2026 மஹிந்திரா பொலிரோ நியோ என்ன எதிர்பார்க்கலாம்.! | Automobile Tamilan

வரும் ஆகஸ்ட் 15, 2025ல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்ற மஹிந்திரா பொலிரோ நியோ மேம்படுத்தப்பட்ட மாடாலாக முற்றிலும் புதிதான வடிவமைப்பினை பின்பற்றி  நவீன வசதிகள் உட்பட ADAS சார்ந்த பாதுகாப்பு அம்சங்களையும் பெறலாம் என கூறப்படுகின்றது. முன்பாக டியூவி300 என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு தற்பொழுது பொலிரோ நியோ என கிடைக்கின்ற இந்த எம்பிவி ரக மாடலில் மிக தாராளமான இடவசதியுடன் கொண்ட இருக்கை அமைப்பினை பெற்றுள்ளது. டெஸ்டிங்கில் உள்ள மாடலின் கிரில் அமைப்பு பம்பர் உள்ளிட்டவை … Read more

9 கணவன்கள்… 99 வயது வரை வாழ்ந்த கவர்ச்சி நடிகை… பல கோடிக்கு அதிபதி – யார் இவர்?

Zsa Zsa Gabor: 9 திருமணங்களை செய்து, 99 வயது வரை வாழ்ந்த பல கோடிகளுக்கு அதிபதியான பிரபல அமெரிக்க கவர்ச்சி நடிகை ஸ்சா ஸ்சா கபோர் குறித்து இங்கு விரிவாக காணலாம்.

TVK : 'கருவறை முதல் கல்லறை வரை ஊழல்!' – திமுகவை கடுமையாக சாடும் தவெக

‘தவெக அறிக்கை!’ விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வதில் முறைகேடுகள் நடப்பதாக குறிப்பிட்டு திமுக அரசையும் மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்து தவெக சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. TVK Vijay ‘நெல் கொள்முதல் பிரச்னை!’ தவெகவின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளரான ஆதவ் அர்ஜூனா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘நலத் திட்டங்களை அள்ளித் தரும் விடியல் அரசு எனத் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்துகொள்ளும் விழாக்களில் இருண்ட தி.மு.க அரசுக்கு வெற்று விளம்பரம் செய்யப்படுகிறது! ஆனால் உண்மையில் நடப்பது என்ன? ‘கருவறை … Read more

சாலையில் சென்ற சிறுமியை கடித்து குதறிய வளர்ப்பு நாய்

சென்னை: சாலையில் நடந்து சென்ற சிறுமியை, வளர்ப்பு நாய் கடித்து குதறியது. சென்னை, திருவல்லிக்கேணி, டாக்டர் நடேசன் சாலை பகுதியை சேர்ந்தவர் தர்மன் (45). இவர், சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் மலேரியா தடுப்பு பணியாளராக வேலை செய்து வருகிறார். இவருடைய 15 வயது மகள் பாரதி தனது வீட்டருகே உள்ள சாலையில் நேற்று முன்தினம் நடந்து சென்று கொண்டிருந்தார். அச்சமயத்தில், லட்சுமி என்பவர் அவரது வளர்ப்பு நாயை அந்த வழியாக அழைத்து சென்றார். அப்போது, திடீரென … Read more

குரேஷியா பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார் பிரதமர் நரேந்திர மோடி

புதுடெல்லி: குரோஷியா பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி நாடு திரும்பினார். பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய 3 நாடுகளுக்கு சென்றிருந்தார். இதில், முதலில் சைப்ரஸ் சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு அதிபரை சந்தித்து இருதரப்பு உறவை பலப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, கனடாவில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்ற அவர், 18-ம் தேதி அங்கிருந்து குரோஷியாவுக்கு சென்றார். இந்திய பிரதமர் ஒருவர் குரோஷியாவுக்கு … Read more

ஈரான் பதிலடி தாக்குதலில் இஸ்ரேல் அறிவியல் ஆராய்ச்சி மையம் கடும் சேதம்

டெல் அவிவ்: ​​ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே மிகப்பெரிய மோதல் வெடித்துள்ள நிலையில், இஸ்ரேலின் ரெஹோவொட்டில் உள்ள வெய்ஸ்மென் உயிர் அறிவியல் மற்றும் இயற்பியலுக்கான ஆராய்ச்சி நிறுவனத்தை ஈரானிய ஏவுகணைகள் கடுமையாக தாக்கியது. இஸ்ரேலின் ‘அறிவியலின் மணிமகுடம் (crown jewel of science)’ என அழைக்கப்படும் மிகமுக்கியமான வெய்ஸ்மென் ஆராய்ச்சி மையத்தை ஈரான் ஏவுகணைகள் கடுமையாக தாக்கியது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வெய்ஸ்மேன் அறிவியல் நிறுவனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் யாரும் உயிரிழக்கவில்லை என்றாலும், அது ஆராய்ச்சி மையத்தில் உள்ள … Read more

மழைக் காலத்தில் டூர் போறீங்களா… அப்போ இந்த 7 டிப்ஸை மறக்காதீங்க!

Travel Tips In Monsoon: மழைக் காலத்தில் நீங்கள் சுற்றுலா செல்கிறீர்கள் என்றால், நீங்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை என 7 டிப்ஸ்களை இங்கு விரிவாக காணலாம்.

தனுஷின் குபேரா படம் எப்படியிருக்கு? ரசிகர்களின் நேர்மையான X தள விமர்சனம்!

Dhanush Kubera X Review Tamil : தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் குபேரா திரைப்படம் குறித்து ரசிகர்கள் X தளத்தில் பகிர்ந்து வருகின்றனர். படம் எப்படியிருக்கிறது என்பதை பற்றி, இங்கு பார்ப்போம்.  

2 நாட்களுக்கு முன்பு ஈரானை ‘நிபந்தனையின்றி சரணடைய’ எச்சரித்த டிரம்ப், இப்போது 2 வாரங்கள் அவகாசம் எடுக்கும் இக்கட்டான நிலையில் உள்ளார் ?

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வரும் ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என்று அமெரிக்க தினர் டிரம்ப் இரண்டு நாட்களுக்கு முன் எச்சரித்திருந்தார். இந்த நிலையில், இஸ்ரேலுடன் கைகோர்த்து ஈரான் மீது வான்வழி தாக்குதல் நடத்துவது தொடர்பாக முடிவெடுக்க இரண்டு வாரகாலம் அவகாசம் வேண்டியிருப்பதாக டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் எட்டாவது நாளாக நீடித்து வரும் நிலையில், இருதரப்பும் பலமாக மோதிவருகின்றன. ஈரானுக்கு அமெரிக்க அதிபர் விடுத்த எச்சரிக்கையை அடுத்து கடந்த … Read more

செல்போன் டவர் உச்சியில் ஏறி இளைஞர் போராட்டம் – காரணம் கேட்ட போலீசார் அதிர்ச்சி

பெங்களூரு, கர்நாடகா மாநிலம் விஜயபுராவை சேர்ந்த இளைஞர் ஒருவர் திருமணம் செய்து வைக்க கோரி தனது பெற்றோரிடம் அடம்பிடித்துள்ளார். அதற்கு அவரது பெற்றோர் வேலைக்கு செல்லும்படி அறிவுரை கூறியுள்ளனர். இதனர்ல் ஆத்திரம் அடைந்த இளைஞர் அருகில் உள்ள 100 அடி உயர டவர் உச்சியில் ஏறி தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டியுள்ளார். இளைஞர் டவர் உச்சியில் ஏறி தற்கொலை மிரட்டல் கொடுத்த சம்பவம் அப்பகுதியி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ … Read more