மியான்மர் நிலநடுக்கத்தை கணித்த பாபா வங்கா.. 2025ல் என்ன நடக்கும்? பயமுறுத்தும் கணிப்புகள்!

Baba Vanga Prediction: பாபா வங்கா என்பவர் எதிர்காலத்தில் நடக்கும் பல விஷயங்களை கணித்துள்ளார். அவர் கணித்துள்ள விஷயங்கள் அரங்கேறிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

“எடப்பாடி பழனிசாமி இல்லாவிட்டால் அதிமுகவை எதிரிகள் அழித்து இருப்பார்கள்!” – பா.வளர்மதி பேச்சு

மதுரை: “எடப்பாடி பழனிசாமி இல்லாவிட்டால், இந்த இயக்கத்தை துரோகிகள் எதிரிகளுக்கு துணைப் போய் அடமானம் வைத்து அழித்து இருப்பார்கள்,” என்று அதிமுக மகளிர் அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி கூறியுள்ளார். மதுரை மாநகர் மாவட்டம் மேற்கு ஐந்தாம் பகுதி கழகத்தின் சார்பில், பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பெத்தானியபுரத்தில் நடைபெற்றது. இதில் பா.வளர்மதி பேசுகையில், “வருகின்ற 2026-ல் சட்டமன்றத் தேர்தலில் ‘பூத்’ கமிட்டி நிர்வாகிகளாகிய நீங்கள்தான் கட்சியின் அஸ்திவாரமாக இருந்து தேர்தல் பணியாற்ற வேண்டும். … Read more

வக்பு திருத்த மசோதாவுக்கு பிஜு ஜனதா தளம் எதிர்ப்பு

புதுடெல்லி: வக்பு திருத்த மசோதாவை தங்கள் கட்சி எதிர்ப்பதாக பிஜு ஜனதா தளம் தெரிவித்துள்ளது. ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கின் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சிக்கு மக்களவையில் உறுப்பினர்கள் இல்லை. அதேநேரத்தில், மாநிலங்களவையில் 7 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இண்டியா கூட்டணியைச் சாராத இந்தக் கட்சி, பிரச்சினைகளின் அடிப்படையில் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து வருகிறது. வக்பு சட்டத் திருத்த மசோதா மக்களவையில் இன்று (ஏப்.2) தாக்கல் செய்துள்ள நிலையில், இந்த மசோதா மீதான தங்கள் கட்சியின் … Read more

மியான்மர் பூகம்பத்தில் 2,900-ஐ நெருங்கும் உயிரிழப்புகள் – மீட்பு, நிவாரணப் பணி நிலவரம் என்ன?

நேப்பிடா: மியான்மரில் கடந்த வாரம் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,886 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அரசுத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. புதன்கிழமை காலை நிலவரப்படி, பூகம்பத்தால் 4,639 பேர் காயமடைந்துள்ளனர். 373 பேர் காணாமல் போயுள்ளனர். அதேபோல், அண்டை நாடான தாய்லாந்தில் ஏற்பட்ட பூகம்பத்தில், 22 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்துள்ளன. 72 பேர் காணாமல் போயிருக்கிறார்கள். இதனிடையே, மியான்மரில் நிவாரணப் பணிகளுக்காக அங்குள்ள சீனத் தூதரகம், உள்ளூர் செஞ்சிலுவைச் சங்கத்துக்கு … Read more

வக்பு மசோதாவை கொண்டு வர என்ன காரணம்? – புட்டு புட்டு வைத்த அமித் ஷா

Waqf Amendment Bill 2025: வக்பு சட்டத்திருத்த மசோதா மீதான விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியவற்றை இங்கு முழுமையாக காணலாம்.

ராம் கோபால் வர்மாவின் சாரி.. பிரம்மாண்டமாக நடைபெற்ற ப்ரீ ரிலீஸ் நிகழ்வு

இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் ’சாரி’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் படம் வரும் 4 ஆம் தேதி வெளியாகிறது!  

மத்திய அரசை கடுமையாக சாடிய ஆ ராசா

டெல்லி திமுக  நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசா மத்திய அரசை  கடுமையாக சாடி உள்ளார். மக்களவையில் ‘திருத்தப்பட்ட வக்ஃபு வாரிய மசோதா’ மீதான விவாதத்தில் திமுக சார்பில் பேசிய ஆ.ராசா, “மத்திய அமைச்சரின் பேச்சும், நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆவணங்களும் ஒன்றுபோல் சரியாக இருந்தால் நான் எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறேன். வக்ஃபு வாரிய விவகாரத்தில் முழுமையான உண்மைகளை அரசாங்கம் கூறவில்லை. திருச்சி பகுதியில் உள்ள பிரச்னை குறித்து மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்டவர்கள் முழு கருத்தையும் நாடாளுமன்ற … Read more

"நான் ஜிம் ஆரம்பிக்க காரணம் இதுதான்" – நடிகர் மணிகண்டன் பேட்டி

‘மெட்ராஸ் ஃபிட்னெஸ்’ ஜிம்மை தொடங்கி, தனக்கு ஃபிட்டான மற்றொரு புது ரூட்டை எடுத்துள்ளார், நடிகரும் ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணனுமான மணிகண்டன். நடிகர் விஜய் சேதுபதி திறந்து வைத்த ‘மெட்ராஸ் ஃபிட்னெஸ்’ சென்டர் திறப்பு விழாவில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், வைபவ், பப்லு உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர். இதுபற்றி, மணிகண்டனிடம் பேசினேன்…. “நான், சீரியல் சினிமாவில் நடிக்கிறதுக்கு முன்னாடி, கால் சென்டர்ல ஒர்க் பண்ணிக்கிட்டிருந்தேன். நாலஞ்சு வருடம் தொடர்ச்சியா நைட் ஷிஃப்ட்தான். லேட் நைட் சாப்பிடுறது, லேட்டா எழுந்திருக்கிறதுன்னு … Read more

“கார்ப்பரேட் முதலாளிகளை காப்பாற்ற போலி தேசியவாதம் பேசுகிறது பாஜக” – மதுரை மார்க்சிஸ்ட் மாநாட்டில் டி.ராஜா சாடல்

மதுரை: “தங்களுக்கு நெருங்கிய கார்ப்பரேட் முதலாளிகளைக் காப்பாற்ற பாஜக போலி தேசியவாதம் பேசுகிறது” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் டி.ராஜா சாடினார். மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாட்டில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா பேசியது: “மதுரை நகரில் இம்மாநாட்டை நடத்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பாராட்டுகிறேன். சுரண்டலில் இருந்து விடுதலை பெறுவதற்காக தங்களது உயிரைத் … Read more