காமாட்சியம்மன் அருளாளே விரைவில் திமுக ஆட்சி அகற்றப்படும் – நயினார் நாகேந்திரன்!

7வது முறையாக திமுக ஆட்சி அமைக்கப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்ததற்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பதிலடி கொடுத்துள்ளார். முழுமையான செய்தியை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

ரோகித் சர்மாவின் எதிர்காலம் குறித்து பிசிசிஐ எடுத்த முக்கிய முடிவு! சாதகமா? பாதகமா?

தற்போது ஐபிஎல் 2025 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மே மாதத்துடன் இந்த போட்டிகள் முடிவடைந்து ஜூன் முதல் மீண்டும் சர்வதேச போட்டிகள் தொடங்கும். வரும் ஜூன் இரண்டாவது வாரம் இந்திய அணி இங்கிலாந்துக்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்த முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு இந்திய அணி தகுதி பெறாத நிலையில் அடுத்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற இந்த இங்கிலாந்து … Read more

Retro: "அன்புள்ள சசி, சிம்ரன், நானி, அஜய் தேவ்கன்…" – மே 1 வெளியாகும் படங்களுக்கு சூர்யா வாழ்த்து!

சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் நடித்திருக்கும் ‘ரெட்ரோ’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை வெளியாகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். Retro Shooting Spot படத்தின் ப்ரோமோஷனுக்காக நேற்று வரை ‘ரெட்ரோ’ குழுவினர் ஹைதராபாத், கேரளா, மும்பை எனச் சுற்றி வந்தனர். இப்படியான பல்வேறு ப்ரோமோஷன் நிகழ்வுகளில் பல சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்து வருகிறார்கள். ‘ரெட்ரோ’ திரைப்படத்தோடு சசிகுமாரின் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’, நானியின் ‘ஹிட் 3’, அஜய் தேவ்கனின் … Read more

ஏ டி எம் கட்டண்ம் உயர்வு

டெல்லி இந்திய ரிசர்வ் வங்கி ஏ டி எம் கட்டணம் உயர்வு குறித்து அறிவிட்ப்ப் வெளியிட்டுள்ளது/ இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஏடிஎம்-களை பயன்படுத்தினால் ரூ. 23 கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது.  வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்கு உள்ள ஏடிஎம்-களை கட்டணமின்றி ஒரு மாதத்திற்கு 5 முறை பயன்படுத்திக்கொள்ளலாம். மற்ற வங்கி ஏடிஎம்-களை பண பரிவர்த்தனையில் ஈடுபடுவோருக்கு இடத்திற்கு தகுந்தாற்போல் கட்டணமின்றி குறிப்பிட்ட அளவு பயன்படுத்தலாம். மெட்ரோ சிட்டியில் வசிக்கும் வாடிக்கையாளர்கள் மூன்று … Read more

காட்பாடி: புதிய சாலையைச் சேதப்படுத்திய கோயில் விழாக்குழு; கொதிக்கும் மக்கள்; பின்னணி என்ன?

வேலூர் மாவட்டம், காட்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கழிஞ்சூர் பகுதியில், கோயில் திருவிழாவையொட்டி மே 2-ம் தேதி மாடு விடும் விழா நடைபெறவிருக்கிறது. இந்த ஒருநாள் விழாவுக்காக, சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய பிரதான தார்ச்சாலையின் இருபுறமும் நீண்டதூரத்துக்குக் குழிகளைத் தோண்டி தடுப்பு அரண்களை அமைத்து வருகிறார்கள் விழாக் குழுவினர். காளைகள் ஓடுபாதைக்காக இந்த பிரதான தார்ச்சாலையைத் தயார்ப்படுத்தி வருவது, பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சாலையின் இருபுறங்களையும் ஒட்டியபடி வீடுகளும் அமைந்திருக்கின்றன. சேதப்படுத்தப்பட்ட … Read more

‘வியர்வை சிந்தும் கரங்கள் உயரட்டும்’ – இபிஎஸ் மே தின வாழ்த்து

சென்னை: “வியர்வை சிந்தும் கரங்கள் உயரட்டும்! உழைப்போம்! உயர்வோம்!” என்று மே தினத்தை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உழைப்பின் மேன்மையினையும், உழைப்பாளர்களின் சிறப்பினையும் உலகுக்கு உணர்த்தும் வண்ணம், உழைப்பாளர் தினத்தை உவகையோடு கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எனது உளங்கனிந்த `மே’ தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். உரிமைகள் மறுக்கப்பட்டு, அடிமைப்படுத்தப்பட்ட உழைக்கும் வர்க்கம் தங்களின் உரிமைக்காகவும், நலனிற்காகவும், பல நூற்றாண்டுகளாகப் போராடி … Read more

ஆராய்ச்சியில் மைல்கற்களை எட்டி வரும் இளைஞர்கள்: பிரதமர் மோடி புகழாரம்

புதுடெல்லி: புதிய ஆராய்ச்சிகளில் நமது நாட்டு இளைஞர்கள் மைல்கற்களை எட்டி வருகின்றனர் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நேற்று இளைஞர் மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசியதாவது: ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக நமது நாட்டு இளைஞர்கள் தயாராக உள்ளனர். ஆராய்ச்சித்துறையில் பல்வேறு முன்னெடுப்புகளை அவர்கள் மேற்கொண்டு வருகின்றன. மேலும், ஆராய்ச்சிகளில் அவர் புதிய உயரத்தையும், மைல்கற்களையும் எட்டி வருகின்றனர். நாட்டின் இன்றைய இளைஞர்கள் திருப்புமுனை … Read more

பஹல்காம் தாக்குதல்: மயிரிழையில் உயிர்தப்பிய குடும்பம்..அவர்கள் சொன்ன பகீர் தகவல்..

Karnataka Family Pahalgam Terror Attack : நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் பஹல்காம் தாக்குதல் தொடர்பான பல தவல்கள் தற்போது வெளியாகி வருகின்றன. இதில் தப்பிய ஒரு குடும்பம் குறித்த விவரத்தை இங்கு பார்ப்பாேம்.  

மதுரை மழலையர் பள்ளியில் சிறுமி உயிரிழப்பு! அதிரடியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை!

மதுரையில் மழலையர் பள்ளியில் 4 வயது சிறுமி தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த விவகாரம் – கே.கே.நகர் ஸ்ரீ மழலையர் பள்ளிக்கான உரிமம் ரத்து.