26 நக்சலைட்டுகள் சத்தீஷ்கர் என்கவிண்டரில் சுட்டு கொலை

பிஜபுபூர் சதீஷ்கர் மாநிலத்தில் நடந்த என்கவுண்டரில் 26 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லபட்டுள்ளனர். பாதுகாப்பு படையினருக்கு சத்தீஷ்கார் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள கரேகுட்டா மலை அருகே அமைந்திருக்கும் வனப்பகுதியில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. எனவே அந்த பகுதியில் மாவட்ட ரிசர்வ் போலீசார், சி.ஆர்.பி.எப். வீரர்கள், சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த பாதுகாப்பு படை வீரர்கள் லுங்கானா காவல்துறையினருடன் இணைந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது நக்சல்களுக்கும், பாதுகாப்பு … Read more

தூத்துக்குடி: 7-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி; 21-வது நாளாக அனல்மின் நிலைய ஊழியர்கள் போராட்டம்!

தூத்துக்குடியில் இருந்து செயல்பட்டு வரும் மத்திய அரசுக்கு சொந்தமான என்.எல்.சி தமிழ்நாடு பவர் லிமிடெட் நிறுவனத்தில் இரண்டு அலகுகள் மூலம் 1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு  300 பெண் ஊழியர்கள் உள்பட 1,370 ஒப்பந்த ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில்,  இங்கு பணிபுரிந்து வரும் ஒப்பந்த ஊழியர்களுக்கு கடந்த மார்ச் 3-ம் தேதி, சென்னை உயர் நீதிமன்றம் நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் வழங்குவது போன்று ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என உத்தரவு … Read more

மாநகரப் பேருந்தில் முதல்வர் ஸ்டாலின் பயணம்: மகளிர் விடியல் திட்ட பயனாளிகளிடம் உரையாடல்

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநகரப் பேருந்தில் பயணம் செய்து, “மகளிர் விடியல் பயணத் திட்டம்.” குறித்து பயணிகளிடம் உரையாடினார். அப்போது முதல்வர், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம், முறையாக பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்தி பெண் பயணிகளை ஏற்றிச் செல்லவும், பேருந்தின் முழு கொள்ளளவு பயணிகளோடு பயணத்தை தொடர வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு இன்று (மே 7) … Read more

ஆபரேஷன் சிந்தூர் குறித்து அமெரிக்கா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு இந்தியா விளக்கம்

புதுடெல்லி: பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் குறித்து அமெரிக்கா, சவூதி அரேபியா, ரஷ்யா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு இந்தியா விளக்கம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். லஷ்கர் இ தொய்பா நடத்திய இந்த தாக்குதலின் பின்னணியை உறுதிப்படுத்திய இந்திய அரசு, பாகிஸ்தானில் இயங்கி வரும் இந்தியாவுக்கு எதிரான … Read more

1947 போர் முதல் ஆப்ரேஷன் சிந்தூர் வரை: IND vs PAK மோதல் வரலாறு – ஒரு பார்வை

India Pakistan Clashes History: 1947ஆம் ஆண்டு விடுதலைக்கு பின் ஏற்பட்ட முதல் போர் முதல் தற்போதைய ஆப்ரேஷன் சிந்தூர் வரையில் வரலாற்றில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்த மோதல்களை இங்கு விரிவாக காணலாம்.

மே 1 ரிலிஸான 3 மாஸ் திரைப்படங்கள்! வசூலில் யார் டாப்? மக்களை கவர்ந்த படம் எது?

Films Released On May 1st 2025 Which One Is On Top : மே 1ஆம் தேதி அன்று ஒரே நாளில் தமிழில் 2 படங்களும் தெலுங்கில் 1 படமும் ஆங்கிலத்தில் 1 படமும் வெளியானது.

12ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாவதற்கு முன் மாணவர்கள், பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்

TamilNadu 12th Results : 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில், பெற்றோர், மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Retro: " 'ரெட்ரோ'வுக்குப் பிறகு நான் எடுக்கப்போகும் படம்..!" – கார்த்திக் சுப்புராஜ்

சூர்யாவின் ‘ரெட்ரோ’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. சூர்யாவின் பாரி கதாபாத்திரத்திற்கும் பூஜா ஹெக்டேவின் ‘ருக்மணி’ கதாபாத்திரத்திற்கும் மக்களின் அன்பு கிடைத்திருக்கிறது. ரெட்ரோ சந்தோஷ் நாராயணனின் பாடல்கள் அனைத்தும் திரையரங்குகளில் ரசிகர்களிடையே சரியாக கிளிக் அடித்திருக்கிறது. படம் வெளியானப் பிறகு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ‘தி ஹாலிவுட் ரிப்போர்டர்’ ஊடகத்திற்குப் பேட்டிக் கொடுத்திருக்கிறார். பாக்ஸ் ஆபீஸ் கவலை இல்லாமல்..! அந்த நேர்காணலில் தன்னுடைய அடுத்த திரைப்படம் தொடர்பாகவும் பேசியிருக்கிறார். அவர், “அடுத்த என்ன படம் செய்யப் போகிறேன் என … Read more

இன்று தஞ்சை பெரிய கோவிலில் தேரோட்டம்

தஞ்சாவுர் இன்று தஞ்சை பெரிய கோவிலில் தேரோட்டம் நிகழ்ச்சி கோலாகலமமகா நட்ந்துள்ளது/ கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி அன்று உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. 18 நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. சுமார் 50 அடி உயரம் கொண்ட திருத்தேர் தொம்பை. தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு மிக அழகாக காட்சியளிக்கிறது. திருத்தேரில் தியாகராஜர், கமலாம்பாள், சோமாஸ்கந்தர் ஆகியோர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் … Read more

விராட், ஸ்ரேயாஸ் உடன் மாபெரும் சாதனை பட்டியலில் இணைந்த சுப்மன் கில்

மும்பை, ஐ.பி.எல். தொடரில் மும்பையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 155 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 156 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் களம் கண்டது. குஜராத் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது திடீரென மழை குறுக்கிட்டது. அப்போது குஜராத் 14 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 107 … Read more