வக்பு சட்டத் திருத்த மசோதாவில் ஒரே ஒரு திருத்தம் கோரும் தெலுங்கு தேசம் கட்சி

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்​களவை​யில் வக்பு சட்​டத் திருத்த மசோதா நேற்று தாக்​கல் செய்​யப்​பட்​டது. மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்​திர முதல்​வரு​மான சந்​திர​பாபு நாயுடு, சட்ட வல்​லுநர்​களு​டன் விரி​வான ஆலோ​சனை நடத்​தி​யிருக்​கிறார். இந்​நிலை​யில் தெலுங்கு தேசம் கட்சி வட்​டாரங்​கள் கூறும்​போது, ‘‘வக்பு சட்​டத் திருத்த மசோ​தா​வில் உள்ள மற்ற அனைத்து திருத்​தங்​களை​யும் ஆதரிக்​கிறோம். ஆனால், மாநில வக்பு வாரி​யத்​தில் முஸ்​லிம் அல்​லாத ஒரு​வர் இடம்​பெற வேண்​டும் என்று மசோ​தா​வில் கூறி​யுள்​ளதை மாற்ற … Read more

இந்தியாவுக்கு 26%, சீனாவுக்கு 34%… – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமல்படுத்திய பரஸ்பர வரி

வாஷிங்டன்: உலக நாடுகளின் மீது பரஸ்பர வரி விதிப்பை அறிமுகம் செய்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். இது தொடர்பாக எந்த நாட்டுக்கு அமெரிக்கா எவ்வளவு வரி விதிக்கிறது என்பதை அவர் விவரித்தார். இதில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 26 சதவீதம் பரஸ்பர வரி விதிப்பதாக அவர் அறிவித்துள்ளார். “இந்த தருணத்துக்காக நாம் நெடுநாள் காத்திருந்தோம். ஏப்ரல் 2, 2025 அமெரிக்க தொழில்துறை மறுபிறவி எடுத்த நாளாக வரலாற்றில் அறியப்படும். அமெரிக்காவை மீண்டும் செல்வ … Read more

வந்தே பாரத் ரயில்களில் உள்ளூர் உணவுகள் வழங்க வேண்டும்! நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. கோரிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் இயக்கப்படும்  வந்தே பாரத் ரயில்களில் உள்ளூர் உணவுகள் வழங்க வேண்டும் என திமுக எம்.பி.  தமிழச்சி தங்கபாண்டியன் நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்தார். நாடாளுமன்ற மக்களவையில், தென்சென்னை தொகுதி எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் வந்தேபாரத் ரயில்கள் இயக்கம் பற்றி கேள்விகள் கேட்டிருந்தார். இதற்கு ரெயில்வேத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் இன்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.  இதைத்தொடர்ந்து, அதன்மீது துணைக்கேள்வியையும் தமிழச்சி தங்கபாண்டியன்  கேட்டார். அதாவது, “தமிழ்நாட்டில் 11 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுவதாக தெரிவித்துள்ளீர்கள். ரெயில் … Read more

உலக பணக்காரர்கள் பட்டியல்: 18 வது இடத்திற்கு தள்ளப்பட்ட அம்பானி: முதல் இடத்தில் யார்..?

வாஷிங்டன், பிரபல போர்ப்ஸ் பத்திரிக்கை 39 வது உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில் 3,000க்கும் அதிகமானோர் இடம் பிடித்துள்ளனர். போர்ப்ஸ் வெளியிட்டுள்ள உலக பணக்காரர்கள் பட்டியலில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 247 பேர் கூடுதலாக இடம் பிடித்துள்ளனர். போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில், உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் டெஸ்லா நிறுவன சிஇஒ எலான் மஸ்க். அவருடைய சொத்து மதிப்பு 342 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். கடந்த ஓராண்டு காலத்தில் … Read more

FY24-25ல் இந்தியாவின் முதன்மையான கார் மாருதி சுசூகி வேகன் ஆர்

டால்பாய் ஹேட்ச்பேக் என அறியப்படுகின்ற மாருதி சுசூகியின் பிரசத்தி பெற்ற வேகன் ஆர் காரின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை 2024-2025 ஆம் நிதியாண்டில் 1,98,451 கடந்து நாட்டின் முதன்மையான கார் மாடலாக தொடர்ந்து நான்காவது முறையாக பதிவு செய்துள்ளது. கடந்த 2024 காலாண்டர் வருடத்தின் படி டாடாவின் பஞ்ச் முதலிடத்தை கைப்பற்றினாலும், நிதியாண்டின் படி தொடர்ந்து FY 22, 23, 24 மற்றும் 25 என நான்காவது ஆண்டாக மாருதி வேகன் ஆர் கைப்பற்றியுள்ளது. Maruti Wagon … Read more

கிறிஸ்துமஸ் இரவுகள் – பாகம் 1 | #Trichy | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் கதையின் ஆரம்ப புள்ளி 1960-கள் காலகட்டம் அது.. அந்த கிராமம் சிவகங்கை மாவட்டத்தில் ஏழூர் என்று அழைக்கப்பட்ட ஏழு கிராமங்களில் முக்கிய கிராமமாக இருந்தது. கிராமத்தின் மத்தியில் கட்டப்பட்டிருந்த மாதா கோவில் காரணமாக, அந்த கோவிலைச் சுற்றியிருந்த வீதிகளில் கிறிஸ்துவ குடும்பங்களே அதிகம் இருந்தன. … Read more

சென்னையில் இன்று மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை: மெரினா கடற்​கரை​யில் பாலம் அமைப்​பதை எதிர்த்​து, சென்​னை​யில் இன்று மீனவர்​கள் ஆர்ப்​பாட்​டம் நடக்​கிறது. இதுகுறித்​து, தென்​னிந்​திய மீனவர் நலச் சங்​கத்​தின் தலை​வர் கு.​பாரதி கூறுகை​யில், “மெரினா கடற்​கரைக்கு நீலக் கொடி சான்​றிதழ் பெறு​வது, கலங்​கரை விளக்​கம் முதல் நீலாங்​கரை வரை கடற்​கரை​யில் பாலம் அமைப்​பது ஆகியவற்றால் மீனவர்​களின் வாழ்​வா​தா​ரம் பாதிக்​கப்​படும். இதை எதிர்த்தும், எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும் நொச்​சிக்​குப்​பம், டுமீங்​குப்​பம், அந்​தோணி​யார்​புரம், பவானி குப்​பம் உள்​ளிட்ட 10 மீனவ கிராமங்​களைச் சேர்ந்த மீனவர்​கள் இன்று ஆர்​ப்​​பாட்​டத்​தில்​ … Read more

ஆதரவு 288, எதிர்ப்பு 232: மக்களவையில் நிறைவேறியது வக்பு திருத்த மசோதா

புதுடெல்லி: மக்களவையில் ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் விடிய விடிய நடந்த காரசார விவாதத்துக்கு பிறகு வக்பு திருத்த மசோதா நிறைவேறியது. இதற்கு ஆதரவாக 288 பேரும், எதிராக 232 பேரும் வாக்களித்தனர். வியாழக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இந்த மசோதா நிறைவேறியது. தொடர்ந்து இன்று (ஏப்ரல் 3) மாநிலங்களவையில் இந்த மசோதா விவாதிக்கப்பட உள்ளது. திருத்தப்பட்ட வக்பு மசோதாவில் மத்திய வக்பு வாரியம் மற்றும் இதர வக்பு வாரியங்களில் முஸ்லிம் அல்லாத இரண்டு உறுப்பினர்கள் … Read more

கோடை வெப்பம் : தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் முக்கிய வழிகாட்டுதல்கள் – மக்களே உஷார்..!

Tamilnadu government : தமிழ்நாடு அரசு கோடை வெப்பத்தில் இருந்து ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவைகளை பாதுகாப்பது குறித்து முக்கியமான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

மக்களவையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நிறைவேறியது

டெல்லி கடும் விவாதத்துக்கு பின் மக்களவையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நிறைவேறி உள்ளது. நேற்று இந்திய அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வக்பு சட்ட திருத்த மசோதா நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்துள்ள நிலையில், பாஜக தனக்கிருக்கும் பெரும்பான்மையை பயன்படுத்தி இந்த திருத்த மசோதாவை தாக்கல் செய்தது. மசோதாவிற்கு இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே … Read more