தலைமறைவாக உள்ள நித்தியானந்தா இறந்து விட்டாரா? சகோதரி மகன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

ஆமதாபாத், ‘கதவைத்திற காற்று வரட்டும்’ என்ற ஆன்மிக கட்டுரை எழுதியதன் மூலம் பிரபலமானவர் நித்தியானந்தா. ஆனால், ஆபாச வீடியோ முதல் மதுரை ஆதினத்தின் இளைய மடாதிபதியாக அறிவித்துக்கொண்டது வரை பல்வேறு சர்ச்சைகளில் நித்தியானந்தா சிக்கியதால் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் பதிவான ஒரு வழக்கில் போலீஸ் தேடுவது தெரிந்தவுடன், இந்தியாவை விட்டு வெளியேறிய நித்தியானந்தா தென் பசிபிக் கடலில் உள்ள தீவு ஒன்றுக்கு கைலாசா என்று பெயர் வைத்துக்கொண்டு அங்கேயே தங்கிவிட்டதாக கூறப்படுகிறது. … Read more

அறிமுக போட்டியில் 4 விக்கெட்; மும்பைக்கு கிடைத்த புது ஹீரோ…யார் இந்த அஸ்வனி குமார்..?

மும்பை, உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மாதம் 22ம் தேதி கொல்கத்தாவில் தொடங்கியது. இந்த தொடரில் இதுவரை 12 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்த தொடரில் பல, புதிய வீரர்கள் அறிமுகமாகி தங்களது திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர். இதுவரை நடந்து முடிந்த லீக் ஆட்டங்களில் ஐதராபாத் அணியில் அனிகேத் வர்மா, ஜீஷான் அன்சாரி, டெல்லி அணியில் விப்ராஜ் நிகாம், லக்னோ அணியில் பிரின்ஸ் … Read more

சாலையில் 2 கோடி பல்சர் பைக்குகள்..! பஜாஜ் ஆட்டோ சிறப்பு சலுகைகள்.! – Bajaj Pulsar Range 2 crore sales milestone

இந்தியாவின் ஸ்போர்ட்டிவ் பைக் சந்தையில் முன்னணி தயாரிப்பாளராக விளங்கும் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் மிகவும் பிரபலமான பல்சர் வரிசை பைக்குகளின் விற்பனை எண்ணிக்கை 2 கோடி இலக்கை வெற்றிகரமாக கடந்துள்ள நிலையில் ரூ.1,184 முதல் ரூ.7,379 வரை சிறப்பு தள்ளுபடியை அறிவித்துள்ளது. 2001 ஆம் ஆண்டு சந்தையில் நுழைந்த பல்சர் பைக் தற்பொழுது பல்சர் கிளாசிக், என் சீரிஸ், என்எஸ் சீரிஸ், ஆர்எஸ்200 மற்றும் 220F என விரிவடைந்து மொத்தமாக 12 மாடல்கள் விற்பனையில் உள்ளது. இந்தியாவில் … Read more

எம்புரான் : `கிறிஸ்தவ மதத்துக்கு எதிரான கருத்து’ – 17 மாற்றங்கள் செய்தும் ஓயாத சர்ச்சை

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் கதாநாயகனாக நடித்த எம்புரான் சினிமா கடந்த மாதம் 27-ம் தேதி மலையாளம், தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் ரிலீஸ் ஆனது. சினிமா ரிலீஸ் ஆன மறுநாளில் இருந்தே குஜராத்தில் நடந்த கலவரம் சம்பந்தமாக சர்ச்சைக்குரிய காட்சிகள் உள்ளதாக சங்பரிவார் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டனர். தொடர்ந்து பெரிய அளவிலான விவாதங்கள் எழுந்ததை அடுத்து, எம்புரான் சினிமாவை பார்க்கமாட்டேன் என கேரள மாநில பா.ஜ.க தலைவர் ராஜீவ் சந்திரசேகர் பதிவிட்டார். அதைத்தொடர்ந்து … Read more

நகைக்கடன் புதுப்பிப்பு: ஆர்பிஐயின் புதிய வழிகாட்டு முறையை திரும்பப் பெற வைகோ வலியுறுத்தல்

புதுடெல்லி: நிதியமைச்சர் நகைக்கடனை புதுப்பிக்கும் முறையில் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள புதிய வழிகாட்டு முறையை திரும்பப் பெற்று, பழைய விதிமுறைகள் பழைய நடைமுறைகள் தொடர உறுதி செய்யுமாறு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று நேரமில்லா நேரத்தில் மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்று ஆற்றிய உரை வருமாறு: மக்கள் தங்கள் அவசர பணத் தேவைகளுக்காக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களிடமிருந்து நகைக் கடன்களைப் பெறுவது தவிர்க்க … Read more

வட கிழக்கு இந்தியா குறித்த முகம்மது யூனுஸின் பேச்சு: பாஜக, காங்கிரஸ் கண்டனம்

புதுடெல்லி: வட கிழக்கு இந்தியா தொடர்பாக சீனாவில், முகம்மது யூனுஸ் பேசிய பேச்சுக்கு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டித்துள்ளன. கடந்த வாரம் சீனா சென்ற வங்கதேச தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸ், அந்நாட்டின் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இந்தியாவின் வட கிழக்கில் உள்ள 7 மாநிலங்கள் நிலத்தால் கட்டுண்டு கிடப்பதாகவும், அந்த மாநிலங்களுக்கு கடல் மார்க்க பாதுகாப்புக்கு ஆதாரம் வங்கதேசம்தான் என்றும் கூறி இருந்தார். மேலும், வங்கதேசத்துக்கு இருக்கும் இந்த புவியியல் நிலையைப் … Read more

மோடி ஓய்வுக்கு பின் யோகி தான் பிரதமரா? அதற்கு அவரே சொன்ன பதிலை பாருங்க!

Yogi Adityanath: அடுத்த பிரதமர் என பேச்சுகள் உள்ளதே என யோகி ஆதித்யநாத்திடம் கேட்ட கேள்விக்கு அளித்த பதிலை இங்கே பார்க்கலாம்.

BBL தொடரில் விராட் கோலி…? ஓய்வு கன்பார்மா…? சிட்னி சிக்சர்ஸ் அணி வெளியிட்ட அறிவிப்பு!

ஐபிஎல் தொடரை போல பல்வேறு கிரிக்கெட் வாரியம் பிரிமியர் லீக் தொடர்களை நடத்தி வருகிறது. இந்த பிரிமியர் லீக் மூலம் பல இளம் வீரர்களுக்கு சர்வதேச போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கிறது. உதாரணத்திற்கு ஐபிஎல்லை எடுத்துக்கொண்டால், இளம் வீரர்களுக்கு இந்திய அணிக்குள் நுழைய வாய்ப்பு கிடைக்கிறது.  அதே சமயம் வெளிநாட்டு வீரர்கள் இங்கு வந்து விளையாடுவதால், அவர்களுக்கு மைதானம் பற்றிய புரிதல் மற்றும் மற்ற வீரர்கள் எப்படி விளையாடுகிறார்கள் உள்ளிட்ட பல விஷயங்களை அறிந்து கொள்ள முடியும். … Read more

BSNL 5G சேவை மிக விரைவில்… பலன்களை பெறும் சில நகரங்கள் இவை தான்…

இந்தியாவின் அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் என்னும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்  5ஜி நெட்வொர்க் பரிசோதனையைத் தொடங்கியுள்ளது. முக்கிய நகரங்கள்  பெரும்பாலும் 4G தளங்களாக உள்ள நிலையில், முக்கிய நகரங்களில் உள்ள 4G தளங்கள் 5G தளங்களாக மேம்படுத்தப்படும் என்று பிஎஸ்என்எல் அதிகாரிகள் தெரிவித்தனர். பிஎஸ்என்எல்லின் 5ஜி சேவையை விரைவில் தொடங்க திட்டம் BSNL அடுத்த மூன்று மாதங்களில் 5G சேவைகளை முறையாக அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. பிஎஸ்என்எல்  வலுவாக உள்ள பகுதிகளில் நெட்வொர்க் சோதனை செய்யப்படுகிறது. … Read more

வரும் 8 ஆம் தேதிக்கு டாஸ்மாக் வழக்கு விசாரணை தள்ளிவைப்பு

சென்னை வரும் 8 ஆம் தேதிக்கு டாஸ்மாக் வழக்கு விசாரணை தள்ளி  வைக்கப்பட்டுள்ளது. கடந்த 6-ந்தேதி முதல் 8-ந் தேதி வரை சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை, டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை மதுபான கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக்கு டெண்டர் வழங்கியது உள்ளிட்டவற்றில் 1,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டது. இந்த சோதனை சட்டவிரோதமானது என அறிவிக்கக்கோரி தமிழக உள்துறை … Read more