போப் பிரான்சிஸ் தொடர்ந்து மருத்துவமனையில் உள்ளதை அடுத்து நிர்வாக முடிவுகளை எடுப்பது குறித்து பிஷப்புகளுடன் முக்கிய ஆலோசனை

போப் பிரான்சிஸ் கடந்த பிப்ரவரி 14ம் தேதி சுவாச தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 88 வயதான போப் உடல் நிலை 11வது நாளாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில் நிர்வாக முடிவுகளை எடுப்பது குறித்த முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வாடிகன் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், வாடிகன் “மாற்று” (Vatican “substitute”) அல்லது தலைமை ஊழியர் என்று அழைக்கப்படும் கார்டினல் பியட்ரோ பரோலின் மற்றும் பேராயர் எட்கர் பெனா பர்ரா ஆகியோரை பிரான்சிஸ் சந்தித்தார் … Read more

மேற்கு வங்காளத்தில் அதிர்ச்சி: சூட்கேசில் மனித உடல் பாகங்கள்; 2 பெண்கள் கைது

கொல்கத்தா, மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகருக்கு வடக்கே ஆஹிரிதோலா என்ற இடத்தில் ஹூக்ளி ஆற்று பகுதிக்கு 2 பெண்கள் டாக்சி ஒன்றில் வந்து இறங்கினர். அவர்களின் கையில் நீல நிற சூட்கேஸ் ஒன்று இருந்துள்ளது. அவர்கள் அதனை ஆற்றுக்குள் தூக்கி வீச முயன்றனர். அப்போது, அந்த பகுதியில் இருந்தவர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி, சூட்கேசில் என்ன உள்ளது? என கேட்டுள்ளனர். அதற்கு, அவர்கள் வளர்த்து வந்த நாயின் இறந்த உடல் இருக்கிறது என தெரிவித்தனர். ஆனால், சூட்கேசை … Read more

கொல்கத்தா அணியை வழிநடத்த தயாராக இருக்கிறேன் – வெங்கடேஷ் ஐயர்

புதுடெல்லி, இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த தொடர் அடுத்த மாதம் 22ம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்கொள்கிறது. இந்த தொடரில் கலந்து கொள்ளும் 10 அணிகளில் டெல்லி மற்றும் கொல்கத்தாவை தவிர மற்ற அணி நிர்வாகங்கள் தங்களது கேப்டன்களை அறிவித்துவிட்டன. … Read more

ரஷியா, உக்ரைன் போர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது; டொனால்டு டிரம்ப்

வாஷிங்டன், ரஷியா, உக்ரைன் இடையேயான போர் 1 ஆயிரத்து 97வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இந்த போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் முயற்சித்து வருகிறார். மேலும், போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தடையாக இருப்பதாக டிரம்ப் கூறி வருகிறது. ஜெலன்ஸ்கியை சர்வாதிகாரி என்றும் டிரம்ப் கூறியுள்ளார். இந்த போருக்கு உக்ரைன்தான் காரணம் என்றும் டிரம்ப் விமர்சித்து வருகிறார். இதனால், உக்ரைன், அமெரிக்கா இடையே மோதல் போக்கு … Read more

150 கிமீ ரேஞ்சு.., ரிவோல்ட் RV பிளேஸ் X விற்பனைக்கு அறிமுகமானது.!

ரிவோல்ட் நிறுவனத்தின் RV1 மின்சார பைகின் அடிப்படையிலான புதிய ஆர்வி பிளேஸ் எக்ஸ் விலை ரூ.1,14,990 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு, குறிப்பாக கூடுதல் பவர் வெளிப்படுத்தும் மோட்டார் உட்பட 6 அங்குல எல்சிடி கிளஸ்ட்டரை கொண்டுள்ளது. முன்பாக வெளியிடப்பட்டுள்ள ஆர்வி1, ஆர்வி1 பிளஸ் பைக்கிலிருந்து பெறப்பட்டுள்ள டிசைன் மட்டுமல்லாமல் பல்வேறு மெக்கானிக்கல் பாகங்களையும் பகிர்ந்து கொள்ளுகின்றது. 3.24 kWh பேட்டரி பொருத்தப்பட்டு அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் ஈக்கோ மோடில் 150 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. … Read more

NEP: “ஏன் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம்..?'' – அமைச்சர் பொன்முடி விளக்கம்

அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் 1969 முதல் 2000 வரை பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டார். அப்போது, “எல்லோரும் படிக்க வேண்டும் என்பதே திராவிட மாடல் ஆட்சி. தற்போது, மத்திய அரசு மூன்றுமொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்த முயற்சி செய்து வருகிறது. இதன் மூலம் தமிழகத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலம் இருந்தபோதிலும், இந்தியை கட்டாயமாக படிக்க வைக்கத் திட்டமிட்டுள்ளனர். இதற்கு எதிராக தமிழக அரசு உறுதியாக நிற்கிறது. … Read more

“தமிழகத்தில் 8 மக்களவைத் தொகுதிகளை பறிப்பது மாநில உரிமைக்கு எதிரானது” – முத்தரசன்

திண்டுக்கல்: “மக்கள் தொகை குறைவை காரணம் காட்டி தமிழகத்தில் 8 நாடாளுமன்றத் தொகுதியை பறிப்பது என்பது தமிழகத்தின் உரிமையை பறிக்கக் கூடிய செயலாகும்,” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். திண்டுக்கல்லில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழகத்தில் மொத்தமுள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளை, தொகுதி மறு சீரமைப்பு என்கிற பெயரால் 31 ஆக குறைப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் 8 நாடாளுமன்றத் தொகுதிகளை தமிழகம் இழக்க வேண்டிய … Read more

“உலக அளவில் நிச்சயமற்ற தன்மை இருந்தாலும். இந்தியா விரைவான வளர்ச்சியை காண்கிறது” – பிரதமர் மோடி

குவஹாத்தி: “மின்னணு புரட்சி, புதுமை கண்டுபிடிப்பு, தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சி ஆகியவற்றை சார்ந்தே சர்வதேச முன்னேற்றம் உள்ளது” என தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, “உலகளாவிய நிச்சயமற்ற நிலையிலும் கூட, ஒன்று நிச்சயம் – அது இந்தியாவின் விரைவான வளர்ச்சி” என்று குறிப்பிட்டுள்ளார். அசாம் மாநிலம் குவஹாத்தியில் முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு உச்சிமாநாட்டை (Advantage Assam 2.0) பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப். 25) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, “கிழக்கு இந்தியாவும், … Read more

விஸ்வரூபம் எடுக்கும் மொழி பிரச்சினை.. உச்சகட்ட பதற்றம்.. பெண்ணின் தாய் கோரிக்கை!

Language War: மூன்று நாட்களாக போக்குவரத்து சேவை அங்கு முடங்கி இருக்கிறது. இதனால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இரு மாநில மக்களிடம் பாதிக்கப்பட்ட தாய் கோரிக்கைகளை வைத்துள்ளார்.

ஹாலிவுட் நிறுவனமான MOB SCENE ஐ கைப்பற்றியது CONNEKKT MEDIA நிறுவனம்!

இளையராஜா பயோபிக்கை தயாரிக்கும்  கன்நெக்ட் மீடியா நிறுவனம்,  ஹாலிவுட் நிறுவனமான மாப் சீன் நிறுவனத்தைக் கைப்பற்றியது.