ஹைதராபாத்தில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி; பலர் படுகாயம்

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் புகழ்பெற்ற சார்மினார் நினைவுச் சின்னம் அருகே உள்ள ஒரு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 17 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிகிறது. இந்த விபத்து குறித்து தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “அதிகாலை 6,30 மணியளவில் தீ விபத்து குறித்து தகவல் வந்தது. உடனடியாக அங்கு விரைந்தோம். தீயணைப்பில் 11 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன. பலர் உயிரிழந்தனர். சிலரைக் … Read more

தனுஷுடன் ஆர்த்தி ரவி இருக்கும் புகைப்படம்..! சுசித்ரா போட்ட ஒரே போஸ்ட்..

Aarti Ravi With Dhanush Photo By Suchitra : நடிகர் தனுஷுடன் ஆர்த்தி ரவி இருக்கும் புகைப்படத்தை, பாடகி சுசித்ரா வெளியிட்டிருக்கிறார். இது, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Nayanthara: மூன்றாவது முறையாக சிரஞ்சீவியுடன் இணையும் நயன்தாரா – வெளியான அப்டேட்

டோலிவுட் இயக்குநர் அனில் ரவிபுடி இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியாகியிருந்த ‘சங்கராந்தி வஸ்துனம்’ திரைப்படம் அதிரடி என்டர்டெயினராக ஹிட் அடித்திருந்தது. அப்படத்தில் வெங்கடேஷுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி செளத்ரி ஆகியோர் நடித்திருந்தனர். Chiranjeevi அத்திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு சிரஞ்சீவியின் படத்தை இயக்குவதற்கு கமிட்டாகியிருக்கிறார் அனில் ரவிபுடி. இப்படத்திற்கான படப்பிடிப்பை விரைவாக முடித்து அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்குக் கொண்டுவர படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இது சிரஞ்சீவியின் 157-வது திரைப்படம் என்பது குறிப்பிடதக்கது. இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு … Read more

கூகுள் குரோம் யூசர்களுக்கு மத்திய அரசு கொடுத்திருக்கும் அவசர எச்சரிக்கை..!

Central Government Warning : மத்திய அரசின் சைபர் செக்யூரிட்டி பாதுகாப்புக்குழு அவ்வப்போது ஒரு எச்சரிக்கையை கொடுக்கும். அதுஎன்னவென்றால் உலகம் முழுவதும் ஏற்படும் சைபர் மோசடிகள்  மற்றும் ஹேக்கிங் எதனால் ஏற்படுகிறது, எவ்வழிகளில் எல்லாம் இணையவாசிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை கண்காணித்துக் கொண்டே இருக்கும். குறிப்பாக இந்தியாவில் இணையவாசிகளுக்கு ஏற்படப்போகும் சிக்கல்களை முன்கூட்டியே கண்டுபிடித்து நாட்டு மக்களை எச்சரிக்கும். Indian Computer Emergency Response Team என இந்த குழுவிற்கு பெயர். இதன் சுருக்கமே CERT-In ஆகும். தமிழில்  … Read more

வீரதீர செயல்கள் புரிந்த பெண்கள் ‘கல்பனா சாவ்லா’ விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: வீரதீர செயல்கள் புரிந்த பெண்கள் தமிழ்நாடு அரசு வழங்கும்  ‘கல்பனா சாவ்லா’ விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியைச் சர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை விண்வெளிக்கு பறந்த முதல் பெண்மணி  என்ற பெருமைக்கு உரியவர். இவர் கடந்த 2003ம் ஆண்டு பிப்ரவரி 1,  அன்று விண்வெளி சென்று திரும்பியபோது,   கொலம்பியா விண்வெளி ஓடப் பேரழிவில்  சிக்கி உயிரிழந்தார். அவரை கவுரவிக்கும் வகையில், அப்போதைய முதல்வர் மறைந்த ஜெயலலிதா, வீர தீர … Read more

மராட்டியம்: வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.16.8 லட்சம் மோசடி

மும்பை, மராட்டிய மாநிலம் நவி மும்பையை சேர்ந்த 6 பேருக்கு கப்பல் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக சில மோசடியாளர்கள் கூறினர். பின்னர் அவர்களை நம்ப வைக்க போலியான ஒப்பந்தங்கள் மற்றும் பத்திரங்களையும் காண்பித்தனர். இதனை முழுமையாக நம்பிய 6 பேர் ரூ.16.8 லட்சம் பணத்தை மோசடியாளர்களிடம் கொடுத்தனர். பணத்தை பெற்றுக்கொண்ட மோசடியாளர்கள் வேலை தொடர்பாக செல்போன் அழைப்பு வரும் என கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். பின்னர் வேலை தொடர்பாக தனக்கு அழைப்பு வரும் என நம்பியவர்களுக்கு … Read more

ஐ.பி.எல் ; டெல்லி – குஜராத் இன்று மோதல்

டெல்லி, ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று 2 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. ஜெய்ப்பூரில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் 59வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் – பஞ்சாப் மோத உள்ளன. இதையடுத்து இரவு 7.30 மணிக்கு 60வது லீக் ஆட்டம் நடைபெறுகிறது. இதில், டெல்லி கேப்பிட்டல்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. டெல்லியில் நடைபெற்றும் இந்த ஆட்டத்தில் அக்சர் பட்டேல் தலைமையிலான டெல்லி அணியும் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணியும் மோதுகின்றன. குஜராத் அணியின் … Read more

உக்ரைன் – ரஷியா பேச்சுவார்த்தை தோல்வி: டிரோன் தாக்குதலில் 7 பேர் பலி

கீவ், உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1 ஆயிரத்து 179வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சித்தன. ஆனால், அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்த நிலையில் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனிடையே, போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக உக்ரைன் – ரஷியா அதிகாரிகள் இடையே துருக்கியில் 15ம் தேதி நேரடி பேச்சுவார்த்தை நீடித்தது. சுமார் 2 மணி நேரத்திற்கு … Read more

இனி இந்த நாடுகளில் சூட்டிங் கிடையாது.. இந்தியா அதிரடி!

இனி இந்திய திரைப்படங்களை துருக்கி மற்றும் அஜர்பைஜானில் படமாக்க கூடாது என திரைப்பட வ்ர்த்தக சபையினர் முடிவு செய்துள்ளனர். 

Vishal: "இந்தியா பாகிஸ்தான் போர் தேவையில்லாதது; காரணம்…" – நடிகர் விஷால் சொல்வது என்ன?

நடிகர் விஷால் நடித்திருந்த ‘மதகஜராஜா’ திரைப்படம் இந்தாண்டின் தொடக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து அவர் நடிக்கவிருக்கும் படங்களின் லைன் அப்களை அவர் அறிவித்திருந்தாலும் அதன் படப்பிடிப்பு தொடர்பான அப்டேட்கள் எதுவும் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. மதகஜராஜா இன்று மதுரைக்குத் தன்னுடைய ரசிகர் மன்ற நிர்வாகியின் திருமணத்திற்காகச் சென்றிருக்கிறார் விஷால். திருமணத்தை முடித்துவிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று தரிசனமும் செய்திருக்கிறார். அங்குச் செய்தியாளர்களையும் சந்தித்துப் பேசியிருக்கிறார் விஷால். “கட்டிட விழா நடந்தால் … Read more