`நிற்காமல் போய்க்கொண்டே இரு, குதிரைக்காரா!' – டபிள்யூ.பி.யேட்ஸ்|கடற்தாண்டிய சொற்கள் – பகுதி 11

கவிஞராகப் பிறக்க வேண்டுமென்பது ஒரு தேர்வல்ல. அது ஒருவருக்குள் விதைக்கப்படும் விதை. அந்த விதை பருவமழையை நாடித் தானாகவே விழித்துத் துளிர்க்கிறது. உற்றவருக்கே தெரியும் அதன் சிராய்ப்பும், சிதைவும். ஒரு கவிதை பிறக்க வேண்டுமென்றால், அந்த விதை, தானாகவே படைப்பு மாடத்திற்குள் விழ வேண்டும். சில நேரங்களில் தூய்மையான மழையைப்போல இனிமையானதாக இருக்கலாம். பெரும்பாலும் அது இரவின் இருள்போல வேதனையுடனேயே வருகிறது. அந்த இருளுக்குள் பயந்து திகைத்து நிற்காமல், அதைக் கடந்து, நுழையத் துணியும் ஒருவரால் மட்டுமே … Read more

“அதிமுக ஆட்சி காலத்திலேயே அரசு போக்குவரத்து கழகம் என்றுதான் பெயர் இருந்தது” – அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

அரியலூர்: அதிமுக ஆட்சி காலத்திலேயே அரசு போக்குவரத்து கழகம் என்றுதான் பெயர் இருந்தது என போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். அரியலூர் மாவட்டம் செந்துறையில் செய்தியாளர்களிடம் இன்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியது: “தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பேருந்துகளில் அரசு போக்குவரத்துக் கழகம் என பெயர் உள்ளது. தமிழ்நாடு என்ற பெயரை காணவில்லை என ஒரு சர்ச்சை சமீபத்தில் எழுந்துள்ளது. 2012-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா பேருந்துகளை தொடங்கி … Read more

ஆர்சிபி கொண்டாட்டத்தில் துயரம்: பெங்களூரு மைதான கூட்ட நெரிசலில் 10 பேர் உயிரிழப்பு; 50 பேர் காயம்

பெங்களூரு: ஐபிஎல் கோப்பையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வென்றதைக் கொண்டாட இன்று (ஜூன் 4) பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்துக்கு வெளியே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 10 பேர் உயிரிழந்தனர்; 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 18 ஆண்டுகள் காத்திருப்புக்கு பிறகு ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வென்றதை கொண்டாட பெங்களூரு சின்னசாமி மைதானத்துக்கு வெளியே சிறுவர்கள், பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடினர். அப்போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 … Read more

மயான பூமியான சின்னசாமி மைதானம்! உள்ளே கொண்டாட்டம்-வெளியே மக்கள் பலி-வைரல் வீடியோ..

RCB Victory Parade Stampede Death Footages Viral : ஆர்சிபி அணியின் வெற்றியை கொண்டாட, சின்னசாமி மைதானம் அருகே வெற்றி பேரணி நடத்தப்பட்டது. இதில், கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.  

கர்நாடகாவில் தக் லைஃப் படத்திற்கு தடை..தமிழக மக்களுக்கு நன்றி சொன்ன கமல்!

Thug Life Controversy Kamal Haasan Thanked TN People : கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் தக் லைஃப் படத்தற்கு கர்நாடகாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இன்று நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.  

மக்களே உஷார்.. அடுத்த 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.. வானிலை ஆய்வு மையம்!

Tn Heatwave Alert: அடுத்த 3 நாட்களுக்கு வெயிலால் அசெளகரியம் ஏற்படலாம் என சென்னை வானிலை ஆய்வும் மையம் எச்சரித்துள்ளது. 

ஆர்சிபி வெற்றி பேரணி.. கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு

Bangalore Latest News: குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று (ஜூன் 03) ஐபிஎல் 2025 தொடரின் இறுதி போட்டி நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 190 ரன்கள் அடித்த நிலையில், அதனை துரத்த முடியாமல் பஞ்சாப் கிங்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.  இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்று … Read more

Benz: லோகேஷ் கனகராஜின் LCU-வில் Walter ஆக இணைந்த நிவின் பாலி – வெளியான மிரட்டல் அப்டேட்

‘ரெமோ’, ‘சுல்தான்’ ஆகியப் படங்களைக் கொடுத்த இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் ‘பென்ஸ்’. லோகேஷ் கனகராஜின் கதையை பாக்கியராஜ் கண்ணன் படமாக்குகிறார். லோகேஷும் உடன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார். Benz – Lokesh Kanagaraj – Raghava Lawrence படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றிருந்தது. லாரன்ஸ் நடிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இப்படம்தான் சாய் அபயங்கர் இசையமைப்பாளராகக் கமிட்டான முதல் திரைப்படம். லாரன்ஸ் நடிக்கும் இந்த ‘பென்ஸ்’ திரைப்படம் லோகேஷ் கனகராஜின் … Read more

2027 மார்ச்சில் சாதிவாரி கணக்கெடுப்புடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கும் என்று மத்திய அரசு அறிவிப்பு

16 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. கொரோனா பரவல் காரணமாக 2021ம் ஆண்டு நடைபெற வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டது. அதற்கு முன்னதாக 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஏற்கனவே ஒப்புதல் அளித்திருந்தது. இந்த நிலையில், 2027 மார்ச் 1 முதல் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் சாதிவாரி கணக்கெடுப்புடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும் என்று மத்திய … Read more