிவு

புதுடெல்லி: பிற்பகல் 3 மணி நிலவரப்படி, டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு 46.55%-ஐ எட்டியுள்ளது. அதிகபட்சமாக முஸ்தபாபாத்தில் 56.12% வாக்குகள் பதிவாகியுள்ளன. 70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டப் பேரவைக்கான தேர்தல் இன்று (புதன்கிழமை) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு 46.55%-ஐ எட்டியுள்ளதாக டெல்லி தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இதில், அதிகபட்சமாக முஸ்தபாபாத்தில் 56.12% வாக்குகளும், கரோல் பாக் சட்டமன்றத் தொகுதியில் மிகக் குறைந்த அளவாக … Read more