தாய்லாந்து பிணைக் கைதி உடல் மீட்பு: இஸ்ரேல் தாக்குதலில் 95 பேர் உயிரிழப்பு

காசா: காசாவில் தாய்லாந்து பிணைக் கைதி ஒருவரை இஸ்ரேல் நேற்று மீட்டது. காசாவில் தொடரும் விமான தாக்குதலில் நேற்று 95 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர். இஸ்ரேலில் கடந்த 2023-ம் ஆண்டு தாக்குதல் நடத்திய ஹமாஸ் தீவிரவாதிகள் 251 பேரை பிணைக் கைதிகளாக காசாவுக்கு கொண்டு சென்றனர். இதனால் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட போரில் இஸ்ரேல் தரப்பில் 1,200 பேரும், பாலஸ்தீனர்கள் 54,000 பேரும் உயிரிழந்தனர். இன்னும் 55 பிணைக் கைதிகள் பற்றிய தகவலை தெரிவிக்காமல் ஹமாஸ் தீவிரவாதிகள் … Read more

Vairamuthu: “மரியாதைக்குகூட ஒரு வார்த்தை கேட்கவில்லை..'' – வைரமுத்து ஆதங்கப்படுவது ஏன்?

தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாகத் திரைப்படங்களில் பழைய பாடல்களைப் பயன்படுத்தும் வழக்கம் அதிகரித்து வருகிறது. இதில், முறையாக அந்தந்தப் பாடல்களின் இசையமைப்பாளர் அல்லது அப்பாடல்கள் இடம்பெற்ற படத்தின் உரிமையாளர்களிடம் அனுமதி பெற்றுப் பயன்படுத்தும்போது பெரித்தாக பிரச்னை எதுவும் எழுவதில்லை. மாறாக, எந்த அனுமதியும் பெறாமல் பயன்படுத்தும்போது அது பிரச்னையாக வெடிக்கிறது. music சில இசையமைப்பாளர்கள் பெருமிதமாக பயன்படுத்திக்கொள்ளட்டும் என கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள். அதேசமயம், `நான் இசையமைத்த பாடல்களை எதற்காக என்னிடம் ஒருவார்த்தைகூட தெரிவிக்காமல் பயன்படுத்துகிறீர்கள்’ என்று … Read more

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று துறைசார் ஆலோசனைக் கூட்டம்..

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று துறை சார்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்டரங்கில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழக அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. திமுகவில், 2021 சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட கூட்டணி அப்படியே தொடரும் நிலையில், எதிர்க்கட்சியான அதிமுக இந்த முறை மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இதுமட்டுமின்றி, புதிதாக நடிகரும் தவெக தலைவருமான … Read more

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: சின்னரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் கார்லோஸ் அல்காரஸ்

பாரீஸ், பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டி நேற்றிரவு நடந்தது. இந்த போட்டியில், ஸ்பெயின் நாட்டின் கார்லோஸ் அல்காரஸ் (வயது 22) மற்றும் இத்தாலி நாட்டின் ஜானிக் சின்னர் (வயது 23) விளையாடினர். இந்த போட்டியில், தொடக்கத்தில் 2 செட்களை கைப்பற்றி சின்னர் முன்னணியில் இருந்தபோது, அடுத்தடுத்த செட்களை அல்காரஸ் கைப்பற்றினார். இதனால், 5-வது செட்டை நோக்கி ஆட்டம் சென்றது. அதில், கடுமையான … Read more

32 மாதங்களில் 3 லட்சம் விற்பனை இலக்கை கடந்த கிராண்ட் விட்டாரா.! | Automobile Tamilan

மாருதி சுசூகி மற்றும் டொயோட்டா கூட்டணியில் தயாரிக்கப்பட்ட கிராண்ட் விட்டாரா எஸ்யூவி விற்பனை எண்ணிக்கை 3,00,000 இலக்கை வெற்றிகரமாக சந்தைக்கு வந்த 32 மாதங்களில் கடந்துள்ளது. வலுவான ஹைப்ரிட் பவர்டிரெய்ன் மற்றும் 6AT உடன் சுஸுகி ALLGRIP SELECT 4×4 என பல்வேறு மாறுபட்ட வகைகளில் கிடைக்கின்ற 2025 கிராண்ட் விட்டாரா காரின் அனைத்திலும் 6 ஏர்பேக்குகள் உட்பட அனைத்து இருக்கைகளுக்கும் 3-புள்ளி ELR இருக்கை பெல்ட்கள், மற்றும் ISOFIX குழந்தை இருக்கைகள் அமைப்பு, ஹில் ஹோல்ட் … Read more

`10 பேருடன் திருமணம், 4 நிச்சயதார்த்தம்' – மேட்ரிமோனி மூலம் மோசடி செய்த பெண்.. சிக்கியது எப்படி?

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் காஞ்ஞிரமற்றம் பகுதியைச் சேர்ந்தவர் ரேஷ்மா சந்திரசேகரன் (35). இவர் திருமண வரன் பார்ப்பதாக மேட்ரிமோனி இணையதளத்தில் பதிவுசெய்திருந்தார். மேட்ரிமோனி இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட எண்ணில் திருவனந்தபுரம் அருகே உள்ள ஆரியநாடு ஊராட்சி மன்ற உறுப்பினராக உள்ள ஒரு இளைஞர் கடந்த மாதம் அழைத்திருந்தார். எதிர் முனையில் பேசிய பெண் ரேஷ்மா-வின் அம்மா எனக்கூறி பேசியதுடன், ரேஷ்மா-வின் மொபைல் எண்ணை கொடுப்பதாகக்கூறி மற்றொரு மொபைல் எண்ணை கொடுத்துள்ளார். அந்த எண்ணில் தொடர்புகொண்டு ரேஷ்மாவிடம் … Read more

திருச்செந்தூரில் பாதாள சாக்கடையை சரிசெய்ய முயன்ற மாற்று திறனாளி பணியாளர் உயிரிழப்பு

தூத்துக்குடி: திருச்செந்தூரில் பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்வதற்காக சாக்கடை தொட்டிக்குள் இறங்கிய மாற்றுத் திறனாளி தூய்மைப் பணியாளர் கழிவுநீரில் மூழ்கி உயிரிழந்தார். நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகேயுள்ள ஆலடிப்பட்டியைச் சேர்ந்தவர் சுடலைமணி(40). மாற்றுத் திறனாளியான இவர், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் நகராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், திருச்செந்தூர் அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள பாதாள சாக்கடைக் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்வதற்காக நேற்று காலை சுடலைமணி மற்றும் சக … Read more

மக்கள் தீர்ப்பை ராகுல் காந்தி ஏற்க மறுப்பது அவமதிக்கும் செயல்: மகாராஷ்டிர முதல்வர் பட்னாவிஸ் கருத்து

மும்பை: மக்கள் தீர்ப்பை ராகுல் காந்தி ஏற்க மறுப்பது அவர்களை அவமதிக்கும் செயல் என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் முறைகேடு நடந்ததாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி இருந்தார். குறிப்பாக, வாக்காளர்கள் எண்ணிக்கை திடீரென அதிகரித்தது ஏன், திடீரென வாக்கு சதவீதம் அதிகரித்தது ஏன் என கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு அப்போதே தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்திருந்தது. இந்நிலையில், அடுத்த … Read more

புதிய கட்சி தொடங்க எலான் மஸ்க் தீவிரம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் புதிய கட்சியை தொடங்க தொழிலதிபர் எலான் மஸ்க் தீவிரம் காட்டி வருகிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்புக்கு, தொழிலதிபர் எலான் மஸ்க் முழு ஆதரவு அளித்தார். தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்று கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக பதவியேற்றார். இதன்பிறகு அரசு செயல் திறன் என்ற பெயரில் புதிய துறை உருவாக்கப்பட்டு, அதன் தலைவராக எலான் மஸ்க் நியமிக்கப்பட்டார். அதிபரின் சிறப்பு ஆலோசகராகவும் அவர் … Read more

NDA கூட்டணியில் விஜய்? மத்திய இணை அமைச்சர் எல் முருகன் பதில்!

முக்குலத்தோர் வாக்குகளுக்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசவில்லை. நாம் நம்முடைய தலைவர்களை போற்ற வேண்டும் என்பது பிரதமர் மோடியின் உணர்வு என்று எல் முருகன் பேட்டி அளித்துள்ளார்.