தரையிலிருந்து தரைக்கு பாயும் ஏவுகணை சோதனைக்கு தயாராகும் பாகிஸ்தான்

புதுடெல்லி: தரையிலிருந்து தரைக்கு பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைச் சோதனைக்கு பாகிஸ்தான் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது இருநாடுகளுக்கு இடையேயான பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. பாகிஸ்தானின் இச்செயலை தேவையற்ற ஆத்திரமூட்டும் செயல் என்று இந்தியா கருதுகிறது. ஏப்.22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எல்லைக்கட்டுப்பாடு கோடு மற்றும் ஜம்மு காஷ்மீரில் உள்ள சர்வதேச எல்லைகளில் தினமும் துப்பாக்கிச்சூடு … Read more

ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அரசு அனுமதி? இந்த தரவுகள் ஏன் அவசியம் தெரியுமா?

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், ஏன் இந்த கணக்கெடுப்பு அவசியம்? இதில் உள்ள சிக்கல்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

ரெட்ரோக்கு மத்தியில் சைலண்டாக சம்பவம் செய்யும் HIT 3! முதல் நாளே இவ்வளவு வசூலா?

நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘HIT: தி தேர்ட் கேஸ்’  திரைப்படம் உலகம் முழுவதும் முதல் நாளில் ரூ.43 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது!

இன்றைய போட்டியில் மழை வந்தால் ஆர்சிபி அணிக்கு பெரிய பாதிப்பு?

ஐபிஎல் 2025ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது. தொடர்ந்து படு தோல்விகளை சந்தித்து வருவதால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் அவரது ரசிகர்களுக்கும் ஒரு தீரா காயமாக அமைந்துள்ளது. இந்த சீசனில் இன்னும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நான்கு போட்டிகள் மீதம் உள்ளது. இவற்றில் வெற்றி பெற்று அடுத்த ஆண்டு மீண்டும் பழைய உத்வேகத்துடன் வர தயாராகி வருகிறது. இன்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை … Read more

ஏசி ரிமோட்டில் ஒளிந்திருக்கும் மாயம்.. மின் கட்டணத்தை கட்டுப்படுத்தலாம்

Electricity Bill Saving Tips: இந்தியா முழுவதும் தற்போது கடுமையான வெப்பம் நிலவி வருகிறது, மே மாதம் தொடங்கி உள்ள நிலையில் இன்னுமும் வெப்பநிலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், மின்விசிறிகள் மற்றும் குளிரூட்டிகள் நிவாரணம் வழங்க முடியானல் போகிறது, மேலும் மக்கள் இப்போது ஏர் கண்டிஷனர்களை (ஏசி) வாங்கத் தொடங்கியுள்ளனர். இந்த கோடை காலத்தில் நீங்களும் புதிய ஏசி வாங்க நினைத்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது. ஆம் மின்சார கட்டணம் அதிகரிக்காமல் … Read more

அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளி பயணிகளை கனிவுடன் நடத்த வேண்டும்! அமைச்சர் சிவசங்கர்

சென்னை: அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளி பயணிகளை கனிவுடன் நடத்த வேண்டும் என பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தல் வழங்கி உள்ளார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில், மாற்றுத் திறனாளிகள் பயணம் செய்யும் பொழுது, ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் கடைபிடிக்க வேண்டிய நிலையான இயக்க நடைமுறைகள் குறித்து போக்குவரத்து துறை  அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இதுகுறித்து அமைச்சர்   சிவசங்கர் வெளிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி, தமிழ்நாடு அரசு … Read more

எம்ஜி வின்ட்சர் புரோ இவி காரில் என்ன எதிர்பார்க்கலாம்..? | Automobile Tamilan

வரும் மே 6 ஆம் தேதி வெளியாக உள்ள ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டாரின் வின்ட்சர் இவி அடிப்படையிலான பெரிய 50.6kWh பேட்டரி கொண்ட வின்ட்சர் புரோ இவி காரில் பல்வேறு நவீன வசதிகளுடன் லெவல் 2 ADAS பாதுகாப்பு தொகுப்பினை பெற்றிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. MG Windsor Pro EV ரேஞ்ச் என்ன ? இந்தோனேசியா உட்பட சில நாடுகளில் கிடைக்கின்ற 50.6kWh பேட்டரி கொண்ட மாடலில்  சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 460 கிமீ  (CLTC) வரை … Read more

“40 ஆண்டுகள் விசுவாசமா இருக்கும் எனக்கு அந்த பதவி வேண்டாம்..'' – அதிருப்தியில் தேமுதிக நிர்வாகி

கடந்த புதன்கிழமை (ஏப்ரல் 30, 2025), தேமுதிகவின் இளைஞரணி செயலாளராக விஜய பிரபகாரனை நியமித்தார் தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா. இதனையடுத்து சிலர் உயர்மட்ட குழுவின் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டனர். அந்தக் குழுவில் தனக்கு வழங்கப்பட்ட பதவிக்கு ஆட்சேபனை தெரிவித்து தேமுதிக நிர்வாகி ஒருவர் பிரேமலதாவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது… கு. நல்லதம்பி “தே.மு.தி.க பொதுச் செயலாளருக்கு ஒரு தொண்டனின் கடிதம். ஒட்டுமொத்த தமிழக மக்களின் நெஞ்சங்களில் எல்லாம் சிம்மாசனமிட்டு அமர்ந்து கொண்டிருக்கும் எங்களின் குடும்பத் … Read more

தாம்பரம் சானடோரியம் ரயில் நிலையத்தில் ஆர்பிஎஃப் காவலரை தாக்கிய 3 இளைஞர்கள் கைது

சென்னை: தாம்பரம் சானடோரியம் ரயில் நிலையத்தில் ஆர்பிஎஃப் காவலரை தாக்கிய 3 இளைஞர்களை எழும்பூர் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் கைது செய்தனர். தாம்பரம் சானடோரியம் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை காலை பொதுமக்களிடம் 3 இளைஞர்கள் குடிபோதையில் தகராறு செய்து கொண்டிருந்தனர். இதைக் கண்ட ஆர்பிஎஃப் காவலர், அங்கு சென்று அவர்களை விலக்கி விட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள், ஆர்பிஎஃப் காவலரை தாக்கினர். பிறகு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து, ஆர்பிஎஃப் அலுவலகத்துக்கு அவர் … Read more

‘ஆதாரம் வேண்டும் என்றால் ராகுலுடன் பாக். செல்லவும்’ – காங். எம்.பி கருத்துக்கு பாஜக எதிர்வினை!

புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் துல்லியத் தாக்குதல் (சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்) நடத்தியதற்கு ஆதாரம் ஏதும் இல்லை, அதை யாரும் பார்க்கவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் எம்.பி சரண்ஜித் சிங் சன்னி கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு பாஜக கடும் எதிர்வினை ஆற்றியுள்ளது. டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர் சந்திப்பில் பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வரான சரண்ஜித் சிங் சன்னி பங்கேற்றார். அப்போது பஹல்காம் தீவிரவாத தாக்குதல் நடந்து 10 நாட்களான நிலையில் … Read more