புதுச்சேரி பாகூர் கிராமங்களில் குப்பை அகற்றும் பணியில் நூதன மோசடி – வீடியோவில் அம்பலம்

புதுச்சேரி: புதுச்சேரி பாகூர் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் குப்பை அகற்றும் பணியில் நூதன முறையில் நடைபெறும் மோசடி குறித்தான‌ வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புதுச்சேரி மாநிலம் பாகூர் தொகுதிக்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் குப்பை அகற்றும் பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த நிறுவனம் குப்பைகளை அள்ளுவதற்குப் பதிலாக, ஊரின் சில பகுதிகளில் மணல், கல், மண்ணை அள்ளிச்சென்று, அவற்றைக் குப்பையாக எடுத்து எடை போட்டு அரசிடம் பணம் பெற்று வருவதாகப் பொதுமக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டு … Read more

பயங்கரவாதம் மூலம் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியது: ஐ.நா மாநாட்டில் இந்தியா சாடல்

துஷான்பே: நல்லெண்ணத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை, தனது எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளின் மூலம் பாகிஸ்தான் மீறிவிட்டதாக ஐக்கிய நாடுகள் மாநாட்டில் இந்தியா குற்றம்சாட்டியுள்ளது. தஜிகிஸ்தானின் துஷான்பேயில் நடைபெற்ற பனிப்பாறைகள் குறித்த முதல் ஐ.நா.மாநாட்டின் முழுமையான அமர்வில் உரையாற்றிய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், பயங்கரவாதத்தின் மூலம் ஒப்பந்தத்தை மீறுவது பாகிஸ்தான்தான் என்று குற்றம்சாட்டினார். சிந்து நதி நீர் ஒப்பந்தம் நல்லெண்ணம் மற்றும் நட்புறவின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார். … Read more

விஷாலை திருமணம் செய்த பின் நடிப்பாரா தன்ஷிகா? அவரே சொன்ன பதில்!

Dhanshika About Acting After Marriage: நடிகையும் விஷாலின் மனைவியுமான சாய் தன்ஷிகா, திருமணத்திற்கு பின்பு நடிப்பேனா இல்லையா என்பதை சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கூறியிருக்கிறார். 

கொரோனா பரவல்… மாஸ்க் போட வேண்டுமா…? மா. சுப்பிரமணியன் முக்கிய அட்வைஸ்

Tamil Nadu Covid Cases: கொரோனா தொற்று அதிகம் பரவி வரும் வேளையில், மாஸ்க் அணிய வேண்டுமா என்பது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

வெளுத்து வாங்கும் கனமழை: கர்நாடகாவில் 7 பேரும் கேரளாவில் 10 பேரும் பலி…

திருவனந்தபுரம்: தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், கேரளா மற்றும் கர்நாடகாவில் கனத்த மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், மாநிலங்களின் பல பகுதிகளில் வெள்ளத்தில் மிதக்கும் நிலையில், இதுவரை  கர்நாடகாவில் கனமழைக்கு 7 பேரும்,  கேரளாவில் கனமழைக்கு 10 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கர்நாடகாவில் கடந்த 125 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மே மாதத்தில் மழை பெய்துள்ளதாக அம்மாநில முதல் மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார். மேலும், 28 மாவட்டங்களில் அதிகப்படியான மழைப்பொழிவு … Read more

மகாராஷ்டிரா: முன்னாள் காதலியுடனான உறவைத் தட்டிக்கேட்ட மனைவி; விஷ ஊசி போட்டுக் கொன்ற ராணுவ வீரர்

மகாராஷ்டிரா மாநிலம் துலே அருகில் உள்ள வால்வாடி என்ற இடத்தைச் சேர்ந்தவர் கபில் பாகுல். இவரது மனைவி பூஜா(38). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கபில் பாகுல் ராணுவத்தில் கிளார்க்காக இருக்கிறார். கபில் துலேயில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்திருந்தார். அங்குப் படிக்கும்போது ஒரு பெண்ணைக் காதலித்துள்ளார். இருவரும் வேறு வேறு நபர்களைத் திருமணம் செய்து கொண்டனர். கபிலின் கல்லூரி கால காதலி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து வாழ்ந்தார். கடந்த சில … Read more

“ராமதாஸும் அன்புமணியும் பொழுதுபோக்கு காட்டுகிறார்கள்” – மாணிக்கம் தாகூர் எம்.பி

சாத்தூர்: “பாமக ஒரு சாதி கட்சி. தேர்தல் நெருங்கும் நேரத்தில் அப்பாவும் மகனும் பொழுதுபோக்காக இதைச் செய்கிறார்கள்,” என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெற்றிலையூரணி கிராமத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை மற்றும் கலையரங்கம் திறப்பு விழா இன்று (மே 31) நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் மாணிக்கம் தாகூர் எம்.பி. கலந்துகொண்டு நிழற்குடை மற்றும் கலையரங்கத்தை திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், தவெக தலைவர் … Read more

“இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விவசாயம் உள்ளது” – சிவராஜ் சிங் சவுகான் பாராட்டு

புவனேஸ்வர்: ‘இனிமேல் டெல்லியில் அமர்ந்து ஆராய்ச்சி செய்யப்படாது. கிராமத்திலிருந்து வரும் கருத்துகளின் அடிப்படையில் தேவை சார்ந்த ஆராய்ச்சி செய்யப்படும். விவசாயம் இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது’ என மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறினார். மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் இன்று ஒடிசாவின் பூரி மாவட்டத்தைச் சேர்ந்த சகிகோபாலிலிருந்து ‘விக்சித் கிருஷி சங்கல்ப் அபியான்’ திட்டத்தை தொடங்கினார். இந்தத் திட்டத்தின் பிரச்சாரம் மே 29 முதல் ஜூன் 12 வரை 15 … Read more

ஜப்பானின் ஹொக்கைடோ பகுதியில் நிலநடுக்கம் – ரிக்டரில் 6.1 ஆக பதிவு

டோக்கியோ: ஜப்பானின் வடக்கே அமைந்துள்ள முக்கிய தீவுப் பகுதியான ஹொக்கைடோவில் இன்று (மே 31) பிற்பகல் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் (ஜே.எம்.ஏ) தெரிவித்துள்ளது. ஜப்பானின் வடக்கே அமைந்துள்ள நாட்டின் 2-வது பெரிய தீவுப் பகுதியான ஹொக்கைடோவில் சனிக்கிழமை (மே 31) பிற்பகலில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது 20 கி.மீ (12 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக அந்த நாட்டின் … Read more

பாகிஸ்தானை தாக்கியபோது சில இழப்புகளை சந்தித்தோம்… CDS அனில் சௌகான் சொல்வது என்ன?

CDS Anil Chauhan: பாகிஸ்தானுக்கு எதிராக ஆரம்ப கட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் சில இழப்புகளை சந்திக்க நேரிட்டதாக இந்திய முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகான் தெரிவித்துள்ளார்.