ஆந்திராவில் பலத்த மழை: மின்னல் தாக்கி 7 பேர் உயிரிழப்பு

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக பலத்த காற்றுடன் மழை பெய்ததில் 7 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்தனர். மேலும் மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். ஆந்திர மாநிலத்தில் கத்திரி வெயில் தொடங்கிய அன்றே அதிகாலை முதல் இரவு வரை பரவலாக இடி மின்னலுடன் மழை பெய்தது. மேலும் மணிக்கு 60 முதல் 80 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்றும் வீசியது. நேற்றும் இந்த மழை பல மாவட்டங்களில் தொடர்ந்தது. பலத்த காற்றுக்கு பல … Read more

பஹல்காம் பயங்கரம் | ''முடிந்த அனைத்து உதவிகளையும் இந்தியாவுக்கு வழங்குவோம்'': அமெரிக்க சபாநாயகர்

வாஷிங்டன்: பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு ஆதரவளிக்க அனைத்து விதமான முயற்சிகளையும் அமெரிக்க மேற்கொள்ளும் என்று அந்நாட்டு பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் மைக் ஜான்சன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கு இந்தியா பல வழிகளில் மிகவும் முக்கியமான நட்பு நாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் கடந்த மாதம் 22ம் தேதி நடந்த கொடூரத் தாக்குதலைத் தொடர்ந்து எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடர்பாக பாகிஸ்தான் மீது குற்றம்சாட்டி அந்நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா கடுமையாக்கி வரும் நிலையில் அமெரிக்க … Read more

Patanjali Wellness: நாள்பட்ட உடல்நல பிரச்சனைகளுக்கு இயற்கையான வழியில் அற்புத தீர்வுகள்

Patanjali Wellness Center: பதஞ்சலியின் ஹரித்வார் ஆரோக்கிய மையத்தில், நீரிழிவு நோயாளிகள் சிறப்பு சிகிச்சைத் திட்டங்களைப் பெறுகிறார்கள். இன்சுலின் அல்லது இரத்த சர்க்கரையை குறைக்கும் வெளிநாட்டு மருந்துகளுக்கு பதிலாக, பாகற்காய், வெல்லம் மற்றும் வெந்தயப் பொடியை உள்ளடக்கிய உணவுத் திட்டம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. 

கடத்தப்படும் சிலை.. என்ட்ரி கொடுக்கும் புது வில்லன், நடக்கப் போவது என்ன? கெட்டி மேளம் இன்றைய எபிசோட் அப்டேட்

Kettimelam Today’s Episode Update: வெற்றி வீட்டில் ஒரு பக்கம் வெற்றி வீட்டில் நிச்சயம் ஏற்பாடு மறுபக்கம் துளசிக்கு நிச்சயதார்த்த ஏற்பாடு என நடைபெற்ற நிலையில் இன்று நடக்கப் பகுதி என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

மீண்டும் கேப்டன்சி பொறுப்பை கேட்கும் சீனியர் வீரர்? மறுப்பு தெரிவித்த பிசிசிஐ!

தற்போது ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மே மாதத்துடன் இந்த தொடர் முடிவடையுள்ள நிலையில், அடுத்ததாக ஜூன் 20ஆம் தேதி இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது. இதற்கான இந்திய அணியை தேர்வு செய்வது குறித்து தீவிர ஆலோசனையில் உள்ளது தேசிய தேர்வுக்குழு. இதுவரை நடைபெற்ற இரண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் இந்தியா விளையாடியது. ஆனால் இந்த ஆண்டு நடைபெறும் உலக … Read more

+2 தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியிடப்படும்… தமிழக அரசு அறிவிப்பு…

தமிழ்நாட்டில் +2 தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியாகும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. சுமார் 8 லட்சம் பேர் எழுதியுள்ள இந்த தேர்வு முடிவுகள் மே 9ம் தேதி வரும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த முடிவுகள் மே 8ம் தேதியே வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணிக்கு வெளியிடப்பட உள்ள இந்த முடிவுகளை மாணவர்கள் https://results.digilocker.gov.in மற்றும் www.tnresults.nic.in ஆகிய இணையதளங்கள் மூலமாக தெரிந்துகொள்ளலாம். தவிர, மாணவர்களின் பதிவுபெற்ற … Read more

குஜராத் அணிக்கு நல்ல செய்தி… மீண்டும் களம் திரும்பும் ககிசோ ரபாடா

கேப்டவுன், தென் ஆப்பிரிக்கா அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ரபாடா. இவர் நடப்பு ஐ.பி.எல். தொடரில் குஜராத் அணியில் இடம் பிடித்திருந்தார். முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய நிலையில், சொந்த காரணத்திற்காக உடனடியாக தென் ஆப்பிரிக்கா புறப்பட்டுச் சென்றார். இவர் மீண்டும் எப்போது அணியில் இணைவார் என எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த நிலையில், போதைப்பொருள் சோதனையில் மகிழ்ச்சி அல்லது உடல் சோர்வை போக்குவதற்கான போதைப்பொருளை (recreational drug) ரபாடா பயன்படுத்தியதாக தெரியவந்ததால் அவருக்கு இடைக்கால தடை … Read more

ரூ.17.50 லட்சத்தில் எம்ஜி வின்ட்சர் இவி புரோ விற்பனைக்கு வெளியானது

சந்தையில் உள்ள பிரசத்தி பெற்ற எம்ஜி நிறுவன வின்ட்சர் இவி அடிப்படையில் 52.9Kwh பேட்டரி பெற்ற வின்ட்சர் இவி புரோ அறிமுக சலுகை விலை ரூ.17,49,999 (எக்ஸ்-ஷோரூம்) ஆக நிர்ணயம் செய்யப்பட்டு சிங்கிள் சார்ஜில் 449 கிமீ வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் 8,000 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அறிமுக சலுகை விலை செல்லுபடியாகும், மேலும் முன்பதிவுகள் மே 8, 2025 அன்று ஆன்லைனில் தொடங்கும். முதல் உரிமையாளருக்கு வாழ்நாள் பேட்டரி உத்தரவாதத்தையும், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 60% … Read more

வங்கி பணியை உதறிவிட்டு விவசாயம்; மருந்து தெளிக்க ஹெலிகாப்டர் – ரூ.70 கோடி வருவாய் ஈட்டும் பட்டதாரி

இன்றைக்கு படித்து நல்ல வேலையில் இருப்பவர்கள் கூட விவசாயம் பக்கம் எட்டிப்பார்க்க ஆரம்பித்துள்ளனர். சிலர் லட்ச ரூபாய் சம்பளம் தரும் கார்ப்ரேட் வேலையை உதறிவிட்டு விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். சத்தீஷ்கர் மாநிலம் கொண்டகாவ் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜாராம் திரிபாதி. இவர் இரண்டு முனைவர் பட்டம் பெற்று இருக்கிறார். படித்து முடித்தவுடன் எஸ்.பி.ஐ வங்கியில் வேலை கிடைத்தது. ராஜாராமின் தந்தைக்கு 30 ஏக்கர் நிலம் இருந்தது. அதில் அவரது தந்தை விவசாயம் செய்து வந்தார். ஆனால் ராஜாராமுக்கு தனது தந்தையின் … Read more

''திமுகவை வீழ்த்திவிட முடியாதா என தொடர் தோல்வியின் ஆற்றாமையால் சிலர் தவிக்கிறார்கள்'' – ஸ்டாலின்

சென்னை: சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்துத் தமிழ்நாட்டுக்கு துரோகமிழைப்பவர்களும், அவர்களின் மறைமுகக் கூட்டாளிகளும் திமுகவை வீழ்த்திவிட முடியாதா எனத் தொடர் தோல்வியின் ஆற்றாமையில் தவிக்கிறார்கள் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தொண்டர்களுக்கு எழுதியுள்ள மடலில், “‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ எனப் பதவியேற்பு உறுதிமொழி ஏற்று, இந்த மே மாதம் 7-ஆம் நாளுடன் நான்காண்டுகள் நிறைவடைந்து, ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது உங்களில் ஒருவனான என் தலைமையிலான நமது திராவிட மாடல் அரசு. … Read more