சென்னை மற்றும் மதுரையில் ‘ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை 2025!’

சென்னை: சென்னை மற்றும் மதுரையில் ‘ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை 2025  போட்டிகள் நடைபெறும் என  துணை முதலமைச்சர் உதயநிதி அறிவித்து உள்ளார். இந்த போட்டிகள் வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெற இருக்கிறது. சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் (FIH) ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை – தமிழ்நாடு 2025 போட்டியின் அதிகாரப்பூர்வ இலட்சினையை (Logo) துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி  சென்னை … Read more

நீதிபதி யஷ்வந்த் வர்மாவை நீக்க வேண்டும்.. விசாரணை குழு பரிந்துரை

புதுடெல்லி, அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதியாக உள்ள யஷ்வந்த் வர்மா, இதற்கு முன்பு, டெல்லி ஐகோர்ட்டு நீதிபதியாக இருந்தார். அப்போது, கடந்த மார்ச் 14-ந் தேதி இரவு, டெல்லியில் உள்ள அவரது வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது. பழைய பொருட்கள் வைக்கும் ஒரு அறையில், பாதி எரிந்த நிலையில் கோடிக்கணக்கான ரூபாய் பணம் சிக்கியது. இதுபற்றி விசாரிக்க 3 நீதிபதிகள் அடங்கிய விசாரணை குழுவை சுப்ரீம் கோர்ட்டு நியமித்தது. அக்குழுவின் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- பணம் … Read more

"ஈரானுக்கு எதிராக ராணுவ தாக்குதல்: 2 வாரங்களுக்குள் டிரம்ப் முடிவு செய்வார்.." – வெள்ளை மாளிகை

வாஷிங்டன், அணு ஆயுத உற்பத்தியை முன்வைத்து ஈரான் மீது கடந்த 13-ந்தேதி இஸ்ரேல் திடீரென தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு ஆயுத தளங்கள், ராணுவ நிலைகள் உள்பட மக்கிய உள்கட்டமைப்புகளை குறிவைத்து போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளால் தாக்கி வருகிறது. இதற்கு ஈரானும் கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது. ஈரான் வீசிய பல ஏவுகணைகள், இஸ்ரேலின் பலத்த வான்பாதுகாப்பு அமைப்பான அயன் டோமையும் முறியடித்து அந்த நாட்டின் பல பகுதிகளில் பெருத்த சேதம் விளைவித்து வருகிறது. மத்திய … Read more

இந்திய அணியை எளிதாக நினைக்கமாட்டோம் – இங்கிலாந்து கேப்டன்

லீட்ஸ், சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி லீட்சில் இன்று தொடங்குகிறது. தற்போது நடைபெறும் டெஸ்ட் போட்டி முந்தைய போட்டிகளை விட சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஏனெனில் அனுபம் வாய்ந்த வீரர்கள் இல்லாத இளம்படை கொண்ட இந்திய வீரர்கள் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறார்கள். இந்நிலையில், இந்த தொடர் குறித்து இங்கிலாந்து … Read more

BAAS திட்டத்தில் ரூ.50,000 விலையில் ஹீரோ விடா VX2 விற்பனைக்கு வருகின்றதா.? | Automobile Tamilan

சமீபத்தில் ஹீரோ விடா வெளியிட்டுள்ள அறிக்கையில் Battery-as -a-Service என்ற முறையின்படி பேட்டரிக்கான வாடகையை மட்டும் செலுத்தி வாகனத்தை பயன்படுத்திக் கொள்ளும் முறையை முதன்முறையாக விடா VX2 மூலம் அறிமுகம் செய்ய உள்ளதை உறுதி செய்துள்ளது. இதன் காரணமாக ஸ்கூட்டரின் விலைக்கு மட்டும் கட்டணத்தை செலுத்தினால் போதும் எனவே ஸ்கூட்டர் விலை மலிவாக கிடைக்கும் அதே நேரத்தில் பேட்டரியை பயன்படுத்தும் பொழுது ஒரு கிலோமீட்டருக்கு இவ்வளவு ரூபாய் சார்ஜ் செய்யப்படும் என இந்நிறுவனம் ஜூலை 1ஆம் தேதி … Read more

ஈரானின் சக்திவாய்ந்த ஆயுதம்… மிரட்டும் Sejjil-2 ஏவுகணை – இஸ்ரேலுக்கு ரொம்ப ஆபத்து ஏன்?

Israel – Iran Conflict: இஸ்ரேலை குறிவைத்து ஈரான் அதன் சக்திவாய்ந்த Sejjil-2 ஏவுகணை மூலம் நேற்று தாக்குதல் தொடுத்தது. இது ஏன் கவனிக்கப்பட வேண்டிய தாக்குதல் என்பதை இங்கு காணலாம். 

Saanve Megghana: `கண்ண கட்டுக்கிட்டு காதலிக்கிறேனே..!' – குடும்பஸ்தன் நடிகை சான்வே மேகனா | Album

Saanve Megghana Saanve Megghana Saanve Megghana Saanve Megghana Saanve Megghana Saanve Megghana Saanve Megghana Saanve Megghana Saanve Megghana Kudumbasthan: ”குடும்பஸ்தன் நான் பண்ணியிருக்க வேண்டிய படம்… ஆனால்” – சிபி சத்யராஜ் பேட்டி Source link

மதத்தின் அடிப்படையில் வன்முறைக்கு வித்திடக்கூடாது: திருமாவளவன் வேண்டுகோள்

மதுரை: திருப்பரங்குன்றம் மலை பிரச்சினையை பெரிதாக்கக் கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினார். மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் சிக்கந்தர் பாதுஷா பள்ளிவாசலுக்கு சென்று நிர்வாகிகளை சந்தித்தார். மேலும், மலைக்கு செல்லும் வழியில் உள்ள பழனியாண்டவர் கோயிலில் தரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருப்பரங்குன்றத்தில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் சகோதாரர்களாக நல்லிணக்கத்துடன் வாழ்ந்து … Read more

பிஹார் காவலர் தேர்வு ஊழல் தொடர்பாக பல மாநிலங்களில் அமலாக்கத்​ துறை சோதனை

பாட்னா: பிஹாரில் கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற காவலர் தேர்வு வினாத்தாள் கசிவு பல மாநிலங்களில் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது. கடந்த 2024-ம் ஆண்டு நீட் இளநிலை மருத்துவப் படிப்புக்கான கேள்வித் தாள் தேர்வுக்கு முன்பே வெளியாயின. இதில் தொடர்புடைய குற்றவாளிகள் ஏற்கெனவே நடைபெற்ற பல அரசுத் தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதே கும்பலுக்கு பிஹாரில் கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற காவலர் தேர்வு வினாத்தாள் மோசடியிலும் தொடர்பு உள்ளது. அப்போது 18 … Read more

இஸ்ரேலில் இருந்து அமெரிக்க தூதரக அதிகாரிகள் வாபஸ்

வாஷிங்டன்: இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்து வருவதால் இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகத்திலிருந்து அத்தியாவசியமற்ற அதிகாரிகளை திரும்ப அழைக்கும் பணியை அந்த நாடு தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேலிய அமெரிக்க தூதரகத்தில் கூடுதலாக பணியாற்றி வந்த தூதர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை விமானம் மூலம் வெளியேற்ற அமெரிக்க வெளியுறவுத் துறை புதன்கிழமை நடவடிக்கை எடுத்தது. இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், “ எத்தனை தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் விமானத்தில் கொண்டு … Read more