ஈரோடு கிழக்கில் அதிகரிக்குமா வாக்கு சதவீதம்?- 2 மணி நேரத்தில் 10.95% பதிவு 

ஈரோடு: நான்கு ஆண்டுகளில், 3வது முறையாக ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் இன்று நடக்கும் நிலையில், கடந்த இடைத்தேர்தலைப் போல் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க வருவார்களா என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சியினரிடையே ஏற்பட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் போது, ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்வு பெற்ற திருமகன் ஈவெரா மறைவை அடுத்து, கடந்த 2023-ம் ஆண்டு ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் நடந்தது. காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்ற … Read more

டெல்லி பேரவைத் தேர்தல்: தொடங்கியது வாக்குப்பதிவு – ஹாட்ரிக் அடிக்குமா ஆம் ஆத்மி?

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவைக்கு இன்று (பிப்.5) காலை 7 மணி தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி 8 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் பிப்ரவரி 23-ம் தேதியுடன் முடிகிறது. இங்கு மொத்தம் 70 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக டெல்லியில் இன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. கடும் குளிர் காரணமாக வாக்குப்பதிவு தொடங்கியபோது மந்தநிலை நிலவினாலும் பின்னர் … Read more

வருண் சக்ரவர்த்தியால் வருகையால்… பிளேயிங் லெவனில் வாய்ப்பை இழக்கும் இந்த வீரர்!

IND vs ENG ODI, Varun Chakaravarthy In Playing XI: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் (India vs England ODI Series) நாளை பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்க இருக்கிறது. மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நாளை (பிப். 6) முதல் ஒருநாள் போட்டி நடைபெற இருக்கிறது. கடந்த 2024 ஜுலை மாதம் இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட … Read more

3 பேர் சஸ்பெண்ட் எதிரொலி: சாம்சங் நிறுவனத்தில் மீண்டும் ஊழியர்கள் போராட்டம்!

காஞ்சிபுரம்: காஞ்சிரம் மாவட்டத்தில் அமைந்துள்ள  சாம்சங் நிறுவனத்தில் கடந்த ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்ட முக்கிய தொழிலாளர்கள்  3 பேர் அந்நிறுவனத்தால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதை கண்டித்து,  500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பரபரப்பு எற்பட்டு உள்ளது. ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் பகுதியில் சாம்சங் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். அங்கு தொழிற்சங்கம் அமைக்க அனுமதி,   ஊதிய உயர்வு,  போனஸ் … Read more

Doctor Vikatan: காபி குடித்தால் தலைவலி சரியாவது உண்மையா, பழக்கத்தின் காரணமாக உணரப்படுவதா?

Doctor Vikatan: தலைவலித்தால் சூடாக காபியோ, டீயோ குடிப்பதைப் பலரும் வழக்கமாக வைத்திருக்கிறோம். உண்மையிலேயே சூடான காபி, டீக்கு தலைவலியைப் போக்கும் குணம் உண்டா அல்லது அது பழக்கத்தின் காரணமாக உணரப்படுகிற விஷயமா… கோல்டு காபி குடித்தாலும் தலைவலி போகுமா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்    ஸ்பூர்த்தி அருண் Doctor Vikatan: ஆப்பிள் சாப்பிட்டால் மலச்சிக்கல் வருமா… தோலுடன் சாப்பிடலாமா? தலைவலிக்கும் போது கஃபைன் உள்ள உணவுப்பொருள் எதுவும் சற்று நிவாரணம் தரும். … Read more

திமுக Vs நாதக | ஈரோடு கிழக்கில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று (5-ம் தேதி) காலை 7 மணிக்கு தொடங்கியது. ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜ கோபால் சுன்கரா, ஈரோடு கிழக்கு திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் ஆகியோர் தங்கள் வாக்கினை பதிவு செய்தனர். ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து, இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலை அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்த நிலையில், இண்டியா கூட்டணி சார்பில் … Read more

1.12 கோடி குடும்பத்தினரிடம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினோம்: தெலங்கானா பேரவையில் முதல்வர் தகவல்

தெலங்கானாவில் 1.12 கோடி குடும்பத்தாரிடம் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுளது. இது அரசின் நலத்திட்ட உதவி வழங்க பயன்படுத்தப்படும் என முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறினார். இதுகுறித்து தெலங்கானா சட்டப்பேரவையில் முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியதாவது: தெலங்கானாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது என கடந்த 2024 பிப்ரவரியில் தீர்மானிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஏற்கெனவே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய கர்நாடகா மற்றும் பிஹார் மாநிலங்களுக்கு அதிகாரிகள் சென்று ஆய்வு செய்தனர். அதன் பிறகு தெலங்கானாவில் தொடர்ந்து 50 நாட்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. … Read more

10 பேரை பலி கொண்ட ஸ்வீடன் பள்ளிக்கூட துப்பாக்கி சூடு

ஒரிபுரா நேற்று ஸ்வீடன்  பள்ளிக்கூடத்தில்  நடந்த துப்பாக்கி சூட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பாவில் அமைந்துள்ள ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில்  ஒரிபுரொ நகர் உள்ளட்க்ய் இங்குள்ள மேல்நிலைப்பள்ளி ஒன்றில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். நேற்று இந்த பள்ளிக்கூடத்தில் நடந்ததுப்பாக்கி சூட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இங்கு துப்பாக்கி சூடு நடத்திய நபர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரெயில் இருக்கையால் ஏற்பட்ட சண்டை – ஒருவர் அடித்துக்கொலை

மும்பை, ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சுமேர் சிங்(26) மற்றும் பர்பத் பரிஹார்(40) ஆகிய இருவரும் சென்னை-ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தங்கள் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தனர். அந்த ரெயில் மராட்டிய மாநிலத்தில் உள்ள புசாவால் பகுதி அருகே சென்றபோது, சக பயணி ஒருவருடன் இருக்கைக்காக சுமேர் சிங் மற்றும் பர்பத் பரிஹார் ஆகிய இருவரும் வாக்குவாதம் செய்துள்ளனர். அந்த நபர் உடனடியாக தனது நண்பர்கள் சிலரிடம் செல்போனில் பேசியுள்ளார். அவரது நண்பர்கள் நந்தர்பார் ரெயில் நிலையத்தில் காத்திருந்தனர். … Read more

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்; முதல் இரு போட்டிகளை தவறவிடும் இங்கிலாந்து வீரர்

நாக்பூர், இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 6ம் தேதி தொடங்குகிறது. ஒருநாள் போட்டிகள் முறையே நாக்பூர், கட்டாக், அகமதாபாத்தில் நடைபெற உள்ளன. இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்கள் அணிக்கு திரும்புவதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு … Read more