தொடர் தோல்வி! Unsold வீரரை குறிவைக்கும் CSK; பிளமிங் போடும் கணக்கு என்ன?

Chennai Super Kings: ஐபிஎல் 2025 தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 10 அணிகளுமே வெவ்வேறு விதங்களில் தோற்றமளிக்கும் சூழலில், எந்தெந்த அணிகள் பிளே ஆப் வரை வருவார் என்பதையே இப்போது சொல்ல முடியாத அளவிற்கு உள்ளது. IPL 2025: 10 அணிகளும் முரட்டு பலத்தில்…  பஞ்சாப், டெல்லி அணிகளை தவிர அனைத்து அணிகளும் தலா 3 போட்டிகளை விளையாடிவிட்டன. இதில் இந்த 8 அணிகளுமே குறைந்தபட்சம் 1 தோல்வியையும், … Read more

வீர தீர சூரன்: "க்ளைமேக்ஸில் மதுர வீரன் தானே பாடலைச் சேர்த்ததுக்கான காரணம்…'' – இயக்குநர் அருண்

வீர தீர சூரன் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன் ஆகியோர் நடிப்பில் உருவாகி திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது `வீர தீர சூரன்’. இயக்குநர் எஸ்.யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். ஜி.வி இசையில் படத்தின் பல காட்சிகளும் தியேட்டர் மெட்டிரியலாக அமைந்திருந்தன. Director SU Arunkumar மதுர வீரன் தானே அப்படி அந்த இசையைத் தொடர்ந்து வரும் ஸ்டண்ட் காட்சிகள் அனைத்தையும் மக்கள் திரையரங்குகளில் கொண்டாடினார்கள். இதையெல்லாம் தாண்டி வித்யாசாகர் … Read more

தமிழ்நாடு பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட மீனவளத்துறை மானிய கோரிக்கையில், “அலைகள்” திட்டம் உள்பட 37 அறிவிப்புகள் வெளியீடு…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட மீனவளத்துறை மானிய கோரிக்கையில், “அலைகள்” திட்டம். ரூ.50 இலட்சத்தில் ‘இ-மீன்’ வலைதள சேவை, ரூ.4 கோடியில் புதிய மீன் இறங்குதளம், ரூ. 7.70 கோடியில் திலேப்பியா மீன் வளர்ப்பு திட்டம், ரூ. 74 இலட்சத்தில் மீன்வளக் கண்காட்சிகள் உள்பட 37 அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மாநிலத் தலைமை மீன்வளக் கூட்டுறவு இணையத்தின் மூலம்  மீனவ மகளிர் பயனடையும் வகையில் “அலைகள்” திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு … Read more

வக்பு சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் தாக்கலானது; மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு உரை

புதுடெல்லி, நாடாளுமன்ற மாநிலங்களவையில் வக்பு சட்ட திருத்த மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீது மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு உரையாற்றி வருகிறார். இதில், நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் நடத்திய ஆலோசனை பற்றி அவர் பேசி வருகிறார். அவையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 123 பேரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 82 பேரும், தி.மு.க.வுக்கு 10 பேரும், அ.தி.மு.க. 4 பேரும் உள்ளனர். இதனால், பெரும்பான்மையை நிரூபிக்கும் பட்சத்தில் மசோதா அவையில் நிறைவேற கூடும். இந்நிலையில், … Read more

ஐ.பி.எல். கிரிக்கெட்: கொல்கத்தா – ஐதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை

கொல்கத்தா, ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் 15-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன்ரைசர்சை எதிர்கொள்கிறது. ரஹானே தலைமையிலான கொல்கத்தா அணி தொடக்க ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூருவிடம் வீழ்ந்தது. அடுத்த ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை தோற்கடித்தது. முந்தைய ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையிடம் சரண் அடைந்தது. மும்பைக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் கொல்கத்தா … Read more

Best Top 10 Selling Cars FY24-25 : இந்தியர்கள் அதிகம் விரும்பி வாங்கிய சிறந்த 10 கார்கள் – FY24-25

2024-2025 ஆம் நிதியாண்டில் இந்திய சந்தையில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கார்களில் சிறந்த 10 கார்களில் மாருதி சுசூகி வேகன் ஆர் முதலிடத்தில் 1,98,451 யூனிட்டுகளை பதிவு செய்துள்ளது. அதனை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் டாடா மோட்டார்சின் பஞ்ச் எஸ்யூவி 1,96,572 ஆக பதிவு செய்துள்ளது. குறிப்பாக விற்பனை செய்யப்பட்டுள்ள மாடல்களில் டாப் 10ல் 4 மாடல்கள் எஸ்யூவி ஆக உள்ளன. அவை பஞ்ச், கிரெட்டா, பிரெஸ்ஸா மற்றும் ஸ்கார்பியோ உள்ளன. டாப் 10 இடங்களில் 6 … Read more

குறைந்தபட்சம் 12-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்; ரூ.81,000 வரை சம்பளம் – மத்திய அரசில் வேலை!

சி.எஸ்.ஐ.ஆர் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CSIR – National Environmental Engineering Research Institute) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு. என்ன பணி? சில துறைகளில் ஜூனியர் செக்ரிடரியட் அசிஸ்டன்ட், ஜூனியர் ஸ்டெனோகிராபர். மொத்த காலிபணியிடங்கள்: 33 வயது வரம்பு: முறையே 27 மற்றும் 28. (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு) சம்பளம்: ரூ.19,900 – 81,100 கல்வி தகுதி: குறைந்தபட்சம் 12-ம் வகுப்பு. சம்பளம் உள்ளிட்ட விவரங்கள் எப்படி தேர்ந்தெடுப்பார்கள்? எழுத்து தேர்வு மற்றும் … Read more

சாத்தான்குளம் கொலை வழக்கு விசாரணை தாமதம் ஏன்? – உயர் நீதிமன்றத்தில் சிபிஐ விளக்கம்

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணை நடந்து வரும் நீதிமன்றத்தில் நீதிபதி பணியிடம் காலியாக இருப்பதாலும், சாட்சிகளை அனைத்து தரப்பினரும் குறுக்கு விசாரணை நடத்துவதாலும் விசாரணை தாமதமாகி வருகிறது என உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ். இவர்களை கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 19-ல் கரோனா ஊரடங்கு நேரம் தாண்டி செல்போன் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி போலீஸார் விசாரணைக்காக காவல் … Read more

மேற்கு வங்கத்தில் 25,000+ ஆசிரியர்கள் பணி நீக்கத்தை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: கடந்த 2016-ம் ஆண்டு மேற்கு வங்க ஆசிரியர் பணி நியமனம் சட்டவிரோதமாக நடைபெற்றிருப்பதாகக் கூறி கொல்கத்தா உயர் நீதிமன்றம் 25,753 பேரின் பணி நியமனத்தை ரத்து செய்த உத்தரவை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி பி.வி. சஞ்சய் குமார் அடங்கிய அமர்வு முறைகேடான முறையில் ஆசிரியர் நியமனங்கள் நடந்திருப்பதால் இது மோசடிக்குச் சமம் என்று தெரிவித்தது. நீதிபதிகள் … Read more

ஜோதிகாவுக்கு பதில் சந்திரமுகியாக நடிக்க இருந்தவர்! கர்ப்பமானதால் தவறிய வாய்ப்பு-யார் தெரியுமா?

First Choice To Play Ganga In Chandramukhi : 2005-ல் வெளியாகி, பெரிய அளவில் ஹிட் ஆன படம் சந்திரமுகி. இந்த படத்தில், ஜோதிகாவுக்கு பதில் நடிக்க இருந்தவர் யார் தெரியுமா?