ரிஷப் பந்துக்கு வந்த சிக்கல்… லக்னோ அணியில் மாற்றம் இருக்குமா?

Rishabh Pant Latest News : ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ரிஷப் பந்த் பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வருவதால் அவர் இந்த சீசன் முழுவதும் அந்த அணியின் கேப்டன் பொறுப்பில் இருப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் தோல்வியும், ஒரு போட்டியில் வெற்றியும் பெற்றிருக்கிறது. இந்த மூன்று போட்டிகளிலும் ரிஷப் பந்த் மிக மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி இருக்கிறார். ஒரு போட்டியில் டக் … Read more

'திரு. ஜோசப் விஜய் அவர்களே இது தவறு… நீங்கள் சினிமா வாரிசு' – விஜய்யை சாடிய போஸ் வெங்கட்

திமுக கூட்டத்தில் விஜய்யை போஸ் வெங்கட் விமர்சித்துப் பேசியிருக்கிறார். திமுக கூட்டத்தில் பேசிய போஸ் வெங்கட், ” ஸ்டாலின் கடின உழைப்பாளி. 14 வயதில் இருந்து உழைக்கிறார். கோபாலபுரத்தில் திமுக இளைஞரணி என்ற அமைப்பைத் தொடங்கினார். பெரியாருடன் இணக்கமாக இருந்தார். எம்.ஜி.ஆர் உடன் இணக்கமாக இருந்தார். அண்ணாவைத் தெரிந்து வைத்திருந்தார். 14, 16, 17 வயதில் உழைத்தவரைப் பார்த்து தற்போது நான் உனக்கு போட்டி என்கிறாரே அவர் யார்? 14 வயதில் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள். … Read more

ஏசி அதிகம் பயன்படுத்துவதால்… மின் கட்டணம் ஷாக் அடிக்காமல் இருக்க… சில டிபஸ்

கோடை காலத்தில், கொளுத்தும் வெயிலில், ஏசி அதிகம் பயன்படுத்துவது சகஜம் தான். ஆனால் ஏசியை அதிகம் பயன்படுத்துவதால் வரும் மின்கட்டணத்தை நினைத்தாலும் மனதில் டென்ஷன் உண்டாவதையும் தவிர்க்க முடிவதில்லை. ஆனால் சில சிறப்பு டிப்ஸ்களை பின்பற்றினால், ஏசி அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் மின் கட்டணம் அதிகமாக ஆவதை தவிர்க்கலாம். ஏசியை அதிக நேரம் இயக்கினாலும் அதிக மின்கட்டணம் வராமல் இருக்க கவனத்தில் கொள்ள வேண்டியவை சரியான அளவில் ஏசி செட்டிங்ஸ் ஏசியின் சரியான வெப்பநிலை செட்டிங்ஸ்களைப் பயன்படுத்துவதன் … Read more

பைக் டாக்ஸி சேவைக்கு 6 வாரம் தடை! கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பெங்களூரு: கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவைக்கு  6 வாரம்  உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது பைக் டாச்சி ஓட்டுநரிடையை அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக உயர்நீதிமன்றம், மாநிலத்தில் உள்ள ரேபிடோ மற்றும் பிற பைக் டாக்ஸி சேவைகளை 6 வாரங்களுக்குள் நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது. பைக் டாக்ஸி நடவடிக்கைகளுக்குத் தேவையான விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களை வகுக்க கர்நாடக அரசுக்கு மூன்று மாதங்கள் அவகாசம் வழங்கி உத்தரவிட்டு உள்ளது. நாடு முழுவதும் கேவமாக வளர்ந்து வரும் தொழில்களில் … Read more

கர்நாடகாவில் பைக் டாக்ஸிகளுக்கு தடை விதிக்க வேண்டும் – உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

பெங்களூரு, பெங்களூருவில் ரேபிடோ உள்ளிட்ட சில நிறுவனங்கள் பைக் டாக்சி சேவையை வழங்கி வருகின்றன. இந்த பைக் டாக்சி சேவைகளால் ஆட்டோ ஓட்டுநர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். இதனால் எதிர்ப்பு தெரிவித்து ஆட்டோ ஓட்டுநர்கள் பலரும் போராட்டம் நடத்தினர், இந்த நிலையில் ரேபிடோ உள்ளிட்ட பைக் டாக்ஸிகளுக்கு முறையான வழிகாட்டு நெறிமுறைகள் இல்லாததால் பயணிகளின் பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளதாக ஓலா தரப்பில் நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. இதனையடுத்து ரேபிடோ உள்ளிட்ட பைக் டாக்சி சேவைகளுக்கு உடனடியாக தடை விதித்து … Read more

ஐபிஎல் 2025 ; பெங்களூருவுக்கு எதிரான டாஸ் வென்ற குஜராத் பந்து வீச்சு தேர்வு

பெங்களூரு, 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 14வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து, பெங்களூரு முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. ஆட்டம் 7.30 மணிக்கு தொடங்குகிறது. இரு அணி வீரர்கள் விவரம்;- பெங்களூரு … Read more

ஜப்பானில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவு

டோக்கியோ, ஜப்பான் நாட்டில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் யுஷு தீவில் இன்று மாலை 7.34 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. 14 லட்சம் பேரை மக்கள் தொகையாக கொண்ட அப்பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால், அதிர்ச்சியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். அதேவேளை, இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. மேலும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. கடந்த … Read more

ரூ.62,000 வரை மாருதி சுசுகி கார்களின் விலை உயருகின்றது | Automobile Tamilan

வரும் ஏப்ரல் 8, 2025 முதல் மாருதி சுசுகியின் பிரசத்தி பெற்ற நடுத்தர எஸ்யூவி கிராண்ட் விட்டாரா விலை ரூ.62,000 வரை உயர்வதுடன் குறைந்தபட்சமாக பிரபலமான ஃபிரான்க்ஸ் ரூ.2,500 வரை உயருகின்றது. மாருதி விலை உயர்வு பட்டியல் நிறுவனம் செலவுகளை மேம்படுத்தவும், வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் தாக்கத்தைக் குறைக்கவும் உறுதிபூண்டுள்ளது, அதிகரித்த வரும் செலவுகளை ஈடுகட்ட விலை உயர்வினை செயல்படுத்தியுள்ளோம் என மாருதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Grand Vitara ரூ.62,000 Eco ரூ.22,500 Wagon-R ரூ.14,000 Ertiga ரூ.12,500 … Read more

ஆந்திரா: `பறவைக் காய்ச்சல் பாதிப்பு' – சமைக்காத கோழிக்கறியை சாப்பிட்ட 2 வயது சிறுமி உயிரிழப்பு

ஆந்திராவில் பறவைக் காய்ச்சல் தொற்று காணப்படுகிறது. அங்குள்ள பல்நாடு மாவட்டத்தில் நரஸ்ராவ்பேட் என்ற நகரத்தில் வசிக்கும் இரண்டு வயது சிறுமிக்கு அவளது பெற்றோர் சமைப்பதற்காக வாங்கி வந்த கோழி கறியில் ஒரு சிறிய துண்டை எடுத்து சமைக்காமல் அப்படியே சிறுமிக்கு சாப்பிட கொடுத்தனர். சிறுமியும் அதனை சாப்பிட்டாள். இதையடுத்து சிறுமிக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. உடனே அச்சிறுமி கடந்த மாதம் 4-ம் தேதி மங்களகிரியில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சிறுமிக்கு பறவைக்காய்ச்சல் தொற்று இருப்பது … Read more

முஸ்லிம்களுக்கு எதிராக பாஜக செயல்படுவது போல் மாயத்தோற்றத்தை திமுக உருவாக்குகிறது: நயினார் நாகேந்திரன்

சென்னை: இஸ்லாமியர்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாக மாயத்தோற்றத்தை திமுக உருவாக்குவதாக தமிழக பாஜக சட்டபேரவை தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர் தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நாடாளுமன்றத்தில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டிருந்த வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா, நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு சென்ற பிறகு, அதில் 14 கோரிக்கைகளை புதிதாக ஏற்கப்பட்டு பின்னர் நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதை எதிர்த்து திமுக மற்றும் … Read more