இந்தியாவின் புகழ்பெற்ற புலிகள் பாதுகாப்பு ஆர்வலர் வால்மிக் தாபர் காலமானார்

புது டெல்லி: இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற வனவிலங்கு பாதுகாவலர்கள் மற்றும் எழுத்தாளர்களில் ஒருவரான வால்மிக் தாபர் சனிக்கிழமை காலை டெல்லியில் காலமானார். அவருக்கு வயது 73. 1952 ஆம் ஆண்டு புது டெல்லியில் பிறந்தவர் தாபர். தாபரின் தந்தை ரோமேஷ் தாபர் ஒரு பிரபலமான பத்திரிகையாளர். அவரது அத்தை வரலாற்றாசிரியர் ரோமிலா தாபர். அவர் தி டூன் பள்ளியில் பயின்றார். பின்னர் செயிண்ட் ஸ்டீபன் கல்லூரியில் சமூகவியல் பயின்றார். அதில் தங்கப் பதக்கமும் பெற்றார். தாபர் நடிகர் … Read more

அரசுப் பணி காலத்தில் போதைப் பொருள் பயன்பாடு: ஊடக குற்றச்சாட்டுக்கு எலான் மஸ்க் மறுப்பு!

வாஷிங்டன்: அமெரிக்காவின் அரசு செயல்திறன் துறையில் பணியாற்றிய காலத்தில் போதைப் பொருட்கள் பயன்படுத்தினார் என்ற ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையின் குற்றசாட்டினை உலக கோடீஸ்வரரான எலான் மஸ்க் மறுத்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிர்வாகத்தின் ஒரு பகுதியாக அரசு செயல்திறன் துறையில் தொழில்நுட்ப ஜாம்பவான் எலான் மஸ்க் பணியாற்றிய காலத்தில் அவரிடம் அடிக்கடி போதைப் பொருள் பயன்பாடு மற்றும் ஒழுங்கற்ற நடத்தை இருந்ததாக ‘நியூயார்க் டைம்ஸ்’ செய்தியைக்காட்டி தகவல் அறிந்தவர்கள் தெரிவித்தனர். அந்தக் கட்டுரையில், ‘எலான் மஸ்க் … Read more

மதுர குலுங்க குலுங்க… பிரம்மாண்ட 'கலைஞர் திடல்' – திமுக பொதுக்குழு ஏற்பாடுகள் எப்படி?

DMK General Committee Meeting: சென்னைக்கு வெளியே பல ஆண்டுகளுக்கு பின் திமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் நிலையில், மதுரை உத்தங்குடியில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், வசதிகளை இங்கு விரிவாக காணலாம்.

iPhone 15 விலையில் அதிரடி வீழ்ச்சி: அமேசானில் அற்புதமான தள்ளுபடி

iPhone 15 Discount Offer: நீண்ட காலமாக ஐபோன் 15 வாங்க வேண்டும் என்று கனவு கண்டுகொண்டிருக்கும் நபரா நீங்கள்? அப்படியென்றால், இப்போது உங்கள் கனவை நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பு வந்துவிட்டது. ஐபோன் 15 விலையில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த ஸ்மார்ட்போன் இப்போது முன் எப்போதும் இல்லாத அளவு மலிவான விலையில் கிடைக்கிறது. ஆப்பிளின் இந்த ஸ்மார்ட்போனை வாங்க விரும்பியவர்களுக்கும், அதிக விலை காரணமாக தயக்கம் காட்டியவர்களுக்கும் இப்போது இது ஒரு சிறந்த வாய்ப்பாக … Read more

தமிழ்நாட்டில் 75 சட்டப்பேரவைத் தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள்! தமிழக அரசு தகவல்

சென்னை; தமிழ்நாட்டில் 75 சட்டப்பேரவைத் தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உருவாக்கி வரும் விளையாட்டு அரங்குகளால்- ஊக்கம் அளிக்கப்படும் விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகளால் இந்திய விளையாட்டு உலகின் தலைமையிட மாக தமிழ்நாடு எழுச்சி அமைச்சர் உதயநிதி தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, விளையாட்டுத்துறைக்கு ஊக்கம் அளிக்கப்பட்டு, செஸ் ஒலிம்பியாட் உள்டபட பல்வேறு போட்டிகள் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும்,  மாநிலம் முழுவதும் ஏராளமான  … Read more

“எங்களுக்கு மட்டும் திராவிட `புல்டோசர்’ மாடல்” – வேதனையில் கொதிக்கும் அனகாபுத்தூர் மக்கள்!

`நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றம்` எனச் சொல்லி 50 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர், மின் இணைப்புகளைப் பெற்று, வரி செலுத்திவந்த அடிதட்டு மக்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு தரை மட்டமாக்கியிருக்கிறது தி.மு.க அரசு. “எங்கள் வீடுகளுக்கு அருகே அமைந்திருக்கும் பெரு நிறுவனங்களின் கட்டடங்களை அரசின் புல்டோசர்கள் திரும்பிக்கூட பார்க்கவில்லை” எனக் குமுறுகிறார்கள் அனகாபுத்தூர் பகுதி மக்கள்! செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் பகுதியில் அமைந்திருக்கிறது அனகாபுத்தூர் நகராட்சி. அடையாறு ஆற்றின் கரையின் தாய் மூகாம்பிகை நகர், ஸ்டாலின் நகர், காயிதே … Read more

தெரு நாய்கள் கட்டுப்பாடு தொடர்பான டெண்டருக்கு தடை கோரி வழக்கு

சென்னை: தெரு நாய் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான தமிழக அரசின் டெண்டருக்கு தடை கோரிய வழக்கில், மத்திய, மாநில விலங்குகள் நல வாரிய அதிகாரிகள் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தெரு நாய்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. சாலையில் நடந்து செல்லும் குழந்தைகள், முதியவர்கள், வாகனங்களில் செல்வோரை நாய்கள் துரத்தி சென்று கடிக்கும் சம்பவங்களும் பரவலாக நடக்கின்றன. இதை கருத்தில் கொண்டு, தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த துரித … Read more

சசி தரூர் குழுவின் விளக்கம் ஏற்பு: பாக். ஆதரவு அறிக்கையை திரும்பப் பெற்றது கொலம்பியா

புதுடெல்லி: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானில் ஏற்பட்ட இறப்புகளைக் கண்டித்து கொலம்பியா வெளியிட்ட தனது அறிக்கையை வாபஸ் பெற்றுள்ளது. தென் அமெரிக்க நாடான கொலம்பியாவுக்கு சென்றுள்ள காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தலைமையிலான அனைத்துக்கட்சி குழு அளித்த விளக்கத்தை ஏற்று அந்நாடு தனது முடிவை மாற்றியுள்ளது. பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தானில் உள்ள 9 … Read more

தீயாய் பரவும் கொரோனா… 2,710 பேர் பாதிப்பு – கேரளாவில் ரொம்ப மோசம்!

Covid Cases In India: நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 710 ஆக உயர்ந்துள்ளது.

483 நாட்கள் கழித்து..ஓடிடியில் வெளியாகும் ரஜினி படம்! எந்த தளத்தில் பார்க்கலாம்?

Lal Salaam OTT Release : ரஜினி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம், தற்போது ஒரு வருடத்திற்கு பிறகு தற்போது ஓடிடியில் வெளியாக இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.