Google Pixel 9… அதிரடி தள்ளுபடியுடன் எக்ஸ்சேன்ஞ் ஆஃபர்… மிஸ் பண்ணாதீங்க

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஸ்மார்போன் இல்லாதவர்களை பார்ப்பது அரிது. அதோடு, ப்ரீமியம் போன்களை வாகுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அந்த வகையில், கூகுளின் பிக்சல் 9 (Google Pixel 9) ஸ்மார்ட்போன் வாங்க நினைப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. தற்சமயம், பிளிப்கார்டில் (Flipkart)  இந்த போனுக்கு நல்ல தள்ளுபடி உள்ளது, எனவே நீங்கள் அதை மலிவாக வாங்கலாம். உங்கள் மொபைலை மாற்ற இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.  கூகுள் பிக்சல் 9 போனை கடந்த ஆண்டு … Read more

மோடிக்குப் பின் மகுடம் சூடப்போவது யார் ? என்ற கேள்வி தேவையில்லாத ஆணி : சஞ்சய் ராவத்தை கடுமையாக சாடிய ஃபட்னாவிஸ்

பிரதமர் நரேந்திர மோடிக்குப் பின் அந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளது யார் என்பது குறித்த ஊகங்களை நிராகரித்த மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், பிரதமர் மோடி இன்னும் பல ஆண்டுகள் நாட்டை வழிநடத்துவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். நாக்பூரில் உள்ள ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) தலைமையகத்திற்கு 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்த பிரதமர் மோடி ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்து பேசினார். இதுகுறித்து கருத்து தெரிவித்த சிவசேனா (யுபிடி) தலைவர் சஞ்சய் … Read more

Nudist: "இந்த கடற்கரைகளுக்கு ஆடை அணிந்துவரத் தடை" – ஜெர்மனி போட்ட புதிய விதி என்ன தெரியுமா?

ஜெர்மனியில் இயற்கை வாழ்வியலை ஆதரிக்கும் மக்கள் பயன்படுத்தும் நிர்வாண கடற்கரைகளில் உடையணிந்து செல்பவர்களுக்குத் தடை விதிக்கப்படுவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. கடற்கரை நகரமான ரோஸ்டாக்கில் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய விதிமுறையின்படி, நிர்வாணக் கடற்கரையில் ஆடைகளைக் கலைய மறுக்கும் பார்வையாளர்களை வெளியேற்ற கடற்கரை காவலர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இயற்கை வாழ்வியல் ஆர்வலர்கள் செல்லும் நிர்வாணக் கடற்கரைகளில், உடை அணிந்து வருபவர்களால் அசௌகரியம் ஏற்படுவதாகப் பல புகார்கள் எழுப்பப்பட்டதனால் இந்த விதிமுறையைக் கொண்டுவந்துள்ளனர். Nudist ஆடை அணிந்து உள்ளேயே செல்ல முடியாதா என்று … Read more

இலங்கை தம்பதிக்கு பிறந்த இந்திய பெண்ணுக்கு குடியுரிமை கோரும் விண்ணப்பத்தை பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: இலங்கை தம்பதிக்கு பிறந்த இந்திய பெண்ணுக்கு குடியுரிமை வழங்கக் கோரும் விண்ணப்பத்தை முறைப்படி பரிசீலிக்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் குடும்பத்துடன் வசித்து வந்த சரவணமுத்து, அங்கு நடந்த உள்நாட்டுப் போர் காரணமாக தனது மனைவி தமிழ்செல்வியுடன் அகதிகளாக கடந்த 1984-ம் ஆண்டு இலங்கையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். சரவணமுத்துவின் தந்தை பழனிவேல் புதுக்கோட்டையை பூர்விகமாகக் கொண்டவர். பின்னர் சரவணமுத்துவும், தமிழ்செல்வியும் வெளிநாட்டவருக்கான மண்டல பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து … Read more

பிரதமர் மோடியின் தனிச் செயலர் – யார் இந்த நிதி திவாரி?

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் தனிச் செயலராக ஐஎஃப்எஸ் அதிகாரி நிதி திவாரி நியமிக்கப்பட்டுள்ளதாக பணியாளர் அமைச்சக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014-ஆம் ஆண்டு இந்திய வெளியுறவு சேவை (ஐஎஃப்எஸ்) அதிகாரியான நிதி திவாரி, தற்போது பிரதமர் அலுவலகத்தில் துணைச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் (மார்ச் 29) வெளியிடப்பட்ட உத்தரவில், பிரதமரின் தனிச் செயலராக நிதி திவாரி நியமிக்கப்படுவதற்கு அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி திவாரியின் நியமனம் உடனடியாக அமலுக்கு வருகிறது. … Read more

மியான்மர் பூகம்ப பலி 2,056 ஆக அதிகரிப்பு; மீட்புப் பணிகளில் கடும் பின்னடைவு

மண்டலே: ‘மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,056 ஆக அதிகரித்துள்ளது. 3,900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 270 பேரை இன்னும் காணவில்லை’ என்று அந்நாட்டு ராணுவ ஆட்சிக் குழு தெரிவித்துள்ளது. மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவாகி இருந்தது. இதன் காரணமாக, மண்டலே நகரம் உள்ளிட்ட பல பகுதிகளில் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று … Read more

மோகன்லால் மூலம் கிடைத்த நல்வாழ்க்கை: 'எம்புரான்' டப்பிங் டைரக்டர் ஆர்.பி.பாலா மகிழ்ச்சி!

L2 Empuraan Movie : தான் இன்று நல்வாழ்வு வாழ்வதற்குக் காரணமாக இருப்பவர் நடிகர் மோகன்லால்தான் என்று ‘எம்புரான்’ படத்தின்  டப்பிங் டைரக்டர்  ஆர். பி. பாலா  நெகிழ்ச்சியுடன் கூறினார்.  

விசைத்தறி தொழிலாளர் தொடர் வேலைநிறுத்த போராட்டம்.. அண்ணாமலை வலியுறுத்தல்!

கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற திமுக அரசு முன்வரவேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். 

Sardar 2: "சர்தார் 2 படம் மிகப்பெரிய போரைப் பற்றி பேசுது" – கார்த்தி சொல்லும் ரகசியம்!

நடிகர் கார்த்தி, இயக்குநர் பி.எஸ்.மித்ரன் கூட்டணியில் 2022-ல் வெளியான `சர்தார்’ படத்தின் இரண்டு பாகம் தயாராகி வருகிறது. சர்தார் பாகம் 2-ல் புதிதாக மாளவிகா மோகன், வில்லனாக எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் இணைந்திருக்கின்றனர். இந்த நிலையில், திரைப்படக் குழு சார்பில் சென்னையில் இன்று நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு, இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், கார்த்தி, எஸ்.ஜே. சூர்யா, பி.எஸ்.மித்ரன், இசையமைப்பாளர் சாம் சி.எஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். Sardar 2 – கார்த்தி இந்த நிகழ்ச்சியில் பேசிய … Read more

Upcoming phones 2025: ஏப்ரல் மாதம் வர இருக்கும் சூப்பர் போன்கள்

ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு ஏப்ரல் மாதம் சிறந்த மாதமாக இருக்கும். பல முன்னணி பிராண்டுகள் தங்களது லேட்டஸ்ட் கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்த தயாராகி வருவதால், நீங்கள் உயர்தர அம்சங்கள், போல்டபில் டிசைன் அல்லது பட்ஜெட்டுக்கு ஏற்ற விருப்பத்தைத் தேடுகிறீர்களானால், ஏப்ரல் மாதத்தில் வரவிருக்கும் ஸ்மார்ட்போன்கள் ஒவ்வொரு தேவையையும் பூர்த்தி செய்யும் என்று உறுதியளிக்கிறது. இந்நிலையில் ஏப்ரல் 2025 இல் அறிமுகமாக இருக்கும் போன்களின் லிஸ்ட் என்னவென்று பார்க்கலாம். Motorola Edge 60 Fusion – மோட்டோரோலா எட்ஜ் 60 ஃப்யூஷன் … Read more