2025 Suzuki Access 125 vs Hero Destini 125 Comparison – சுசூகி ஆக்சஸ் 125 Vs ஹீரோ டெஸ்டினி 125 – எந்த ஸ்கூட்டரை வாங்கலாம்..!

ஹீரோவின் புதிய டெஸ்டினி 125 மற்றும் சுசூகியின் 2025 ஆக்சஸ் 125 என இரு மாடல்களும் ஒன்றுக்கு ஒன்று சளைக்காமல் பல்வேறு வசதிகளுடன் மிக கடுமையான சவாலினை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. எஞ்சின் உட்பட மற்ற அம்சங்களை பார்க்கும் முன் ஹீரோ டெஸ்டினி 125 மிக நேர்த்தியாக மாற்றியமைக்கப்பட்டு எல்இடி ஹெட்லைட் மிக அழகான தோற்றத்தை வெளிப்படுத்தும் நிறங்கள், அதிக மைலேஜ் தரும் எஞ்சின் என பலவற்றை பெற்றுள்ளது.   ஆக்சஸ் 125 பற்றி சொல்லவே தேவையில்லை … Read more

அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு குறித்து அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு

அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு குறித்து அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழு மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (02) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

தென்காசி: காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு இடைக்கால தடை! என்ன நடந்தது?

தென்காசியில் காசி விஸ்வநாதர் உடனுறை உலக அம்மன் திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயில் பாண்டிய மன்னன் பராக்கிரம பாண்டியனால் கட்ட ஆரம்பிக்கப்பட்டு குலசேகர பாண்டியனால் திருப்பணிகள் முடித்து வைக்கப்பட்டது. இந்த கோயில் ராஜகோபுரம் 175 அடி உயரமும் ஒன்பது நிலைகளை உடையதுமாக அமைக்கப்பட்டுள்ளது. மாசி மகம், ஐப்பசி உத்திரம் ஆகிய நாள்கள் இத்திருத்தலத்தின் சிறப்பு விழா நாள்களாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கோயில் கடந்த 2024-ல் சட்டசபை‌ கூட்டத்தின்போது இந்து சமய அறநிலையத்துறை … Read more

புளியன்குடி எலுமிச்சைக்கு புவிசார் குறியீடு: பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி

சென்னை: புளியன்குடி எலுமிச்சைக்கு புவிசார் குறியீடு அளித்த பிரதமர் மோடிக்கும், மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்காசி மாவட்டத்தில் கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், தமிழக பாஜக சார்பாக நடைபெற்ற ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையின்போது, புளியன்குடி பகுதி விவசாயப் பெருமக்களின் நெடுநாள் கோரிக்கையான, புளியன்குடி எலுமிச்சைக்கு, புவிசார் குறியீடு பெறுவதை நிச்சயம் நிறைவேற்றித் தருவோம் என்று உறுதி … Read more

பால், டீசல், மெட்ரோ, மின்சார கட்ட​ண உயர்வை கண்டித்து சித்தராமையா வீட்டை முற்றுகையிட்ட பாஜகவினர்

கர்நாடகாவில் ஒப்பந்த பணிகளில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியது, விலைவாசி உயர்வு ஆகியவற்றை கண்டித்து பாஜகவினர் நேற்று முதல்வர் சித்தராமையாவின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கர்நாடகாவில் அரசு ஒப்பந்த பணிகளில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது. பால் விலை லிட்டருக்கு ரூ.4, டீசல் விலை ரூ.2 அதிகரிக்கப்பட்டு உள்ளது. மெட்ரோ கட்டணம், குடிநீர் கட்டணம், மின்சார கட்டணம் ஆகியவையும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதனை கண்டித்து பாஜக சார்பில் மாநில தலைவர் விஜயேந்திரா தலைமையில் … Read more

பிரதமர் மோடிக்கு தாய்லாந்தில் உற்சாக வரவேற்பு: பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்க சென்றார்

பாங்காக்: பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக தாய்லாந்து சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப பொருளாதார கூட்டுறவுக்கான முன்னெடுப்பு (பிம்ஸ்டெக்) அமைப்பின் உச்சி மாநாடு தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் இன்று நடைபெறுகிறது. இதில், கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லியில் இருந்து புறப்பட்டு காலை 11 மணியளவில் பாங்காக் சென்றடைந்தார். தாய்லாந்து வாழ் இந்தியர்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். … Read more

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு இலவச பயிற்சி – தமிழ்நாடு அரசு வெளியிட்ட குட் நியூஸ்

TNPSC Group 1 Exam Free Coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்துவது குறித்த முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. 

இந்தியில் நன்றாக பாடும் திருச்சி சிவா : நிர்மலா சீதாராமன்

டெல்லி திமுக  எம் பி திருச்சி சிவா இந்தியில் நன்றாக பாடுவதாக நிர்மலா சீதாராமன் கூறி உள்ளார். நேற்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று வக்பு சட்டத்திருத்த மசோதா மீதான விவாதத்தில் திருச்சி சிவா எம்.பி. பேசிய போது இந்த மசோதாவை எதிர்ப்பதாக அவர் குறிப்பிட்டு இடையில் அவர், பா.ஜனதாவின் சுலோகமான “சப்கா சாத் சப்கா விகாஸ்” என்பதை சொல்ல முடியாததைப் போல அருகில் இருந்த உறுப்பினரிடம் கேட்டார். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “திருச்சி சிவா இந்தி … Read more

Health: உங்க சாப்பாட்டில் தேவையான புரோட்டீன் இருக்கா? யாருக்கு எவ்வளவு புரதச்சத்து வேண்டும்?

நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு புரதச்சத்து மிக மிக அவசியம். ஒரு நாளைக்கு எவ்வளவு புரதம் நம் உணவில் இருக்க வேண்டும், தரமான புரதச்சத்தை எப்படி எடுத்துக்கொள்வது, புரதச்சத்துமிக்க உணவுகளை எந்த முறையில் சமைத்து சாப்பிட வேண்டும், பாடி பில்டிங் செய்பவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய புரதம் தொடர்பான தகவல்கள், புரதச்சத்துமிக்க உணவுகளைச் சாப்பிடும்போது வருகிற வாயுத்தொல்லையைத் தவிர்ப்பது எப்படி என அனைத்து விவரங்களையும் இப்போது தெரிந்துகொள்ளலாமா..? பேசுகிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர் மீனாட்சி பஜாஜ் … Read more

நாகேஸ்வர ராவ் பூங்​கா​வில் நவீன உடற்​ப​யிற்சி கூடம்: துணை முதல்​வர் திறந்​து​ வைத்​தார்

சென்னை: மயிலாப்பூர் நாகேஸ்வர ராவ் பூங்காவில் நவீன உடற்பயிற்சி கூடங்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். சென்னை மயிலாப்பூர் நாகேஸ்வர ராவ் பூங்காவில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ.1.08 கோடி மதிப்பீட்டில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான நவீன உடற்பயிற்சி கூடங்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார். அப்போது ஆண்களுக்கான உடற்பயிற்சி கூடத்தை பார்வையிட்டு, உடற்பயிற்சி கருவிகளை இயக்கி பரிசோதித்தார். அதேபோல், … Read more