‘மனசாட்சியை உலுக்குகிறது!’ – உ.பி. அரசின் புல்டோசர் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் சிலரது வீடுகள் ‘புல்டோசர் நடவடிக்கை’யின்படி இடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், “இது எங்களின் மனசாட்சியை உலுக்குகிறது” என்று வேதனை தெரிவித்துள்ளது. பிரயாக்ராஜ் நகரில் உள்ள தங்கள் வீடுகளை உத்தரப் பிரதேச அரசும், பிரயாக்ராஜ் மேம்பாட்டு ஆணையமும் இடித்துவிட்டதாக பாதிக்கப்பட்ட வழக்கறிஞர் சுல்பிகர் ஹைதர், பேராசிரியர் அலி அகமது உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள், நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா மற்றும் உஜ்ஜல் பூயான் ஆகியோர் … Read more