நாகை: பொதுத்தேர்வு எழுதவந்த மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நேரில் வாழ்த்து

நாகை: நாகையில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதவந்த மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரில் வாழ்த்து தெரிவித்தார். தமிழக முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நாகை வந்திருந்த தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று காலை மாணவர்களை சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள நடராஜன் தமயந்தி மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதவுள்ள மாணவர்களைச் சந்தித்து ஊக்கமளித்தார். பயம் இன்றி தேர்வு எழுதுமாறு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். அப்பள்ளி … Read more

2 பேருக்கு ஒரே வாக்காளர் அடையாள அட்டை எண்? – தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்

புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலம் கூச் பெஹர்பகுதி​யில் உள்ள ஒருவரின் வாக்​காளர் அடையாள அட்டை எண்ணும், உத்தர பிரதேச மாநிலம் திதர்​கஞ்ச் பகுதி​யில் உள்ள ஒருவரின் வாக்​காளர் அடையாள அட்டை எண்ணும் ஒன்றாக உள்ளன என்று திரிண​மூல் காங்​கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்​டினர். இதன் மூலம் போலி வாக்​காளர்கள் மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்த வாக்​காளர்கள் மே.வங்கத்​தில் உள்ளதாக முதல்வர் மம்தா குற்றம் சாட்​டி​னார். இதுதொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் நேற்று விளக்கம் அளித்​துள்ளது. அதில்கூறி​யிருப்​ப​தாவது: இரண்டு … Read more

பங்குச் சந்தை மோசடி.. மாதபி பூரி புச் மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Stock Market Fraud News: முன்னாள் செபி தலைவர் மாதபி பூரி புச், 3 செபி உயர் அதிகாரிகள், முன்னாள் பி.எஸ்.இ தலைவர் பிரமோத் அகர்வால், பி.எஸ்.இ தலைமை நிர்வாக அதிகாரி சுந்தரராமன் ராமமூர்த்தி ஆகியோர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு.

டிராவிஸ் ஹெட்டை அவுட்டாக்க இந்தியா செய்ய வேண்டியது என்ன? பழிவாங்க நல்ல வாய்ப்பு!

India vs Australia, Semi Finals: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் (ICC Champions Trophy 2025) அதன் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. நேற்றோடு குரூப் சுற்று போட்டிகள் நிறைவடைந்துவிட்டன. ஏற்கெனவே, இந்தியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியிருந்தாலும், எந்தெந்த அணிகள் அரையிறுதியில் மோதும் என்பது உறுதியாகாமல் இருந்தது. IND vs AUS: முதல் அரையிறுதியில் இந்தியா vs ஆஸ்திரேலியா அந்த வகையில், நேற்றைய கடைசி குரூப் சுற்று போட்டியில் நியூசிலாந்து அணியை வென்றதன் … Read more

Dragon: "சிலர் என் நம்பிக்கையை உடைக்க நினைச்சாங்க ஆனா…" – டிராகன் குறித்து அஸ்வத் மாரிமுத்து

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் `டிராகன்’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. `லவ் டுடே’ வெற்றிக்குப் பிறகு பிரதீப் மீண்டும் ஏ.ஜி.எஸ் தயாரிப்பு நிறுவனத்துடன் இப்படத்தில் கைகோர்த்திருந்தார். இந்தப் படத்தை `ஓ மை கடவுளே’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருக்கிறார். டிராகன் அனுபமா, காயது லோகர், மிஷ்கின், கெளதம் வாசுதேவ் மேனன் ஆகியோரும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இதுவரை இந்தப் படம் 100 கோடி ரூபாய் வசூலை ஈட்டியிருப்பதாகப் படக்குழு … Read more

இணைய வழியில் நில அளவைக்கு விண்ணப்பிக்கும் வசதி! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில், நிலம் அளவீடு செய்ய ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி,   தமிழ் நில வலைதளத்தில் இருந்து விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது நிலம் தொடர்பான  நில அளவீடு செய்ய மக்கள் இதுவரை நேரில் சென்று அதிகாரிகளைப் பார்த்து விண்ணபிக்க வேண்டியிருந்தது. இதனால் கால தாமதம் மற்றும் கையூட்டு பிரச்சினைகள் எழுந்தன. இதையொட்டி, தமிழ்நாடு அரசு ஆன்லைன்மூலம் நிலம் தொடர்பாக சேவைகளை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்தொடர்ச்சி,   நிலம் அளவீடு … Read more

Google: “வாரத்திற்கு 60 மணி நேரம் வேலை செய்யுங்கள்.." – இணை நிறுவனர் செர்ஜி பிரின் சொல்வதென்ன?

ஊழியர்கள் வாரத்துக்கு 60 மணி நேரம் வேலைசெய்ய வேண்டும் என்றும் வாரநாள்களில் அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்றும் கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின் தெரிவித்திருக்கிறார். 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ChatGPT-யால் வளர்ச்சியடைந்த AI தொழில்நுட்ப சந்தையில் பெரும் போட்டி நிலவுகிறது. அதனால் AI தொழிற்நுட்ப வளர்ச்சி உச்சியை நோக்கி வேகமாக வளர்ந்து வருகிறது. தற்போது கூகுள் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களில் வாரத்துக்கு மூன்று நாள்கள் நேரில் வேலை செய்ய வேண்டும் என்ற நடைமுறை செயல்பாட்டில் … Read more

“தொடர் போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம்!” – கோவை திமுக மேயரை மிரட்டும் கூட்டணிக் கட்சிகள்

திமுக-வுக்கு எதிர்க்கட்சிகள் கொடுக்கும் குடைச்சல்கள் போதாதென்று இப்போது உள்ளாட்சி அளவில் கூட்டணிக் கட்சிகளும் ஆங்காங்கே குடைச்சல் கொடுக்க ஆரம்பித்துவிட்டன. அதற்கு உதாரணம், அண்மையில் கோவை மாமன்றக் கூட்டத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சி கவுன்சிலர்கள் போர்க்கொடி உயர்த்தியது. கோவை மாநகராட்சியின் மாமன்றக்கூட்டம் அண்மையில் நடந்தது. இதில் வழக்கம் போல் அதிமுக கவுன்சிலர்கள் மூன்று பேரும் கூட்டம் தொடங்கியதுமே மாநகராட்சியை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ட்ரோன் மூலம் சர்வே செய்து சொத்து வரி விதிப்பதை தடைசெய்ய வேண்டும், … Read more

ஹரியானா காங்கிரஸ் பெண் நிர்வாகி கொலை: பேருந்து நிறுத்தம் அருகே சூட்கேசில் உடல் மீட்பு – நடந்தது என்ன?

சண்டிகர்: ஹரி​யானா காங்​கிரஸ் பெண் நிர்​வாகி ஹிமானி நர்வால் மர்மமான முறை​யில் கொலை செய்​யப்​பட்டு உள்ளார். பேருந்து நிறுத்தம் அருகே வீசப்​பட்​டிருந்த சூட்​கேசில் இருந்து அவரது உடல் மீட்​கப்​பட்​டது. ஹரியானா​வின் ரோத்​தக், விஜய் நகர் பகுதியை சேர்ந்​தவர் ஹிமானி நர்வால் (22). சட்டம் பயின்ற அவர், ஹரியானா மாநில காங்​கிரஸில் இணைந்து தீவிரமாக பணியாற்றி வந்தார். முன்​னாள் முதல்வர் பூபிந்தர் ஹுடா​வின் ஆதரவாளராக​வும் கட்சி​யின் இளம் நிர்​வாகி​யாக​வும் அவர் அறியப்​பட்​டார். கடந்த 2023-ம் ஆண்டு காங்​கிரஸ் மூத்த … Read more

அமெரிக்க விண்கலம் புளூ கோஸ்ட் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது

வாஷிங்டன்: அமெரிக்​கா​வின் புளு கோஸ்ட் விண்​கலம் வெற்றிகரமாக நிலவில் நேற்று தரையிறங்கி உள்ளது. அமெரிக்​கா​வின் பயர்​பிளை ஏரோஸ்​பேஸ் நிறு​வனம், ஸ்பேஸ் எக்ஸ் நிறு​வனத்​தின் பால்கன் 9 ராக்​கெட் மூலம் ‘புளூ கோஸ்ட்’ என்ற விண்​கலத்தை கடந்த ஜனவரி 15-ம் தேதி நிலவுக்கு அனுப்​பியது. இது சுமார் ஒரு மாதமாக பூமி​யின் சுற்று​வட்​டப்​பாதை​யில் பயணம் செய்​தது. பின்னர் நிலவின் சுற்று​வட்டப்பாதையை அடைந்​தது. 16 நாட்கள் பயணத்​துக்​குப் பிறகு புளு கோஸ்ட் விண்​கலம் நிலவின் மாரே கிரிசி​யூம் பகுதி​யில் நேற்று … Read more