விடுபட்ட மகளிருக்கு இன்னும் 3 மாதத்தில் மகளிர் உரிமைத் தொகை! அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: விடுபட்ட மகளிருக்கு இன்னும் 3 மாதத்தில் மகளிர் உரிமைத் தொகை  வழங்கப்படும் என்று  அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி தெரிவித்தார். விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாடு அரசு பெண்களுக்கு வழங்கி வரும் உரிமைத் தொகைக்கு மேலும் ஏராளமானோர் விண்ணப்பித்து உள்ளனர். விடுபட்ட மகளிருக்கு உதவி தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.   இன்னும் 3 மாதங்களில் இதற்கான விண்ணப்பம் மேலும் பெறப்பட்டு தகுதி வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 3 மாதத்தில் … Read more

நார்வேயில் தனியார் விண்வெளி நிறுவனம் அனுப்பிய ராக்கெட் கடலில் விழுந்தது

ஓஸ்லோ, விண்வெளிக்கு செயற்கைக்கோள் அனுப்புவதில் உலக நாடுகள் பலவும் போட்டிப்போடுகின்றன. இந்த போட்டியில் தற்போது பல தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களும் இணைந்துள்ளன. அந்தவகையில் ஜெர்மனியைச் சேர்ந்த இசார் ஏரோஸ்பேஸ் என்ற தனியார் விண்வெளி நிறுவனமானது நார்வேயில் இருந்து சோதனை அடிப்படையில் ஸ்பெக்ட்ரம் என்ற ராக்கெட்டை ஏவியது. ஐரோப்பாவில் இருந்து ஏவப்பட்ட முதல் ராக்கெட் இதுவாகும். திட்டமிட்டபடி அந்த ராக்கெட் விண்ணை நோக்கி சீறிப்பாய்ந்தது. 30 நொடிகள் வானில் பறந்த அந்த ராக்கெட் பின்னர் சுழன்றடித்துக் கொண்டு … Read more

ரெனால்ட் நிசான் இந்திய கூட்டு ஆலையை ரெனால்ட் கையகப்படுத்துகின்றது | Automobile Tamilan

ரெனால்ட் நிசான் இந்திய (Renault Nissan Automotive India Private Ltd – RNAIPL) கூட்டு ஆலையில் 51 % நிசான் பங்குகளை ரெனால்ட் நிறுவனம் முழுவதுமாக அடுத்த மூன்று மாதங்களுக்குள் கையகப்படுத்தும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ரெனால்ட் நிறுவனம் சென்னை ஆலையின் 100% உரிமையை கொண்டிருக்கும். ஆனால் நிசான் கார்கள் தயாரிப்பில் எந்த மாற்றும் இருக்காது. அதேநேரத்தில் ரெனால்ட் நிசான் இந்திய தொழில்நுட்பம் மற்றும் வணிக மையம் (Renault Nissan Technology & Business … Read more

Nidhi Tewari: பிரதமர் நரேந்திர மோடியின் தனி செயலாளராக நியமிக்கப்பட்ட நிதி திவாரி – யார்?

பிரதமர் மோடியின் தனிச்செயலர்களாக ஏற்கெனவே இரண்டு பேர் இருக்கும் நிலையில், கூடுதலாக தற்போது நியமிக்கப்பட்டிருக்கும் நிதி திவாரி மீது ஒட்டுமொத்த இந்தியாவின் பார்வையும் திரும்பியுள்ளது . யார் இந்த நிதி திவாரி? – பிரதமர் மோடியின் நாடாளுமன்றத் தொகுதிக்கு உள்பட்ட பகுதி உத்தரப் பிரதேசத்தின் வாராணசியில் உள்ள மெஹ்முர்கஞ்சை பகுதியைச் சேர்ந்தவர் நிதி திவாரி. வாரணாசியில் உதவி ஆணையராக (வணிக வரி) பணியாற்றிக்கொண்டிருந்த போதே சிவில் சர்வீஸ் தேர்விற்கு தயாராகி கொண்டிருந்த நிதி திவாரி, 2013-ல் சிவில் … Read more

கடலோர காவல்​படை​யில் பெண்​களுக்​கும் ஏராள​மான வேலை​வாய்ப்பு: ஓய்​வு​பெற்ற அதி​காரி நா.சோமசுந்​தரம் தகவல்

சென்னை: இந்​திய கடலோர காவல்​படை​யில் ஆண்​கள் மட்​டுமின்றி பெண்​களுக்​கும் ஏராள​மான வேலை​வாய்ப்​பு​கள் உள்ளன என்று ஓய்வு பெற்ற கடலோர காவல்​படை அதி​காரி கமாண்​டன்ட் நா.சோமசுந்​தரம் தெரி​வித்​தார். ராணுவ விஞ்​ஞானி வி.டில்லி பாபு, சென்னை வியாசர்​பாடி மல்​லிகைப்பூ காலனி​யில் உள்ள தனது இல்​லத்​தில் ‘கலாம் சபா’ நூல​கம் மற்​றும் வழி​காட்டி மையத்தை நடத்தி வரு​கிறார். வடசென்னை பள்ளி மற்​றும் கல்​லூரி மாணவர்​களின் பயன்​பாட்​டுக்​காக அமைக்​கப்​பட்​டுள்ள இந்த மையத்​தில், பள்ளி மாணவர்​கள் மேற்​படிப்பு வாய்ப்​பு​களை அறிந்து கொள்​ள​வும், கல்​லூரி மாணவர்​கள் … Read more

தனிக்கட்சி தொடங்குகிறார் பசனகவுடா

பெங்களூரு: பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சரும் எம்எல்ஏவுமான‌ பசனகவுடா பாட்டீல் யத்னால் தனிக்கட்சி தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் பீஜாப்பூர் நகர தொகுதியின் பாஜக எம்எல்ஏவும் முன்னாள் மத்திய அமைச்சருமான பசனகவுடா பாட்டீல் யத்னால் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் 6 ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அவர் தனது ஆதரவாளர்களுடன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பீஜாப்பூரில் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் பசனகவுடா பாட்டீல் யத்னால் செய்தியாளர்களிடம் கூறியதாவது: … Read more

உலகின் அனைத்து நாடுகளுக்கும் பாரபட்சமின்றி இறக்குமதி வரி விதிக்கப்படும்: ட்ரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: அனைத்து உலக நாடு​களின் பொருட்​கள் மீதான இறக்​கும​திக்​கும் கூடு​தல் வரி விதிக்​கப்​படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரி​வித்​துள்​ளார். அமெரிக்​கா​வின் அதிப​ராக 2-வது முறை​யாக பொறுப்​பேற்ற டொனால்டு ட்ரம்ப், தங்​கள் நாட்​டின் பொருட்​களுக்கு இந்​தியா உள்​ளிட்ட பல நாடு​கள் அதிக வரி விதிப்​ப​தாக குற்​றம்​சாட்​டி​னார். இதற்கு பதிலடி​யாக, அமெரிக்​கா​வில் இறக்​கும​தி​யாகும் பிற நாடு​களின் பொருட்​களுக்​கு, சம்​பந்​தப்​பட்ட நாடு​கள் விதிக்​கும் அதே அளவுக்கு (பரஸ்பர வரி) ஏப்​ரல் 2-ம் தேதி முதல் வரி விதிக்​கப்​படும் என … Read more

ED-யை பார்த்து பயந்து தான் பாஜகவுடன் கூட்டணியா? ஓசூரில் புகழேந்தி பேட்டி!

அதிமுக என்கிற கட்சியை டெல்லி தெருக்களில் அடமானம் வைத்து விட்டார்களோ என்கிற வகையில் விற்பனை அக்ரிமெண்ட் மட்டும் தான் போடப்படவில்லை அதுவும் நடக்கும் என்று புகழேந்தி பேசியுள்ளார்.

ரோகித் சர்மாவின் மீது வன்மத்தை கொட்டிய விரேந்தர் சேவாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் ரோகித் சர்மாவின் மீது இருந்த நம்பிக்கை தற்போது போய்விட்டதாக தெரிவித்துள்ளார். இந்த ஐபிஎல் சீசனில் அவரின் பேட்டிங் மிகவும் மோசமாக உள்ளதாகவும், ரசிகர்களின் நம்பிக்கையை அவர் ஏமாற்றி வருவதாகவும் சேவாக் தெரிவித்துள்ளார். அவரின் சமீபத்திய ஃபார்ம் விவாதங்களை எழுப்புகிறது என்று சேவாக் மற்றும் மனோஜ் போன்ற முன்னாள் வீரர்கள் கவலை எழுப்பி உள்ளனர். ரோஹித் சர்மா பார்ம் கடந்த சீசன் முதலே ரோகித் சர்மாவின் பேட்டிங் மீது பல்வேறு … Read more

வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு

சென்னை வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை நிர்ணயித்து வருகின்றன. இவற்றொ;ல் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை மாதத்தின் முதல் தேதியில் மாற்றி அமைத்து வருகிறது. இந்த மாதம், எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை சற்று … Read more