வி.கே.பாண்டியனின் மனைவி சுஜாதா ஐஏஎஸ் விருப்ப ஓய்வு பெற்றதன் பின்னணி என்ன?

புதுடெல்லி: ஒடிசாவின் பிஜு ஜனதா தளத்தில் (பிஜேடி) இணையும் பொருட்டு விருப்ப ஓய்வுபெற்ற ஐஏஎஸ் தமிழர் வி.கே.பாண்டியன். இவரது மனைவி சுஜாதாவும் தன் ஐஏஎஸ் பதவியை தற்போது ராஜினாமா செய்துள்ளார். மதுரையைச் சேர்ந்த தமிழரான வி.கே.பாண்டியன் 2000 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியானார். ஒடிசா மாநிலப் பிரிவில் பணியமர்த்தப்பட்டார். தம் பணிக்காலத்தில் சிறந்த அதிகாரியாகப் பெயரெடுத்தார். அதனால், அப்போது முதல்வராக இருந்த நவீன் பட்நாயக்கிற்கு மிகவும் நெருக்கமானார். இதையடுத்து முதல்வர் நவீனின் கட்சியான பிஜேடியில் இணையவேண்டி தன் … Read more

ஹரிஷ் கல்யாணின் 'டீசல்' படம் எப்படி இருக்கு? வெற்றிமாறன் என்ன சொல்கிறார்?

ஹரிஷ் கல்யாண் நடித்த டீசல் படத்தை சிறப்பு காட்சி மூலம் இயக்குநர் வெற்றிமாறன் பாத்துள்ள நிலையில், அப்படம் எப்படி இருக்கிறது என்பதை தெரிவித்துள்ளார். 

மதுரையில் என்கவுண்டர்… ரவுடி சுபாஷ் சந்திர போஸ் உயிரிழப்பு – பின்னணி என்ன?

Madurai Encounter: மதுரையில் ரவுடி வெள்ளைக்காளி என்பவரின் குழுவில் இருந்த சுபாஷ் சந்திர போஸ் என்ற ரவுடி போலீசாரின் என்கவுண்டரால் உயிரிழந்தார்.

சரண் அடைந்த கேகேஆர்… மும்பைக்கு மாபெரும் வெற்றி – சிஎஸ்கேவை முந்திய MI!

MI vs KKR: ஐபிஎல் 2025 தொடரில் இன்று 12வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை அணி பல மாற்றங்களை செய்தது. ராபின் மின்ஸ், முஜீப் உர் ரஹ்மான், சத்யநாராயண ராஜூ ஆகியோருக்கு பதில் வில் ஜாக்ஸ், விக்னேஷ் புத்தூர், அஷ்வனி குமார் ஆகியோரை மும்பை இந்தியன்ஸ் அணி களமிறக்கியது. இதில் அஷ்வனி குமாருக்கு இதுவே ஐபிஎல் தொடரில் முதல் … Read more

பாங்காக்கில் சீட்டுகட்டுபோல் இடிந்து விழுந்த கட்டிடத்தை கட்டிய சீன ஒப்பந்ததாரர் மீது விசாரணை

மார்ச் 28ம் தேதி மியான்மரில் ஏற்பட்ட 7.7 அளவிலான நிலநடுக்கம் அதன் அண்டை நாடான தாய்லாந்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் அடுக்குமாடி கட்டிடங்கள் குலுங்கியதோடு மொட்டை மாடிகளில் இருந்த இன்பினிட்டி நீச்சல் குளங்களில் இருந்து தண்ணீர் அருவி போல் சாலைகளில் கொட்டியது. தவிர, நகரின் முக்கிய சதுச்சக் மார்க்கெட் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வந்த 30 மாடி அடுக்குமாடி கட்டிடம் சீட்டு கட்டுபோல் சரிந்து விழுந்தது. நிலநடுக்கம் ஏற்பட்டபோது இந்த கட்டிடத்தில் 100 … Read more

புதுக்கோட்டையில் மனைவியைச் சரமாரியாக வெட்டிக் கொன்ற கணவர்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள எம்.ராசியமங்கலத்தைச் சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மகள் இந்திராணி (வயது 37). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி தவபாலன் (வயது 12) என்ற ஆண் குழந்தை உள்ள நிலையில், கணவருடன் ஏற்பட்ட பிரச்னையில் பிரிந்து வந்து தந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், இவர் ஆலங்குடியில் உள்ள ஒரு கடலை மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த சூழலில், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலைச் சேர்ந்த முருகன் என்பவரோடு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு … Read more

100 வேலைத் திட்ட நிதி விவகாரம்: அண்ணாமலைக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி விரிவான பதில்

திண்டுக்கல்: “உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பிஹார் போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள பெரிய மாநிலங்கள், தமிழகத்தைப் போன்று 100 நாள் வேலைத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி மத்திய அரசிடம் அதிக நிதி பெறுவது எப்படி என ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு, தமிழக அரசை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறைகூறுவது எந்தவிதத்தில் நியாயம்?” என அமைச்சர் ஐ.பெரியசாமி கேள்வி எழுப்பியுள்ளார். தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்துக்கு … Read more

இந்தியக் கல்வி முறையை வேட்டையாடும் மோடி அரசின் 3 ‘C' – சோனியா காந்தி விவரிப்பு

புதுடெல்லி: மத்தியில் அதிகாரக் குவிப்பு (centralisation), வணிகமயமாக்கல் (commercialisation), வகுப்புவாதமயமாக்கல் (communalisation) ஆகிய மூன்றும் இந்தியக் கல்வி முறையை வேட்டையாடுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி விமர்சித்துள்ளார். நமது நாட்டின் கல்வி முறை தொடர்பாக ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் அவர் எழுதியுள்ள கட்டுரையின் விவரம்: இந்திய கல்வியை C-கள் வேட்டையாடுகின்றன. ஒன்று, கல்வி பொதுப்பட்டியலில் இருந்தாலும் மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வரும் நோக்கில் (centralisation) நடவடிக்கைகளை எடுப்பது, கல்வியை தனியார்மயமாக்குவது மற்றும் … Read more

3 முறை கருக்கலைப்பு… பலமுறை பாலியல் வன்புணர்வு – பிரபல இயக்குநர் கைது!

Sanoj Mishra: பலமுறை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியது மட்டுமின்றி, 3 முறை கருக்கலைப்பு செய்ததாக பெண் ஒருவர் அளித்த புகாரை தொடர்ந்து டெல்லியில் பிரபல இயக்குநர் கைதாகி உள்ளார்.

இயக்குனர் பா.இரஞ்சித் முன்னெடுக்கும் வானம் கலைத்திருவிழா 2025: நாளை முதல் துவக்கம்

இந்த வருடம் ஏப்ரல் 1 ஆம் தேதி அதாவது நாளை துவக்குவிறது. இந்த விழா சென்னை எழும்பூர் நீலம் புத்தக அரங்கில் துவங்குகிறது.