IPL 2025: ரன்மழை பொழியும் கருண் நாயர்… ஐபிஎல் தொடரில் எந்த அணியில் உள்ளார்?

IPL 2025: வரும் மார்ச் 22ஆம் தேதி ஐபிஎல் தொடர் தொடங்க இருக்கிறது. சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, ஹைதராபாத் உள்ளிட்ட 10 அணிகள் இத்தொடரில் விளையாடுகின்றன. IPL 2025: ரஞ்சி கோப்பையை வென்ற விதர்பா அணி இதுஒருபுறம் இருக்க, மற்ற அனைத்து தொடர்களும் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளன. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் குரூப் சுற்று போட்டிகள் இன்றுடன் நிறைவடைகிறது. அடுத்த 2 அரையிறுதி போட்டிகள் மற்றும் இறுதிப்போட்டி மட்டுமே மீதம் இருக்கிறது. சர்வதேச மாஸ்டர்ஸ் … Read more

'பெரும்பாலும் உங்க பாட்டுதான் கேட்பேன்…' – இளையராஜாவை நேரில் சென்று வாழ்த்திய ஸ்டாலின்

இங்கிலாந்தில் இசைஞானி இளையராஜா முதல் நேரடி சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளதை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரை நேரில் சந்தித்து நினைவு பரிசுகளை வழங்கி வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். சென்னையில் உள்ள இளையராஜாவின் இல்லத்திற்கு நேரடியாகச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மார்ச் 8 ஆம் தேதி லண்டனில் நேரடி சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்த உள்ள இளையராஜாவை வாழ்த்தினார். அதைத் தொடர்ந்து, இருவரும் உரையாடிக் கொண்டனர். “இசைஞானி என்பதை கலைஞர்தான் வைத்தார். அதை மாற்ற முடியவில்லை” என்றார். அதற்கு, … Read more

பாகிஸ்தானில் 20 பயங்கரவாதிகள் கைது – 6 கிலோ வெடி மருந்து பறிமுதல்

இஸ்லாமாபாத், ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல் அதிகரித்துள்ளது. குறிப்பாக எல்லையோர மாகாணங்களில் அடிக்கடி அவர்கள் தாக்குதல் நடத்துகின்றனர். இதற்கிடையே பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். இதில் தெஹ்ரீக்-இ-தலீபான் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 20 பேர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து அவர்களிடம் இருந்து 6 கிலோ வெடி மருந்து, 20 வெடிகுண்டு போன்றவை கைப்பற்றப்பட்டன. … Read more

Jyothika: `மை டியர் ஜோ சேச்சி!' – ஜோதிகாவுடன் நடித்தது குறித்து நிமிஷா சஜயன் நெகிழ்ச்சிப் பதிவு!

ஜோதிகா, நிமிஷா சஜயன், ஷாலினி பாண்டே ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கிற `டப்பா கார்டெல்’ வெப் சீரிஸ் நெட்ஃப்ளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியிருக்கிறது. ஜோதிகாவுடன் இணைந்து நடித்தது குறித்து நிமிஷா சஜயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியாகப் பதிவு ஒன்றைப் போட்டிருக்கிறார். அந்தப் பதிவில் நிமிஷா சஜயன், “ மை டியர் ஜோ சேச்சி! நான் சந்தித்ததில் மிகவும் கனிவான, அன்பு நிறைந்த அற்புதமான நபர் நீங்கள். `டப்பா கார்டெல்’ பயணம் முழுவதும் நீங்கள் எனக்காக செய்த அனைத்திற்கும் … Read more

“அரசியல் செய்ய அண்ணாமலை இருக்கிறார்; ஆளுநர் போட்டியிட வேண்டாம்” – அமைச்சர் ரகுபதி

சென்னை: அரசியல் செய்ய அண்ணாமலை இருக்கிறார். ஆளுநர் போட்டியிட வேண்டாம் என ஆளுநருக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கச்சத்தீவை வைத்து கச்சை கட்ட முயல்கிறார் ஆளுநர் ரவி. ‘கச்சத்தீவில் நம் மீனவர்களின் உரிமையைப் பறித்ததற்கு அப்போதைய மத்திய, மாநில அரசுகளே காரணம். 1974 தவறுக்கு அப்போது மத்தியில் கூட்டணியில் இருந்த இன்றைய மாநில ஆளுங்கட்சிக்கும் பொறுப்பு’ எனத் துருப்பிடித்த ஆயுதத்தைத் தூக்கிக் கொண்டு வந்திருக்கிறார் ஆளுநர் ரவி. … Read more

உத்தராகண்ட் பனிச்சரிவு உயிரிழப்பு எண்ணிக்கை 8-ஆக உயர்வு

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் சமோலியில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது. பத்ரிநாத் கோயில் அமைந்துள்ள பகுதியிலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள மனா கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதில், அப்பகுதியில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 54 தொழிலாளர்கள் தங்கியிருந்த 8 கண்டெய்னர்களும் சிக்கிக் கொண்டன. இதையடுத்து, பேரிடர் மீட்பு குழு விரைந்து வந்து மீட்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் இன்று முதலில் … Read more

சூப்பர் ஹிட் ஆன ‘சங்கராந்திகி வஸ்துனம்’ ஓடிடி ரிலீஸ்! எந்த தளம் தெரியுமா?

Sankranthiki Vasthunam OTT Release : பிரம்மாண்டமான காமெடி டிராமா “சங்கராந்திகி வஸ்துனம்”  திரைப்படம், மார்ச் 1, 2025 அன்று ஐந்து மொழிகளில் ஓடிடியில் ஸ்ட்ரீம் செய்யப்பட்டது!  

மற்ற மாநிலங்களில் தமிழை கற்றுக்கொள்கிறார்களா? கோவையில் அன்புமணி ராமதாஸ் சரமாரி கேள்வி

தமிழகத்தில் மும்மொழி கொள்கையை கடைபிடிக்கவில்லை என்றால் நிதியை வழங்க மாட்டோம் என மத்திய அமைச்சர் கூறிவது தவறு என கோவையில் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார். 

Sai Pallavi: `தெலுங்குல நடிகையா தெரியுறேன்; தமிழ்ல ரௌடி பேபியா தான் தெரியுறேன்னு..!' – சாய் பல்லவி

சமீபத்தில் அமரன் திரைப்படத்தின் 100-வது நாள் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது . படக்குழுவினர் மற்றும் விநியோகஸ்தர்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றனர். இந்த நிகழ்வின் காணொளிகள் ஒவ்வொன்றாக யூட்யூப் தளத்தில் வெளியாகி வருகிறது. இதில் சாய் பல்லவி பேசிய சில விஷயங்கள் காணொளிகளாக இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை சாய் பல்லவி, “படத்துல வரும் வசனம், இசை, ஆக்ஷன் எல்லாத்தையும் திட்டமிட்டது இயக்குநர் ராஜ்குமார்தான். இந்தக் கதையை எழுதுறது ரொம்பவே கஷ்டம், அவரு எப்படி எழுதினாருனு … Read more

அறிமுகம் ஆனது அசத்தலான 3 புதிய சாம்சங் போன்கள்… விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் விபரம்

சாம்சங்கின் மூன்று புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நிறுவனம் Galaxy A56, Galaxy A36 மற்றும் Galaxy A26 ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது. 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய காட்சியுடன் பல அருமையான அம்சங்கள் இதில் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன்களில் 6 ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு ஓஎஸ் மற்றும் பாதுகாப்பு அப்டேட்களை நிறுவனம் வழங்கும். புதிய ஸ்மார்ட்போன்கள் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரை உள் சேமிப்பு விருப்பத்துடன் கிடைக்கும். Samsung Galaxy A56 இன் அம்சங்கள் புதிய … Read more