உயர் நீதிமன்ற வளாகம், அண்ணா நகரில் பன்னடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கப்படும்: துணை மேயர் மகேஷ்குமார் தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் உயர் நீதிமன்றம், அண்ணா நகர், பெசன்ட்நகர் போன்ற பகுதிகளில் பன்னடுக்கு வாகன நிறுத்தங்கள் அமைக்கப்படும் என்று துணை மேயர் மு.மகேஷ்குமார் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராயநகர் பாண்டி பஜாரில் உள்ள பன்னடுக்கு தானியங்கி வாகன நிறுத்தத்தில் போதிய வசதிகள் இல்லை. முறையாக பராமரிக்கப்படவில்லை. மக்கள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லை என புகார்கள் எழுந்தன. இந்நிலையில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு உத்தரவின் பேரில் மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ் குமார், அங்கு … Read more

பாஜகவில் தேசிய தலைவரை கூட தேர்ந்தெடுக்க முடியவில்லை: மக்களவையில் அகிலேஷ் கேள்விக்கு அமித் ஷா பதிலால் சிரிப்பலை

புதுடெல்லி: மக்களவையில் மத்​திய உள்துறை அமைச்​சர் அமித் ஷா மற்​றும் சமாஜ்​வாதி எம்​.பி அகிலேஷ் யாதவ் இடையி​லான அரசி​யல் கிண்டலால் சிரிப்​பலை எழுந்​தது. வக்பு திருத்த மசோதா மீதான விவாதத்​தின்​போது சமாஜ்​வாதி கட்​சித் தலை​வரும் எம்​.பி.​யு​மான அகிலேஷ் யாதவ் பேசும்​போது, “இந்த மசோதா நம்​பிக்​கையை கொடுக்​கும் என அமைச்​சர் கூறுகிறார். ஆனால் அது எப்​படி என்று ஆங்​கிலத்​தில் அல்​லது இந்​தி​யில் கூட என்​னால் புரிந்​து​கொள்ள முடிய​வில்​லை” என்​றார். அப்​போது அவை​யில் சிரிப்​பலை ஏற்​பட்​டது. அகிலேஷ் மேலும் கூறும்​போது, … Read more

ரெடின் கிங்ஸ்லி – சங்கீதா தம்பதிக்கு குழந்தை பிறந்தாச்சு.. போட்டோ வைரல்

Actors Redin Kingsley and Sangeetha : நடிகர் ரெடின் கிங்ஸ்லியும், சீரியல் நடிகை சங்கீதாவும் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், தற்போது இவர்கள் இருவருக்கும் அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.

மின்சார வாரியத்தின் முக்கிய அறிவிப்பு..! இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் மக்களே

Tamil Nadu Electricity Board Important Announcement : தமிழ்நாடு மின்சார வாரியம் பொதுமக்களுக்காக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேவைப்படுபவர்கள் தவறாமல் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும்.

“என்னைக் காப்பாற்றிய அந்த 2 படங்கள்..'' – கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் சசிகுமார் ஓப்பன் டாக்

மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு நடைபெற்றது. அதில் பேசிய நடிகர் சசிகுமார், “ராஜுமுருகன் படத்தில் நான் நடித்துக்கொண்டிருக்கிறேன். அவருடைய ஒவ்வொரு எழுத்துகளும், வார்த்தைகளும் கம்யூனிசம் பேசும். இந்த தைரியம் ஒவ்வொரு கம்யூனிஸ்ட்க்கும் இருக்கும். மனிதம் பேசும் இரண்டு படங்கள் என்னைக் கப்பாற்றியது. அகில இந்திய மாநாடு ஒன்று அயோத்தி இன்னொன்று நந்தன். இந்தப் படத்தை பார்த்ததால்தான் என்னை இந்த நிகழ்வுக்கு அழைத்தேன் என்றார்கள். அப்போது நானும் அந்த இரண்டு படங்களில் கம்யூனிசம் … Read more

சென்னையில் காரல் மார்க்ஸ் சிலை; உசிலம்பட்டியில் பி.கே.மூக்கையா தேவருக்கு மணிமண்டபம்! விதி 110ன் கீழ் முதல்வர் அறிவிப்பு…

சென்னை: சென்னையில் காரல் மார்க்ஸ் சிலை; உசிலம்பட்டியில் பி.கே.மூக்கையா தேவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும்  சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.  ஏற்கனவே பட்ஜெட்மீதான விவாதம் முடிவடைந்த நிலையில், மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.  இன்று வேளாண்மை துறை மானிய கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மானிய கோரிக்கை நடைபெறவுள்ளதையொட்டி, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் … Read more

தங்கத்தின் விலை அதிரடியாக குறையுமா..? வெளியான பரபரப்பு தகவல்

வாஷிங்டன், கடந்த சில மாதங்களில் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ள தங்கத்தின் விலை உயர்வு, முதலீட்டாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்தாலும், நகைகளை வாங்கும் நுகர்வோருக்கு பெரும் சுமையாக உள்ளது. இந்நிலையில், தங்கம் விலையில் குறிப்பிடத்தக்க சரிவு வரக்கூடும் என்றும், இது வாங்குபவர்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடும் என்றும் சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதன்படி இனி வரும் நாட்களில் தங்கம் விலை 38 சதவீதம் வரை குறைய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிதிச் சேவை நிறுவனமான … Read more

58.9 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்த ஹீரோ மோட்டோகார்ப் | Automobile Tamilan

நாட்டின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் 2024-2025 ஆம் நிதியாண்டில் சுமார் 5,899,187 யூனிட்டுகளை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. மார்ச் 2025 மாதந்திர விற்பனை எண்ணிக்கை 549,604 ஆக பதிவு செய்துள்ளது. கடந்த டிசம்பர் 2024 வரை தொடர்ந்து 24 ஆண்டுகளாக இந்தியாவின் முதன்மையான இருசக்கர வாகன தயாரிப்பாளராக ஹீரோ மோட்டோகார்ப் விளங்கி வருகின்றது. இந்நிறுவனத்தின் விடா பிராண்டின் மூலம் ஏப்ரல் 2024 முதல் மார்ச் 2025 வரை 58,000 மின்சார ஸ்கூட்டர்கள் … Read more

பெண்கள் பெயரில் சொத்து பதிவில் கட்டண சலுகை: எந்த வகையான சொத்துகள், யாருக்கு பொருந்தும்?

சென்னை: பெண்கள் பெயரில் ரூ.10 லட்சம் மதிப்புக்கு கீழ் சொத்து பதியப்பட்டால், ஒரு சதவீதம் பதிவுக்கட்டண சலுகை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எந்த வகையான சொத்துகள், யாருக்கு சலுகை பொருந்தும்? என்பதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்து, அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்கள், சார்-பதிவாளர்களுக்கு பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பதிவுக் கட்டண சலுகை மகளிர் பெயரில் வாங்கும் விற்பனை ஆவணங்களுக்கு மட்டுமே பெருந்தும் என்பதால், இந்த சலுகை, சொத்தை வாங்குபவர் ஒரு பெண்ணாக … Read more