"மீண்டும் என்னால் விளையாட முடியுமா?" விபத்துக்கு பிறகு ரிஷப் பண்ட்.. மருத்துவர் ஓபன் டாக்!

கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் டெல்லியில் இருந்து தனது சொந்த ஊரான ரூர்க்கிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, ரிஷப் பண்ட் தனது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததால், தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அவரது கார் தீப்பிடித்து எரிந்தது.இதனால் ரிஷப் பண்ட் பலத்த காயமடைந்தார். அந்த வழியாக சென்ற ஒருவர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவர் சிகிச்சை பெற்ற நிலையில், சுமார் 635 நாட்களுக்கு … Read more

94 வயதில் 51000 கோடி ரூபாய் நன்கொடை… உலகின் முன்னணி பணக்காரர் வாரன் பஃபெட் நெகிழ்ச்சி…

உலகின் முன்னணி பணக்காரரும் அமெரிக்க தொழிலதிபருமான வாரன் பஃபெட் 6 பில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளார். பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான வாரன் பஃபெட் 2006ம் ஆண்டு முதல் சுமார் 20 ஆண்டுகளாக தனது வருமானத்தின் ஒரு குறிப்பிட்ட பங்கை நன்கொடையாக வழங்கி வருகிறார். அந்த வகையில் அவர் இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவு 6 பில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் 51300 கோடி ரூபாய்) நன்கொடையாக … Read more

வீரப்பனுக்கு மணிமண்டபம்: அமைச்சரிடம் முத்துலட்சுமி கோரிக்கை

திண்டுக்கல்: சந்தன கடத்தல் வீரப்பனுக்கு தமிழக அரசு மணிமண்டபம் அமைத்து கொடுக்கவேண்டும் என அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் வீரப்பன் மனைவியும் தவாக அரசியல் குழு உறுப்பினருமான முத்துலட்சுமி கோரிக்கை விடுத்தார். திண்டுக்கல் அருகே சின்னாளபட்டியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகி இல்ல விழாவில் பங்கேற்க அக்கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர், சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி வருகை தந்தார். அந்த விழாவில் அமைச்சர் ஐ.பெரியசாமியும் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் முத்துலட்சுமி, தனது கணவர் அடக்கம் செய்யப்பட்ட … Read more

பாலியல் வன்கொடுமை: பாதிக்கப்பட்ட மாணவியை சந்திக்க கொல்கத்தா மகளிர் ஆணைய உறுப்பினருக்கு அனுமதி மறுப்பு

கொல்கத்தா: கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் அர்ச்சனா மஜும்தார், குற்றம் நடந்த கல்லூரிக்கு வருகை தந்தார். தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் அர்ச்சனா மஜும்தார் இன்று தெற்கு கொல்கத்தா சட்டக்கல்லூரிக்குச் சென்றார். அங்கு வழக்கின் விசாரணை விவரங்கள் குறித்து ​​பொறுப்பதிகாரியைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அர்ச்சனா மஜும்தார், “காவல்துறையினர் பாதிக்கப்பட்டவரை சந்திக்கவோ, குற்றம் நடந்த இடத்தைப் பார்க்கவோ, அந்தப் பகுதிகளில் … Read more

தமிழ்நாட்டில் வீட்டு மின் கட்டணம் உயருகிறதா? அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Tamil Nadu government : தமிழ்நாட்டில் வீட்டு மின் கட்டணங்கள் உயருவதாக தகவல் வெளியான நிலையில், இது குறித்த மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கொடுத்துள்ளார்.

இந்திய அணியில் வாய்ப்பு இல்லை! இங்கிலாந்து அணிக்காக விளையாடும் கலீல் அகமது!

சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி இருந்த கலீல் அகமது சிறப்பாக பந்து வீசி இருந்தார். பவர் பிளேயரில் அதிக விக்கெட் வீழ்த்திய பலர்களின் பட்டியலில் இவரது பெயரும் இடம் பெற்றிருந்தது. இதன் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுவதற்கு முன்பு, இங்கிலாந்தில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்தியா ஏ அணியில் இடம் பெற்றிருந்தார். இருப்பினும் 18 பேர் கொண்ட இந்திய அணியில் அவரது … Read more

ஷெஃபாலி ஜரிவாலா மரணத்திற்கு வயது எதிர்ப்பு மருந்துகள் காரணமா ?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபல நடிகை ஷெஃபாலி ஜரிவாலா (42) வெள்ளியன்று இரவு மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது இந்த திடீர் மறைவு திரையுலகினரை மட்டுமன்றி அவரது ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த மரணம் தொடர்பாக மும்பை போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், அவரது பிரேதப் பரிசோதனை அறிக்கைகள் இதுவரை வெளியாக வில்லை. அதேவேளையில், வயது முதிர்வை தவிர்க்க ஷெஃபாலி ஜரிவாலா வயது எதிர்ப்பு மருந்துகளை அதிகளவில் உட்கொண்டதாகவும் அதனால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு … Read more

தேர்தல் கூட்டணி குறித்த தேமுதிக நிலைப்பாடு ஜனவரியில் அறிவிக்கப்படும்: பிரேமலதா விஜயகாந்த்

கோவை: 2026 தேர்தல் கூட்டணி நிலைப்பாடு குறித்து தங்கள் கட்சி சார்பில் ஜனவரி மாதம் நடைபெறும் மாநாட்டில் அறிவிக்கப்படும் என, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கட்சி நிர்வாகிகளின் திருமண நிகழ்வு, ஆலோசனைக் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கோவை வந்தேன். இரவு கிருஷ்ணகிரி சென்று நாளை அங்கு மா விளைச்சலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கிறேன். அனைவரும் கல்வி … Read more