கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பக்தர்களை காக்க கோயில்களில் கீற்று பந்தல், பிரகாரங்களில் தேங்காய் நார் விரிப்புகள்

சென்னை: கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பக்தர்களை காக்க கோயில்களில் கீற்று பந்தல், தேங்காய் நார் விரிப்புகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். சென்னை பழைய வண்ணாரப்பேட்டை கோதண்ட ராமர் கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை 2,911 கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இன்றையதினம் மட்டும் 31 கோயில்களில் … Read more

“இனி எப்போதும் பாஜக கூட்டணிதான்” – பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் உறுதி!

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா பாட்னாவின் நேற்று (மே 4) நடைபெற்றது. இதில் பிஹார் முதல்வர் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “இனி எப்போதும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தான் இருக்கப் போகிறேன். முன்பு என்னுடைய கட்சிக்காக இங்கும் அன்றும் செல்ல வேண்டி இருந்தது. ஆனால் அது இனி மீண்டும் நடக்காது. என்னை முதலமைச்சர் ஆக்கியது யார்? அது மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தான்” என்று தெரிவித்தார். … Read more

இதனால் தான் கவுண்டமணி – செந்தில் பிரிந்தார்களா? சோகத்தில் முடிந்த வெற்றி கூட்டணி!

நடிகர் செந்திலுக்கு முன்பே சினிமாவிற்கு வந்தவர் கவுண்டமணி. ஆரம்பத்தில் தனி காமெடியனாக நடித்து வந்த கவுண்டமணி, செந்திலை தன்னுடன் சேர்த்துக் கொண்டார்.

இந்த முக்கிய வீரரை கழட்டிவிடும் சன்ரைசஸ்? தட்டி தூக்கும் சிஎஸ்கே?

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் பைனல் வரை சென்று கோப்பையை வெல்ல தவறியது. ஒவ்வொரு சீசனிலும் தோல்வியை சந்தித்து வந்த SRH, மற்ற அணிகளுக்கு பயம் காட்டும் ஒரு அணியாக மாறியதற்கு காரணம் அவர்களின் டாப் ஆர்டர் தான். டிராவிட் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா கூட்டணி யார் பந்து வீசினாலும் பயம் இல்லாமல் அதனை சிக்ஸர்களுக்கு பறக்க விடும் திறன் கொண்டவர்களாக உள்ளனர். இவர்களுக்கு பந்து வீச அனைவருக்கும் ஒரு அச்சம் இருந்தது. … Read more

மதுரை ஆதீனம் கார் விபத்து விவகாரம்: மதுரை ஆதீனத்தின் கார் டிரைவர் மீது வழக்கு பதிவு…

சென்னை: மதுரை ஆதீனம் கார் விபத்து  குறித்து பேசிய  மதுரை ஆதீனம், தன்னை கொல்ல சதி என்று கூறிய நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகளை வெளியிட்ட காவல்துறை, விபத்து தொடர்பாக  மதுரை ஆதீனத்தின் கார் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை உளுந்தூர்பேட்டை அருகே தன்னை வாகன விபத்து மூலம் கொல்ல சதி செய்துள்ளதாக மதுரை ஆதீனம் கூறியிருந்தார். இந்த நிலையில், அவரின் கருத்து தவறானது என்பது விபத்து நடந்த CCTV … Read more

கோட்டா: நீட் தேர்வு பயிற்சி மாணவி தற்கொலை; நடப்பு ஆண்டில் 14-வது சம்பவம்

கோட்டா, மத்திய பிரதேசத்தின் ஷியோப்பூர் நகரை சேர்ந்த மாணவி ஒருவர் ராஜஸ்தானின் கோட்டா நகரில் பர்ஷாவ்நாத் பகுதியில் தங்கி நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்துள்ளார். ஞாயிற்று கிழமையான நேற்று நீட் தேர்வு நடந்த நிலையில், அதற்கு முன்தினம் இரவு அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி மாணவியின் தந்தை சுரேஷ் சிங் சிகர்வால் கூறும்போது, அவருடைய மகள் நன்றாக படித்து வந்தவர் என்றும் 10-ம் வகுப்பு வாரிய தேர்வில் 92 சதவீத மதிப்பெண்களை … Read more

பிரப்சிம்ரன் சிங் அரைசதம்…. லக்னோவுக்கு 237 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பஞ்சாப் கிங்ஸ்

தர்மசாலா, 10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 53 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில், இந்த தொடரில் தர்மசாலாவில் இன்று நடைபெற்று வரும் 54வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து பஞ்சாப்பின் தொடக்க வீரர்களாக பிரப்சிம்ரன் … Read more

ஈரானில் 2 நகரங்களில் அடுத்தடுத்து வெடி விபத்து; அதிர்ச்சி சம்பவம்

தெஹ்ரான், இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரின்போது இஸ்ரேல் மீது ஈரான் நேரடியாக ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு பதிலடியாக ஈரான் நகரங்கள் மீது இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், ஈரானின் இரண்டு நகரங்களில் இன்று அடுத்தடுத்து வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. ஈரானின் மஷ்கத், கியூம் நகரங்களில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. மஷ்கத் நகரத்தில் உள்ள பைக் தயாரிப்பு தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டதாக … Read more

இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை வருகை

இராஜதந்திர உறவுகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட உத்தியோகபூர்வ உயர் மட்ட விஜயத்தை மேற்கொண்டு ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் கௌரவ நகதானி ஜென் சனிக்கிழமை மே 3 இலங்கைக்கு வந்தார்.

Health: வெப்பத்தால் வரும் நோய்களை குணமாக்கும் பனங்கற்கண்டு!

பனைமரத்தில் இருந்து பெறப்படும் பதநீரைப் பதமாகக் காய்ச்சித் தயாரிக்கப்படுவதே பனங்கற்கண்டு. இதில், நிறைய மருத்துவக் குணங்கள் உள்ளன. அதுபற்றி சொல்கிறார் இயற்கை மருத்துவர் எட்வர்டு பெரியநாயகம். பனங்கற்கண்டு * பூண்டுப்பாலுடன் பனங்கற்கண்டு சேர்த்துக் குடித்தால் நெஞ்சுச்சளி குணமாகும். 10 பூண்டுப்பற்களை 50 மி.லி பால், 50 மி.லி தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைக்க வேண்டும். பூண்டு ஓரளவு வெந்ததும் இரண்டு சிட்டிகை மஞ்சள்தூள், இரண்டு சிட்டிகை மிளகுத்தூள், தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து ஒரு கொதி வந்ததும் … Read more