ஜூன் 3 பொது விடுமுறை வேண்டும்.. கர்நாடக முதல்வருக்கு கடிதம் எழுதிய ஆர்சிபி ரசிகர்!
ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுகள் தொடங்கி உள்ளன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, பஞ்சாப் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் குஜராத் அணிகள் இந்த சுற்றுகளுக்கு தகுதி பெற்றுள்ளன. பிளே ஆஃப் சுற்றுகள் நேற்று தொடங்கிய நிலையில், குவாலிஃபையர் 1 நடந்து முடிந்துள்ளது. அதில் புள்ளிப்பட்டியலின் முதல் இரண்டு இடங்களில் இருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியை … Read more