“மணி ரத்னம் சாருக்கு ரொம்ப பிடிச்ச கேரக்டர்ல Buddy-யும் ஒருத்தர்!'' – இயக்குநர் சத்தியசீலன்

திரையிசையை தாண்டி சுயாதீன இசைக்கும் இப்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது புதியதாக வெளிவந்திருக்கும் `Buddy’ என்கிற சுயாதீன ஆல்பமும் மக்களின் லைக்ஸைப் பெற்றிருக்கிறது. திண்டுக்கல் பகுதியிலிருக்கும் பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியின் முன்னாள் இணை சேர்மேனான லக்ஷமன பிரபு (எ) Buddy தமிழ் சினிமா வட்டாரத்துக்கும் மிகவும் நெருக்கமானவர். தோனி, மணி ரத்னம் உள்பட பல நட்சத்திரங்களின் நட்பு வட்டத்திலும் அவர் இருந்தார். இதையெல்லாம் தாண்டி மணி ரத்னம் இயக்கிய … Read more

சீக்கியர்கள் கொலை வழக்கில் காங்கிரஸ் முன்னாள்  எம் பி க்கு ஆயுள் தண்டனை

டெல்லி0 டெல்லி நீதிமன்றம் சிக்கியர்கள் கொலை வழக்கில் காங்கிரஸ் முன்னாள் எம் பிக்கு  ஆயுள் தண்டனையை விதித்துள்ளது. டெல்லியில் கடந்த 1984 ஆம் ஆண்டு நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின் போது இரண்டு சீக்கியர்கள் கொல்லப்பட்ட வழக்கில், காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது . சீக்கியர்கள் கலவரத்தின் போது தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட அட்ஜாவட்ஜிவழக்கில் ஆயுள் தண்டனை விதித்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டது. சஜ்ஜன் குமாருக்கு மரண … Read more

டெல்லி புதிய கலால் கொள்கையால் அரசுக்கு ரூ.2 ஆயிரம் கோடி இழப்பு; தணிக்கை துறை அறிக்கை தாக்கல்

புதுடெல்லி, டெல்லி சட்டசபைக்கான தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில், மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு கூடுதலாக 48 இடங்களை பா.ஜ.க. கைப்பற்றி 27 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஆட்சியமைத்தது. ஷாலிமர் பாக் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற, அக்கட்சியை சேர்ந்த ரேகா குப்தா (வயது 50) முதல்-மந்திரியாக பொறுப்பேற்று கொண்டார். ஆம் ஆத்மியை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரியான அதிஷி டெல்லி சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவரானார். முதல்-மந்திரியாக ரேகா குப்தா பொறுப்பேற்றதும், சட்டசபையில் மத்திய தணிக்கை … Read more

ரச்சின் ரவீந்திரா ஐ.சி.சி தொடர்களை மிகவும் விரும்புகிறார் – மிட்செல் சாண்ட்னர்

ராவல்பிண்டி, 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேச அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை … Read more

உக்ரைன் விவகாரம்: ஐ.நா.வாக்கெடுப்பு- ரஷியாவுக்கு அமெரிக்கா ஆதரவு- இந்தியா புறக்கணிப்பு

கீவ், உக்ரைன் – ரஷியா இடையே கடந்த 2022 ஆம் ஆண்டு போர் ஏற்பட்டது. உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேர எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா, உக்ரைன் மீது தாக்குதலை தொடங்கியது. பதிலுக்கு உக்ரைனும் ரஷியா மீது பதிலடி கொடுத்தது. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்பட பல்வேறு மேற்கத்திய நாடுகள் நிதி உதவி மற்றும் ஆயுத உதவி அளித்து வருகின்றன. இதனால், ரஷியாவுக்கு கடும் சவாலை உக்ரைன் அளித்து வருகிறது. இந்த போர் தொடங்கி மூன்று ஆண்டுகள் ஆகியுள்ள … Read more

1 லட்சம் விற்பனை இலக்கை கடந்த ஹோண்டா எலிவேட் எஸ்யூவி.!

இந்தியாவில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்ற எலிவேட் காரை ஹோண்டா இந்தியா மட்டுமல்லாமல் ஜப்பான், தென் ஆப்ரிக்கா, நேபால் மற்றும் பூடான் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், இந்தியாவில் சுமார் 53,326 யூனிட்டுகளும், மற்ற நாடுகளில்  47,653 யூனிட்டுகளையும் விற்பனை செய்துள்ளது. கடந்த 2023 செப்டம்பரில் வெளியிடப்பட்ட எலிவேட் இந்தியாவில் உள்ள ராஜஸ்தான் மாநிலத்தின் தபுகாரா பகுதியில் தயாரிக்கப்பட்டு முதன்முறையாக ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட முதல் ஹோண்டா … Read more

தொகுதி மறுசீரமைப்பு: `தென்னிந்தியாவின் தலைக்கு மேல் தொங்கும் கத்தி' – எதிர்ப்பு கிளம்புவது ஏன்?

`அனைத்துக் கட்சிக் கூட்டம்’ – முதல்வர் அறிவிப்பு தொகுதி மறுசீரமைப்பு, `ஒரே நாடு, ஒரே தேர்தல்’ நடைமுறையை கொண்டுவர பா.ஜ.க தீவிரம் காட்டி வருகிறது. இதனால், ‘மாநில அரசுகளின் உரிமை பறிபோகும்’ என, எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த சூழலில் கடந்த 25.2.2025 அன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், “தமிழகம் இன்று மிகப்பெரிய உரிமைப் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆகவே வரும் 5.3.2025 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்துவதாக அறிவிக்கிறோம். … Read more

“அனைத்துப் பள்ளிகளிலும் உளவியல் ஆலோசனை மையம் அமைக்கப்பட வேண்டும்” – அண்ணாமலை வலியுறுத்தல்

சென்னை: தனியார் பள்ளிகளின் வளர்ச்சிக்காக, அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை திமுக சிதைப்பதாக குற்றம் சாட்டியுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது போல, உடனடியாக அனைத்துப் பள்ளிகளிலும் உளவியல் ஆலோசனை மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்பத்தூர் அரசுப் பள்ளி ஏழாம் வகுப்பு மாணவிகள், அந்தப் பள்ளி ஆசிரியரால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ள செய்தி இன்று வெளிவந்துள்ளது. தமிழகம் முழுவதுமே கடந்த சில ஆண்டுகளாக, … Read more

“எஸ்சி, எஸ்டி, ஓபிசி, சிறுபான்மை மாணவர்களுக்கான உதவித் தொகை குறைப்பு” – கார்கே குற்றச்சாட்டு

புதுடெல்லி: எஸ்சி, எஸ்டி, ஓபிசி, சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “எஸ்சி, எஸ்டி, ஓபிசி, சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை மோடி அரசு பறித்துவிட்டது. நாட்டின் பலவீனமான பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதும், திறன்களை ஊக்குவிப்பதும் நடக்காவிட்டால் அவர்களுக்கான வேலைவாய்ப்புகள் எவ்வாறு அதிகரிக்கும். மோடி ஆட்சியில் குறைந்தபட்சம் 21% முதல் … Read more

20 ஆண்டுகளாக சம்பளம் வாங்காமல் நடிக்கும் பணக்கார நடிகர்! யார் தெரியுமா?

Famous Actor Acting Without Salary For 20 Years : ஒரு பிரபல ஸ்டார் நடிகர், கடந்த 20 வருடங்களாக சம்பளமே வாங்காமல் படங்களில் நடித்து வருகிறாராம். அவர் குறித்த சில விவரங்களை இங்கு பார்ப்போம்.