அகமதாபாத் விமான விபத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்ய உருவாகும் சவப்பெட்டிகள்

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்காகவும், பல்வேறு ஊர்களுக்கு அவர்களது உடலை அனுப்புவதற்காகவும் ஏராளமான சவப்பெட்டிகளை தயார் செய்யும் பணிகள் வதோதரா நகரில் நடைபெற்று வருகின்றன. குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து 3 நாட்களுக்கு முன்பு லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். மேலும் விமானம் விழுந்த பிஜே மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இருந்த 33 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 274-ஆக உயர்ந்துள்ளது. … Read more

BC, MBC, சீர்மரபினர் வகுப்பு மக்களுக்கு தமிழ்நாடு அரசின் முக்கிய செய்தி – பயன்படுத்திக் கொள்ளவும்

TN Govt Loan Schemes : தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் வழங்கப்படும் கடன் திட்டங்கள் குறித்த முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

'என் படங்களை அங்கிருந்து எடுத்தேன், இங்கிருந்து எடுத்தேன்னு சொல்லுவாங்க, ஆனா..'- அட்லி ஓப்பன் டாக்

சென்னை சத்யபாமா கல்லூரியில் 14.06.2025 அன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.  இந்த விழாவில் இயக்குநர் அட்லிக்கும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அட்லி, “நான் எத்தனையோ மேடைகளைப் பார்த்திருக்கிறேன். எல்லோரும் சாதனைகள் என சொல்லக் கூடிய விஷயங்களைப் பார்த்த பிறகும் அடுத்து என்ன என்ற கேள்விதான் வரும். அட்லி ஆனால் இந்த மேடையில் நான் முதன்முதலாக எமோஷனலாக உணர்கிறேன். நான் கல்லூரியில் உண்மையைப் பேசியதே இல்லை. ஆனால் இன்று உண்மையைப் பேசும் சூழ்நிலை. … Read more

கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறியும் பாஜக! தி இந்து செய்தியை சுட்டிக்காட்டி முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்

சென்னை:  கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறியும் பாஜக, தனது  பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்,  தி இந்து ஆங்கில பத்திரிகையில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டி  முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். “பிரதமர் வீடு வழங்கும் திட்டம் , பிரதமர் மீன்வளத் திட்டம் , உயிர்நீர் எனப் பிரதமரின் பெயரையும் ஸ்டிக்கரில் பிரதமரின் முகத்தையும் தாங்கிச் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கெல்லாம் அவர்களைக் காட்டிலும் அதிகமாகப் படியளப்பது மாநில அரசுதான். இனியாவது, கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல்லெறியும் பழக்கத்தை மத்திய பாஜக அரசு மாற்றிக்கொள்ள … Read more

குழந்தையின் உடலை 80 கி.மீ. தூரம் பஸ்சில் எடுத்து சென்ற தந்தை; ஆம்புலன்ஸ் வசதி கிடைக்காததால் அவலம்

மும்பை, மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டம் ஜோகல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் சகாராம் காவர். இவரது மனைவி அவிதா (வயது26). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு சம்பவத்தன்று அதிகாலை 3 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக குடும்பத்தினர் ஆம்லன்சுக்காக 108-க்கு போன் செய்தனர். ஆனால் தற்போது ஆம்புலன்ஸ் இல்லை என பதில் தெரிவிக்கப்பட்டது. காலை 8 மணி வரை திரும்ப திரும்ப போன் செய்தும் கூட அவர்களுக்கு ஆம்புலன்ஸ் உதவி கிடைக்கவில்லை. இதன் காரணமாக குடும்பத்தினர் தனியார் வாகனம் … Read more

டிஎன்பிஎல்: திண்டுக்கல் அணிக்கு 151 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மதுரை

சேலம், டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் சேலத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 11-வது ஆட்டத்தில் மதுரை – திண்டுக்கல் அணிகள் இன்று மோதி வருகின்றன. இந்த ஆட்டத்துக்கான டாஸ் போடப்பட்டது. இதில் திண்டுக்கல் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி, மதுரை அணி முதலில் பேட்டிங் செய்தது. திண்டுக்கல் அணியின் அபார பந்துவீச்சால் மதுரை அணி ரன்கள்குவிக்க திணறியது. அத்துடன், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாடியது. இறுதியில் மதுரை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 … Read more

இலங்கைக்கான நேபாள தூதுவர் பிரதமருடன் சந்திப்பு

இலங்கைக்கான நேபாளத் தூதுவர் பூர்ணா பகதூர் அவர்களுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று ஜூன் 12 ஆந் திகதி பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

ஈரானின் அணு ஆயுத தளங்கள் மீது தாக்குதல்… இஸ்ரேல் எடுத்த முக்கிய முடிவு! மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்!

Israel Iran Conflict: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஈரானின் அணு ஆயுத இலக்குகளை நோக்கி இஸ்ரேல் இன்றும் தொடர் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.

Weekly Horoscope: வார ராசி பலன் 15.6.25 முதல் 21.6.25 | Indha Vaara Rasi Palan | Bharathi Sridhar

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர் Source link

“கமலை குறை சொல்லாதவர்கள் விஜய்யை குறை சொல்வதில் அர்த்தமில்லை!” – சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்புப் பேட்டி

ஆளுநர் பொறுப்பில் இருப்பவர்கள் அதிகம் அரசியல் பேசமாட்டார்கள். ஆனால், மகாராஷ்டிரா ஆளுநரான சி.பி.ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் இதற்கு விதிவிலக்கானவர்கள். கடந்த காலங்களில் ஜெயலலிதா, கருணாநிதி என இரு பெரும் துருவங்களுடனும் அமர்ந்து பேசி கூட்டணிகளை கட்டமைத்தவர் பாஜக மாநில தலைவராக இருந்த சிபிஆர். தமிழகம் வரும் போதெல்லாம் அதிரடியான அரசியல் கருத்துகளையும் பேசி வரும் சிபிஆர், ‘இந்து தமிழ் திசை’க்கு அளித்த பிரத்யேக நேர்காணல் இது. ஆளுநர்கள், அரசியல்வாதிகள் போல் செயல்படுவதால் தான், மாநில அரசுகளுடன் மோதல் ஏற்படுகிறது … Read more