ரூ.1,056 கோடி நிலுவை: 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு நிதி விடுவிக்க மறுக்கும் மத்தியஅரசு…
சென்னை: தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய ரூ.1,056 கோடி நிலுவை வைத்துள்ள மத்தியஅரசு, 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு உரிa விடுவிக்காமல் இருந்து வருகிறது. இதனால், ஏ 100 வேலை திட்ட பயனாளிகளுக்கும் ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மத்தியஅரசு மாநிலங்களுக்கு தர வேண்டிய நிதியை தராமல் வஞ்சித்து வருவதாகவும், தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய ரூ.1,056 கோடி நிலுவை தொகையை இதுவரை தரவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் மகாத்மா காந்தி … Read more