பெண் குழந்தைகளுக்கு அரசு வழங்கும் ரூ.12,000 உதவித்தொகை! எப்படி விண்ணப்பிப்பது?
அரசுப் பள்ளிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பெண் குழந்தைகளின் சேர்க்கை மற்றும் இடைநிற்றலை குறைக்க தமிழக அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
அரசுப் பள்ளிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பெண் குழந்தைகளின் சேர்க்கை மற்றும் இடைநிற்றலை குறைக்க தமிழக அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
Royal Challengers Bengaluru: கடந்த 18 சீசன்களாக கோப்பையை வெல்ல போராடி வந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு இந்த ஆண்டு கோப்பை கிடைத்துள்ளது. இதன் மூலம் தங்களது 18 வருட தவத்தை கலைத்துள்ளனர். ரஜத் பட்டிதார் தலைமையில் ஆர்சிபி தங்களது முதல் ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளனர். இந்த சீசன் தொடக்கத்திலிருந்து ஆர்சிபி ஒரு பலம் வாய்ந்த அணியாக இருந்து வந்தது. ஐபிஎல் ஏலத்தில் தங்கள் அணியில் இருந்த குறைகளை சிறப்பான முறையில் சரி … Read more
சென்னை தமிழகத்தின் பிரபல ரயில்களில் ஸ்லீப்பர்களை குறைத்து ஏசி ரேக்குகளை அதிகரிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, தெற்க் ரயில்வே சென்னை: சேரன் சூப்பர் ஃபாஸ்ட் (SF) (சென்னை முதல் கோயம்புத்தூர் வரை), சென்னை திருவனந்தபுரம் மெயில், நீலகிரி SF (சென்னை-மேட்டுப்பாளையம்), நெல்லை SF (சென்னை-திருநெல்வேலி), பொதிகை SF (சென்னை-செங்கோட்டை) மற்றும் சென்னை-மங்களூர் SF போன்ற தினசரி அதிக பயணிகளுடன் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஸ்லீப்பர் (SL) பெட்டிகளின் எண்ணிக்கையைக் குறைக்க முடிவு செய்துஅதற்கு பதிலாக மூன்று அடுக்கு … Read more
அகமதாபாத், 10 அணிகள் பங்கேற்றிருந்த 18-வது ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்த போட்டிக்கான டாசில் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 190 ரன்கள் எடுத்தது. பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 43 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் … Read more
மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து திருச்சி வந்த பேட்டிக் ஏர் விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவரது உடமைகளை திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, பயணிகள் இருவர் தங்கள் உடமைகளில் இரண்டு அரிய வகை உடும்புகளை மறைத்து வைத்து கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவர்களிடம் இருந்து உடும்புகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். udumbukal அதேபோல், பேங்க்காக்கிலிருந்து சிங்கப்பூர் வழியாக ஸ்கூட் … Read more
சென்னை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளை நேற்றிரவு குளிர்வித்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். சென்னையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்தாலும், அடுத்தடுத்த நாளிலே வெயிலும் அதிகரிப்பதால் பொதுமக்கள் கடும் சிரமடைந்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று முன்தினம் முதல் நேற்று மாலை வரையில் கூட கடும் வெயில் காணப்பட்டது. குறிப்பாக நேற்று மாலை 5.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 100 முதல் 102 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை … Read more
புதுடெல்லி: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை கூட்டுமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் அரிய நிகழ்வாக 16 எதிர்க்கட்சிகளும் ஒற்றுமையுடன் ஒன்றாக இணைந்து வலியுறுத்தி உள்ளன. பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. இதில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த தீவிரவாத முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டது. இந்த நிலையில், தேசிய பாதுகாப்பு பிரச்சினைகள் … Read more
ஆர்சிபி அணி தங்களது முதல் கோப்பையை வென்ற பிறகு விராட் கோலி மனம் திறந்து பேசி உள்ளார். போட்டி முடிந்த பின்பு பேசிய விராட், “இந்த வெற்றி ரசிகர்களுக்கும் அணிக்கும் முக்கியமானது. கடந்த 18 நீண்ட ஆண்டுகளாக ஆர்சிபி அணிக்கு எனது இளமை, எனது அனுபவத்தை அளித்துள்ளேன். ஒவ்வொரு ஆண்டும் கோப்பையை வெல்ல முயற்சித்தேன். என்னிடம் உள்ள அனைத்தையும் கொடுத்துள்ளேன்.. இறுதியாக இந்த தருணம் வந்துவிட்டது. இது ஒரு நம்பமுடியாத உணர்வு. இந்த நாள் என வாழ்வில் … Read more
சென்னை தமிழக அரசு துணை வேந்தர் நியம்ன தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. உச்சநீதிமன்றம் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத்துக்கு தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் அளித்ததைத்தொடர்ந்து, துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான சட்டத்தை தமிழக அரசு, அரசிதழில் வெளியிட்டது. தமிழக அரசின் இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி நெல்லையை சேர்ந்த வக்கீல் வெங்கடாசலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு … Read more
சண்டிகார், பஞ்சாபின் லூதியானா மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. குர்பிரீத் சிங் கோகி கடந்த ஜனவரியில், தற்செயலாக துப்பாக்கியால் சுட்டதில் பலியானார். இதனால், காலியான அந்த தொகுதிக்கு வருகிற 19-ந்தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் சண்டிகாரில் செய்தியாளர்களின் சந்திப்பில் பேசும்போது, சிந்தூர் பெயரை கொண்டு வாக்குகளை பெற பா.ஜ.க. திட்டமிட்டு உள்ளது என குற்றச்சாட்டாக கூறினார். அவரிடம் நிருபர்கள், பஞ்சாபின் லூதியானா நகரில் பா.ஜ.க.வினர்,தேர்தல் பிரசாரத்தின்போது ஆபரேஷன் சிந்தூரை பயன்படுத்துவது பற்றி … Read more