தமிழக அரசும் தனியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: அன்புமணி முன்வைக்கும் காரணங்கள்

சென்னை: “தமிழகத்தில் சாதிவாரி சர்வே நடத்துவதற்கான அறிவிப்பை, மத்திய அரசின் கணக்கெடுப்பு தொடங்கப்படுவதற்கு முன்பாகவே தமிழக அரசு வெளியிட்டு கணக்கெடுப்புப் பணிகளை தொடங்க வேண்டும்,” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் அடுத்து நடத்தப்படவிருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசு முடிவு செய்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கதாகும். சமூகங்களின் நிலைமையை படம் பிடித்துக் காட்ட வகை செய்யும் இந்த முடிவு வரலாற்று சிறப்பு மிக்கது … Read more

சமூக வலைதளத்தில் நாட்டுக்கு எதிராக கருத்து பதிவிட்ட பெண் மருத்துவர் மீது வழக்கு: மங்களூரு போலீஸார் நடவடிக்கை

பெங்களூரு: கர்நாடகா மங்களூருவை சேர்ந்த பெண் மருத்துவர் நாட்டுக்கு எதிரான கருத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதாக கூறி, அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அவர் பணியாற்றிய தனியார் மருத்துவமனை அந்த மருத்துவரை பணியில் இருந்து நீக்கியுள்ளது. கர்நாடக மாநிலம் மங்களூருவை சேர்ந்த 34 வயதான பெண் மருத்துவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். அவர் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் அண்மையில் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதல் குறித்து பதிவிட்டு இருந்தார். அதில் … Read more

‘அயோத்தி பாபர் மசூதிக்கான முதல் செங்கல்லை நம் வீரர்கள் நாட்டுவார்கள்’ – பாக். மேலவை உறுப்பினர்

இஸ்லாமாபாத்: பஹல்காம் தீவிரவாத தாக்குதலை அடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் இடையிலே பதற்றமான சூழல் உருவாகி உள்ளது. இந்நிலையில், அயோத்தி பாபர் மசூதி குறித்து பாகிஸ்தான் நாட்டின் மேலவை உறுப்பினர் பல்வாஷா முகமது ஜாய் கானின் கருத்து கவனம் பெற்றுள்ளது. இது தொடர்பாக ஆவேசமாக அவர் தெரிவித்த கருத்து வைரலாகி உளள்து. “அயோத்தியில் புதிதாக கட்டப்படும் பாபர் மசூதிக்கான முதல் செங்கல்லை நம் நாட்டு ராணுவ வீரர்கள் நாட்டுவார்கள். முதல் அஸானை (பிரார்த்தனை) பாகிஸ்தான் ராணுவ … Read more

சிஎஸ்கே-வை பொளந்துகட்டிய ஸ்ரேயாஸ்.. அதிகாரப்பூர்வமாக வெளியேறியதால் ரசிகர்கள் சோகம்!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 49வது போட்டி இன்று (ஏப்ரல் 30) சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இந்த போடியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் எம்.எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இரவு 7 மணிக்கு டாஸ் வீசப்பட்ட நிலையில், அதனை வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.  அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்தது. ஆனால் தொடக்கம் முதலே … Read more

திருநெல்வேலி எல்லைக்குள் நிழைய இருவருக்கு தடை விதித்த காவல்துறை ஆணையர்

திருநெல்வேலி திருநெல்வேலி எல்லைக்குள் நுழைய காவல்துறை ஆணையர் தடை விதித்துள்ளார். இன்று திருநெல்வேலி மாநகர காவக்துறை ஆணையர் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில்,: ”திருநெல்வேலி மாநகர எல்லைக்குள் பொதுமக்களின் உயிர் மற்றும் சொத்துக்களுக்கு அச்சம், ஆபத்து மற்றும் தீங்கு விளைவிக்கும் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை சென்னை மாநகர காவல் சட்டம் பிரிவு 51-Aன் படி மாநகர எல்லைக்குள் நுழைய தடை விதிக்கும் அதிகாரம் காவல் ஆணையருக்கு உள்ளது. திருநெல்வேலி மாநகரம், பேட்டை, பாண்டியாபுரம், தெற்கு தெருவைச் சேர்ந்த … Read more

`கஸ்டமர்ஸ்க்கு மொபைல் ஆப்; சேப்டிக்கு வாடகை வீடு' – பாலியல் தொழில் செய்த 4 பெண்கள் கைது

தஞ்சாவூரில் தமிழ் பல்கலைக்கழக காவல் நிலையத்திற்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் வாடகைக்கு வீடு எடுத்து பாலியல் தொழில் நடப்பதாக போலீஸாருக்கு தகவல் சென்று கொண்டே இருந்தது. இதில் சில பெண்கள் தொடர்ந்து பாலியல் தொழிலை செய்து வருவதும் தெரியவந்தது. மேலும் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் தொழில் வசதிக்காக குற்றப் பின்னணி உள்ளவர்களிடம் தொடர்பு வைத்திருந்துள்ளனர். இதனால் பல குற்றச்சம்பவங்களும் நடந்து வந்துள்ளன. இந்த நிலையில், தஞ்சாவூர் எஸ்.பி ராஜாராம் மற்றும் வல்லம் டிஎஸ்பி உத்தரவின் பேரில் … Read more

சாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அரசு ஒப்புதல்: முதல்வர் ஸ்டாலினின் சந்தேகமும் பெருமிதமும்

சென்னை: பிஹார் மாநிலத் தேர்தலில் சமூக நீதி விவகாரம் ஓங்கி ஒலிப்பதால்தான், சந்தர்ப்பவாத நடவடிக்கையாக தற்போது சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய பாஜக அரசு அறிவித்துள்ளது என்று சந்தேகப் பார்வையை முன்வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின், “திராவிட மாடலின் வழியே சமூக நீதிக்கான எங்கள் பயணத்தில் திமுகவுக்கும், நாம் அங்கம் வகிக்கும் இண்டியா கூட்டணிக்கும், இது மற்றுமொரு வெற்றியாகும்” என்று பெருமிதம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மிகவும் தேவையான … Read more

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் அங்கே செல்லுங்கள்: பவன் கல்யாண் கருத்து

மங்களகிரி: காஷ்மீரின் பஹல்​காம் பகு​தி​யில் கடந்த 22-ம் தேதி தீவிர​வா​தி​களால் சுட்​டுக்​கொல்​லப்​பட்ட அப்​பாவி மக்​களுக்கு நேற்று ஆந்​திர மாநிலம், மங்​களகிரி​யில் உள்ள ஓர் அரங்​கில் இரங்​கல் கூட்​டம் நடை​பெற்​றது. நிகழ்ச்​சி​யில் துணை முதல்​வர் பவன்​ கல்​யாண் கலந்து கொண்டு பேசி​ய​தாவது: மதம் குறித்து எது​வும் பேசாத சுற்​றுலா சென்ற அப்​பாவி மக்​கள் 26 பேரை சுட்டுக்கொன்​றாலும், அந்த தீவிர​வா​தி​களுக்​கும், அவர்​களை ஊக்​கு​வித்த பாகிஸ்​தான் நாட்​டுக்​கும் இங்கு ஆதர​வாக பேசுவது மிக​வும் தவறு. ஆயினும் நாங்​கள் அப்​படித்​தான் பேசுவோம் … Read more

சாதிவாரி கணக்கெடுப்பு: 'முக்கிய கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை' – மு.க. ஸ்டாலின்

சாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். 

'ஏதோ 200 ஸ்ட்ரைக் ரேட் வச்சிருக்க மாதிரி பேசுறீங்க'.. மஞ்சுரேக்கரை விளாசிய கோலி சகோதரர்!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 6ல் அரை சதம் விளாசி இருக்கிறார். கோலி மொத்தமாக 443 ரன்களை குவித்து அதிக ரன்கள் அடித்த வீரர் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். இதில் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் 138 ஆக உள்ளது.  இச்சூழலில் ஒவ்வொரு வாரமும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடும் டாப் 10 வீரர்களை முன்னாள் கிரிக்கெட் … Read more