எந்த ஒரு கேப்டனும் செய்யாத சாதனை.. ஐபிஎல் வரலாற்றில் அசத்திய ஸ்ரேயாஸ் ஐயர்!
Shreyas iyer new record: நேற்று (ஜூன் 1) மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்று இறுதி போட்டிக்கு சென்றது. இதன் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த கேப்டனும் செய்யாத ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார். ஸ்ரேயாஸ் ஐயர் பஞ்சாப் அணியை சேர்த்து இதுவரை மூன்று அணிகளுக்கு கேப்டனாக செயல்பட்டு இருக்கிறார். டெல்லி மற்றும் கொல்கத்தா அணியை ஏற்கனவே வழிநடத்திய … Read more