“இந்தியாவை ரத்தம் சிந்தவைக்க துடிக்கிறது பாகிஸ்தான்” – முப்படை தலைமை தளபதி அனில் சவுகான்

புனே: “இந்தியாவை ஆயிரம் வெட்டுக்களால் ரத்தம் சிந்த வைக்க துடிக்கும் நாடாக பாகிஸ்தான் உள்ளது” என்று முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான் தெரிவித்துள்ளார். புனே நகரில் உள்ள சாவித்ரிபாய் புலே பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய ஜெனரல் அனில் சவுகான், “ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது, ஆரம்ப கட்டத்தில் இந்தியா போர் விமானங்களை இழந்ததை நான் குறிப்பிட்டிருந்தேன். நமது தரப்பு இழப்புகள் குறித்து என்னிடம் கேட்டபோது, அதை தெரிவித்தேன். அதேநேரத்தில், இழப்புகள் முக்கியமல்ல, நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் … Read more

பண்டைய நடைமுறையை நவீன அறிவியலுடன் எவ்வாறு இணைகிறது பதஞ்சலி?

பதஞ்சலி நிறுவனம் தனது ஆயுர்வேத மற்றும் யோகா சார்ந்த சிகிச்சைகளை நவீன அறிவியலுடன் இணைத்து சிகிச்சைகளை மிகவும் பயனுள்ளதாகவும் நம்பகமானதாகவும் மாற்றுவது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தக் லைஃப் ரிலீஸ் ஆகவில்லை என்றால் கர்நாடகாவிற்குதான் பிரச்சனை! கமலுக்கு இல்லை..

Loss For Karnataka Kamalk Thug Life Not Get Released : தக் லைஃப் திரைப்படம், கர்நாடாகவில் வெளியாகுமா இல்லையா என்கிற கேள்வி எழுந்திருக்கும் நிலையில், இந்த படத்தால் கர்நாடகாவிற்குதான் பிரச்சனை என்று கூறப்படுகிறது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.  

ஆர்சிபிக்கு ஹேப்பி நியூஸ்.. அணிக்கு திரும்பிய அதிரடி மன்னன்!

IPL 2025 Final: ஐபிஎல் 2025 இறுதி போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. இறுதி போட்டிக்கு ஆர்சிபி அணி நான்காவது முறையாக முன்னேறி உள்ளது. தொடர் முழுவதுமே சிறப்பாக விளையாடி வந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி குவாலிஃபையர் 1ல் பலம் வாய்ந்த பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது.  இச்சூழலில் பஞ்சாப் அணியை மீண்டும் இறுதி போட்டியில் எதிர்கொள்ள இருக்கிறது ஆர்சிபி அணி. குவாலிஃபையர் 1ல் தோல்வி அடைந்த பஞ்சாப் … Read more

செய்யூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை துவங்கியது…

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டத்தில் புதிதாகத் துவக்கப்பட்டுள்ள செய்யூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், மாணவர் சேர்க்கை துவக்கப்பட்டு நடந்து வருகிறது. புதிய கல்லூரி துவங்க கடந்த வாரம் அரசாணை வெளியிடப்பட்ட நிலையில் புதிதாக கட்டிடம் அமைக்கும் வரை தற்காலிகமாக இந்த ஆண்டு அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வகுப்புகள் நடைபெற உள்ளது. இந்த கல்வி ஆண்டிற்காக ஆங்கில வழி, தமிழ் வழி என, மொத்தம் 5 பாடப் பிரிவுகளின் கீழ், 270 இடங்கள் … Read more

உடலுறவு மாராத்தான்… '2000 பேருடன் இணைய போகிறேன்' – ஆபாச நடிகையின் ஆபத்தான ஆசை!

Bonnie Blue: ஆபாச பட நடிகையான போனி ப்ளூ அதிரடியாக வரும் ஜூன் 15ஆம் தேதி 2000 ஆண்களுடன் உடலுறவு மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சிலையின் கால்களை முத்தமிட்ட அஜித் – யார் அந்த விந்தை மனிதர்? | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் F1 உலகத்துல எல்லாரும் லெவிஸ் ஹாமில்டன், மைக்கேல் ஷுமேக்கர், Ferrari அப்படின்னு சுத்திட்டு இருக்கும் போது ஒருத்தர் வந்தார் ஸார். அயர்டன் சென்னா (Ayrton Senna) தான் எனக்கு ரோல் மாடல் அப்படின்னு. சொல்லப்போனால், பார்முலா 1 போட்டியில் 7 முறை உலக சாம்பியன்ஷிப் … Read more

“தமிழகத்தில் கன்னட படங்கள் வெளியாகாது” – கமலின் ‘தக் லைஃப்’ விவகாரத்தில் வேல்முருகன் எச்சரிக்கை

சென்னை: “கன்னட திரைப்படமான கேஜிஎப் 2 பாகங்கள் உள்ளிட்ட திரைப்படங்கள், தமிழ்நாட்டில் ரூ.100 கோடியை வசூலித்திருக்கிறது. இதனை கன்னட மொழி திரைப்படங்களாக பார்க்காமல், திரைப்படமாக மட்டுமே தமிழர்கள் பார்த்தனர். ஆனால், கமல்ஹாசன் பேசிய விவகாரத்தில் மொழி அரசியலாக பார்க்கப்பட்டிருக்கிறது. எனவே, கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம் கர்நாடகாவில் வெளியாக தடை இருக்கும் பட்சத்தில், இனி வரும் காலங்களில் தமிழ்நாட்டில் எந்தவொரு கன்னட திரைப்படமும் வெளியாகாது” என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் கூறியுள்ளார். … Read more

அசாம் காங்கிரஸ் தலைவராக கவுரவ் கோகோய் பொறுப்பேற்பு: 2026 தேர்தலுக்காக வியூகம்!

கவுகாத்தி: அசாம் எம்.பி.யும், முன்னாள் முதல்வர் தருண் கோகோயின் மகனுமான கவுரவ் கோகோய் அசாம் மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இன்று முறையாக பொறுப்பேற்றார். கவுகாத்தியில் உள்ள கட்சி தலைமையகமான ராஜீவ் பவனில் பதவியேற்பு விழா நடைபெற்றது. அசாம் காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு, கவுரவ் கோகோய் ராஜீவ் பவனுக்கு முதல் முறையாக வருகை தந்தார். இந்த நிகழ்வுக்கு முன்னர், அவர் காலையில் காமாக்யா கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தார். மூத்த தலைவர்கள் மற்றும் புதிதாக … Read more

துருக்கியில் 5.8 ரிக்டரில் நிலநடுக்கம்: அச்சத்தில் வெளியேறியபோது சிறுமி உயிரிழப்பு; 70 பேர் காயம்

அங்கரா: துருக்கியில் இன்று அதிகாலை 2.17 மணிக்கு 5.8 ரிக்டரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தொடர்ச்சியாக நிலவிய அச்சம் காரணமாக வீடுகளை விட்டு வெளியேறியபோது, 14 வயது சிறுமி உயிரிழந்தார். சுமார் 70 பேர் காயமடைந்தனர். துருக்கியின் மேற்குப் பகுதியில் மத்திய தரைக்கடலை ஒட்டிய விடுமுறை வாசஸ்தலமான மர்மாரிஸுக்கு அருகில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து துருக்கியின் பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மைத் தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மத்திய தரைக்கடலில், விடுமுறை வாசஸ்தலமான மர்மாரிஸுக்கு … Read more