ஜூன் 3 பொது விடுமுறை வேண்டும்.. கர்நாடக முதல்வருக்கு கடிதம் எழுதிய ஆர்சிபி ரசிகர்!

ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுகள் தொடங்கி உள்ளன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, பஞ்சாப் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் குஜராத் அணிகள் இந்த சுற்றுகளுக்கு தகுதி பெற்றுள்ளன. பிளே ஆஃப் சுற்றுகள் நேற்று தொடங்கிய நிலையில், குவாலிஃபையர் 1 நடந்து முடிந்துள்ளது. அதில் புள்ளிப்பட்டியலின் முதல் இரண்டு இடங்களில் இருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.  அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியை … Read more

Saregamapa: "10 லட்சத்தை வச்சு கடன அடைக்கப் போறேன்!" – டைட்டில் வின்னர் திவினேஷ் பேட்டி

‘சரிகமப’ லிட்டில் சாம்ப்ஸ் சீசன் 4 நிறைவடைந்திருக்கிறது. இந்த சீசனின் டைட்டிலை பலருக்கும் ஃபேவரைட்டான திவினேஷ் தட்டிச் சென்றிருக்கிறார். திவினேஷ், சரிகமப மேடையிலேயே அதிகளவில் எதுவும் பேசமாட்டார். அப்பாவித்தனத்துடன், எளிமையான அனைத்துக் கேள்விகளுக்கும் ஒற்றை வரிப் பதில்தான் கொடுப்பார். Saregamapa – Divinesh அதுமட்டுமின்றி, இன்றைய 2கே கிட்ஸிலிருந்து திவினேஷ் முற்றிலுமாக வேறுபட்டவர். ஆம், அவர் பெரும்பாலும் பழைய பாடல்களைத்தான் விரும்பிக் கேட்பார். நிகழ்ச்சியிலும் ஒவ்வொரு வாரமும் 80ஸ் பாடல்களைத்தான் பாடினார். டைட்டில் அடித்திருக்கும் திவினேஷுக்கு வாழ்த்துகளைச் … Read more

நீங்கள் வாங்கியது உண்மையான தங்க நகையா? கண்டுபிடித்து கொடுக்கும் மத்திய அரசின் சூப்பர் செயலி

Central Government Gold Purity Checking App : நம்மில் பெரும்பாலோருக்கு, தங்கம் வாங்குவது பெருமைக்குரிய விஷயமாகவும், பாதுகாப்பான முதலீட்டிற்கான ஒரு வழியாகவும் இருக்கிறது. குறிப்பாக இந்தியா போன்ற  மிகப்பெரிய கலாச்சார மற்றும் நிதி முக்கியத்துவத்தைக் கொண்ட ஒரு நாட்டில் தங்கத்திற்கு எப்போதும் மவுசு இருந்து கொண்டே இருக்கும். ஆனால் சமீபத்திய காலங்களில் போலி நகைகள் அதிகரித்து வருகிறது. மக்கள் தங்கம் மீது அதிக நாட்டம் கொண்டிருப்பதை அறிந்து போலி நகைகள் அல்லது குறைந்த மதிப்புள்ள தங்கத்தை … Read more

முதல்வரால் மக்களுக்கு கிடைத்த வெற்றி நநைக்கடன் கட்டுப்பாடு நீக்கம் : அமைச்சர் தங்கம் தென்னர்சு

சென்னை தமிழ்க அமைச்சர் தங்கம் தென்னரசு நகைக்கடன் கட்டுப்பாடு நீக்கம் முதல்வரால் மக்களுக்கு கிடைத்த வெற்றி எனக் கூறி உள்ளார்/ த்திய நிதியமைச்சகம்நகைக்  டன்களுக்கான விதிகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு ம பரிந்துரை செய்துள்ளது. அதையொட்டி இந்த கட்டுப்பாடுகள் அடுத்த ஆண்டு முதல் அமலாகும் எனவும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்ட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது/ நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தளத்தில் இது குறித்து, ”தங்க நகைக்கடன் மீதான புதிய விதிமுறைகள் ஏழை மக்களுக்கு எதிரானவை. இந்த விதிகளை … Read more

Apollo: #OraLife வாய் புற்றுநோயை கண்டறிவதற்கான ஸ்க்ரீனிங் திட்டம் – அறிமுகப்படுத்திய அப்போலோ

புகையிலை பயன்பாடு என்பது ஒரு தனிநபர் தொடர்பான பழக்கவழக்கம் என்று சுருக்கிவிட முடியாது இதுவொரு தேசிய அளவிலான சுகாதார பெரும் பிரச்சனை. உலகளவில் எற்படும் வாய் புற்றுநோய் நபர்களில் ஏறக்குறைய 3 நபர்களில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவர். ஒவ்வொரு ஆண்டும் 77,000 நபர்களுக்கு புற்றுநோய் கண்டறியப்படுகிறது. மற்றும் 52,000 இறப்புகள் நிகழ்கின்றன. வளர்ச்சியடைந்த நாடுகளை (link) விட நம் நாட்டில் இப்புற்றுநோய் பாதித்தவர்கள் மத்தியில் உயிர்பிழைப்பு விகிதம் வெறும் 50% என்பதாக மிகக் குறைவாகவே இருக்கிறது. இந்த … Read more

“மாநிலங்களவையில் தமிழகத்துக்கான என் குரல்…” – முதல்வரை சந்தித்த கமல் கூறியது என்ன?

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், “தற்போது தமிழகத்துக்கான என் குரல் மாநிலங்களவையில் முதல்முறையாக ஒலிக்கப்போகிறது அவ்வளவுதான்” என்றார். மநீம தலைவர் கமல்ஹாசன் இன்று (மே 30) அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அப்போது மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட மநீம கட்சிக்கு இடம் ஒதுக்கியதற்காக முதல்வருக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார். அப்போது, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு, மநீம கட்சியின் … Read more

‘ராகுல் காந்தி பிரதமராக இருந்திருந்தால் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை திரும்பப் பெற்றிருப்பார்’ – ரேவந்த் ரெட்டி

ஹைதராபாத்: ராகுல் காந்தி பிரதமராக இருந்திருந்தால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை திரும்பப் பெற்றிருப்பார் என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறினார். நிஜாம்பேட்டையில் நடந்த காங்கிரஸின் ‘ஜெய் ஹிந்த் யாத்திரை’யில் பங்கேற்று உரையாற்றிய ரேவந்த் ரெட்டி, “போர் நிறுத்தத்தை அறிவிப்பதற்கு முன்பு அனைத்துக் கட்சிகளின் கருத்துக்களைக் கேட்க ஏன் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை பிரதமர் மோடி கூட்டவில்லை. பிரதமர் மோடி 1000 ரூபாய் செல்லாத நோட்டு போன்றவர். எனவே இன்று, இந்த நாட்டிற்கு ராகுல் காந்தியின் … Read more

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் குழந்தை திருமணத்துக்கு தடை – புதிய சட்டம் சொல்வது என்ன?

இஸ்லாமாபாத்: இஸ்லாமாபாத் தலைநகர் பிரதேச குழந்தை திருமண தடை மசோதாவுக்கு அந்நாட்டு குடியரசு தலைவர் ஆசிப் அலி சர்தாரி ஒப்புதல் அளித்துள்ளார். தலைநகர் இஸ்லாமாபாத்தில் 18 வயதுக்கு உட்பட்ட ஆண் அல்லது பெண்ணுக்கு திருமணம் செய்வதை சட்டவிரோதமாக அறிவிக்கும் மசோதா அந்நாட்டின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, இந்த மசோதா கடந்த 27-ம் தேதி குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்நிலையில், குடியரசு தலைவர் ஆசிப் அலி சர்தாரி இன்று தனது ஒப்புதலை அளித்துள்ளார். … Read more

நாய்களோ, மனிதர்களோ… பலரின் பசியை ஆற்றும் டைகர்டீத் அறக்கட்டளை!

Tiger Teeth Foundation: டௌசீஃப் பாஞ்பாயா என்பவரின் டைகர்டீத் அறக்கட்டளை பசியோடு வாடும் நாய்களுக்கும், மனிதர்களுக்கும் உணவை அளிக்கும் பெரும் பணியை மேற்கொண்டு வருகிறது.

Thug Life படத்திற்கு தடை? கர்நாடகா பிலிம் சேம்பர் அறிவிப்பு!

Thug Life Movie ban: கர்நாடகாவில் தக் லைஃப் படத்திற்கு தடை விதித்துள்ளதாக அம்மாநில திரைப்பட வர்த்தக சபை அறிவித்துள்ளது.