“நிபந்தனையற்ற போர் நிறுத்தத்துக்கு ரஷ்யா முன்வர வேண்டும்” – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

கீவ்: முழுமையான மற்றும் நிபந்தனையற்ற போர் நிறுத்தத்துக்கு ரஷ்யா முன்வர வேண்டும் என்று, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யா – உக்ரைன் இடையே இன்று அமைதி பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில், அவர் இதனை தெரிவித்துள்ளார். நேட்டோவில் உக்ரைன் இணைய எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 20-ம் தேதி அந்நாட்டுக்கு எதிராக ரஷ்யா, ராணுவ நடவடிக்கையை எடுக்கத் தொடங்கியது. ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளாக போர் நடைபெற்று வரும் நிலையில், இதுவரை நடைபெற்ற சமாதான … Read more

பிசிசிஐயின் புதிய தலைவர் இவரா? ரோஜர் பின்னி நீக்கப்பட வாய்ப்பு!

Rajeev Shukla BCCI president: பிசிசிஐயின் புதிய தலைவராக ராஜீவ் சுக்லா நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது தலைவரான இருக்கும் ரோஜர் பின்னிக்கு 70 வயது ஆக உள்ளதால் பிசிசியின் விதிகள் படி அவருக்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளது. இதனால் கடந்த ஐந்தாண்டுகளாக பிசிசிஐயின் துணைத் தலைவராக இருக்கும் ராஜீவ் சுக்லா அடுத்த தலைவராக பொறுப்பேற்க இருப்பதாக கூறப்படுகிறது. சவுரவ் கங்குலிக்கு பிறகு பிசிசிஐயின் தலைவராக ரோஜர் பின்னி தேர்வு … Read more

Vikram Sugumaran: “அவர் எழுதிய கதைகளும், அவருடைய கனவுகளும்..'' -விஜி சந்திரசேகர் இரங்கல்

இயக்குநர் விக்ரம் சுகுமாரனின் மறைவு திரைத்துறையினர் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. மதுரையிலிருந்து நேற்றிரவு சென்னை திரும்பும்போது மாரடைப்பு ஏற்பட்டு அவர் இயற்கை எய்தியிருக்கிறார். சென்னைக்குக் கொண்டுவரப்பட்ட விக்ரம் சுகுமாரனின் உடலுக்கு திரைத்துறையினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். Vikram Sugumaran with Shanthanu அவருடைய உடல் இன்று மதியம் 3 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இந்நிலையில், விக்ரம் சுகுமாரனின் ‘மதயானைக்கூட்டம்’ திரைப்படத்தில் நடித்திருந்த நடிகை விஜி சந்திரசேகரிடம் பேசினோம். Vikram Sugumaran: `மதயானைக்கூட்டம்’ பட இயக்குநர் விக்ரம் … Read more

தமிழக துணை முதல்வர் உதயநிதிக்கு காய்ச்சல்

சென்னை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காய்சாலால் பாதிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் . கழக இளைஞர் அணிச் செயலாளரும் துணை முதல்-அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமலால் அவதிப்படுவதால், அடுத்த சில நாட்களுக்கு, அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். அதனால், துணை முதல்-அமைச்சர் கலந்துகொள்ள இருந்த அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுகின்றன. என அறிவித்துள்ளது.

“ஸ்டாலின் சாரே நினைத்தாலும், அந்த SIR-ஐ காப்பாற்ற முடியாது..'' – எடப்பாடி பழனிசாமி சொல்வது என்ன?

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கும் குறையாத ஆயுள் தண்டனையும், ரூ.90 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இந்தத் தீர்ப்பு தொடர்பாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். குற்றவாளி ஞானசேகரன் இன்று எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருக்கும் பதிவில், “அண்ணா பல்கலை. பாலியல் வழக்கின் குற்றவாளியான திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது சென்னை மகளிர் நீதிமன்றம். இந்த வழக்கில் … Read more

‘துணி மறைப்பால் உண்மையை மறைக்க இது பாஜக மாடல் அல்ல’ – பந்தல்குடி சம்பவம் பற்றி ஸ்டாலின் விளக்கம்

சென்னை: “பந்தல்குடி எனுமிடத்தில் என் பார்வைக்குப் படாதபடி கால்வாயைத் துணியைக் கட்டி மறைத்திருக்கிறார்கள் என்று ஊடகங்களில் செய்தி வெளியாக, அது குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சனக் கருத்துகளும் பதிவான நிலையில், உடனே அதனை அகற்றச் சொன்னேன். அதுமட்டுமல்ல, அந்த இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தேன். துணி மறைப்பு கட்டி, உண்மை நிலையை உலகத் தலைவர்களின் கண்களிலிருந்து மறைக்கும் பாஜக மாடல் இதுவல்ல, இது திராவிட மாடல்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக கட்சித் தொண்டர்களுக்கு … Read more

இந்தியாவில் 4000-ஐ நெருங்கும் கரோனா பாதிப்பு: 24 மணி நேரத்தில் 4 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: இந்தியாவில் இன்று (ஜூன் 2, 2025) காலை 8 மணி நிலவரப்படி, 3,961 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பால் 4 பேர் உயிரிழந்தனர். இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி 3,961 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியா முழுவதும் 203 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். … Read more

அமெரிக்காவின் கொலராடோவில் இஸ்ரேல் ஆதரவு பேரணியில் பதற்றம்: மக்கள் மீது தீ வைத்து எரிக்க முயற்சி

நியூயார்க்: அமெரிக்காவின் கொலராடோவில், காசாவில் ஹமாஸ் பிடித்துவைத்துள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை நினைவுகூர கூடியிருந்த மக்கள் குழு மீது ஒரு நபர் திரவத்தை வீசி, அவர்கள் மீது தீயை பற்றவைத்துள்ளார். இதில் ஆறு பேர் காயமடைந்தனர். இதுகுறித்து முகமது சப்ரி சோலிமான் எனும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலராடோவின் போல்டரில் காசாவில் உள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை நினைவுகூர நடத்தப்பட்ட பேரணியின் போது, ஒரு நபர் மக்கள் மீது திரவத்தை வீசி தீவைத்துள்ளார். இந்த சம்பவத்தின்போது அவர் “பாலஸ்தீனத்தை விடுவிப்போம்” … Read more

ராஜ வாழ்க்கை வாழும் நடிகர் மாதவன்.. வாயை பிளக்க வைக்கும் சொத்து மதிப்பு

R Madhavan Net Worth 2025: 55 வயதாகும் மாதவனின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் தற்போது இவர் வாங்கும் சம்பளம் எவ்வளவு என்கிற தகவலும் வெளியாகியுள்ளது.

"ஒரு ஐபிஎல் கோப்பையை கூட வென்றது கிடையாது".. MI பயிற்சியாளரை விளாசிய ஹர்பஜன்!

MI vs PBKS: ஐபிஎல் தொடரின் குவாலிஃபையர் 2 சுற்று நேற்று (ஜூன் 01) அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. அதில் ஹர்திக் பாண்டிய தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.  இப்போட்டியில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 203 ரன்கள் எடுத்திருந்தது. 204 ரன்கள் இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணி 19 ஓவர்களில் 207 ரன்கள் … Read more