Miss World 2025: மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வாளர் டு உலக அழகி; 23 வயதில் தாய்லாந்து மாணவி சாதனை

இந்தியாவில் தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் நடைபெற்ற 72-வது உலக அழகிப் (Miss World) போட்டியில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 23 வயது கல்லூரி மாணவி ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி (Opal Suchata Chuangsri) வெற்றிபெற்று கிரீடம் சூடியிருக்கிறார். Hitex Exhibition Centre-ல் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் உலக அழகி மனுஷி ஷில்லர், நடிகர்கள் சிரஞ்சீவி, ராணா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 2025-ம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டி 2016-ல் … Read more

சென்னை கே.கே.நகரில் விதிகளை மீறி செயல்பட்ட வணிக வளாகத்துக்கு சீல்

கே.கே.நகரில் விதிகளை மீறி செயல்பட்டு வந்த பிரபல வணிக வளாகத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர். சென்னை மாநகராட்சி கோடம்பாக்கம் மண்டலம், 136-வது வார்டுக்கு உட்பட்ட கே.கே.நகர் அண்ணா பிரதான சாலையில் பிரபல வணிக வளாகம் இயங்கி வருகிறது. இந்த கட்டிடம் கட்டுவதற்காக மாநகராட்சி வழங்கிய அனுமதியில், இதன் தரை தளத்தை வாகன நிறுத்தமாக பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால் அங்கு கடை நடத்தி வந்ததை மாநகராட்சி நிர்வாகம் கண்டறிந்தது. அதைத் தொடர்ந்து, விதிமீறலில் … Read more

தாய்லாந்தின் ஓபல் சுச்சாதா சுவாங்ஸ்ரீ உலக அழகியாக தேர்வு

ஹைதராபாத்: ஹைத​ரா​பாத்​தில் 72-வது உலக அழகி போட்​டி​யின் இறு​திச் சுற்று நேற்று நடைபெற்​றது. இதில் உலக அழகியாக தேர்வு செய்​யப்​பட்ட தாய்​லாந்​தின் ஓபல் சுச்​சாதாசுவாங்​ஸ்ரீக்கு கடந்த ஆண்​டின் உலக அழகி கிறிஸ்​டினா பிஸ்​கோவா கிரீடம் அணிவித்​தார். எத்​தி​யோப்​பி​யா​வின் ஹாசெட் டெரிஜி 2-ம் இடமும், போலந்​தின் மஜா க்ளாஜ்தா 3-ம் இடமும் பிடித்​தனர். ஓபல் கடந்த 2024-ம்ஆண்​டின் மிஸ் யூனிவர்ஸ் தாய்​லாந்து பட்​டத்தை வென்​றார். இதையடுத்​து, மிஸ் யூனிவர்ஸ் போட்​டி​யில் பங்​கேற்ற இவர் 3-ம் இடம் பிடித்​தார். கடந்த … Read more

மகள் திருமணத்திற்கு ஐசரி கணேஷ் கொடுத்த மெகா பரிசு! நகை, பணம் இல்லை-வேறு என்ன?

Ishari Ganesh Expensive Gift To Daughter Wedding : பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகளது திருமணம் சமீபத்தில் நடந்தது. தனது மகளுக்காக அவர் கொடுத்திருக்கும் பரிசு குறித்த விவரம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  

மும்பை செய்த தவறு! மழை வந்தால் பஞ்சாப் தான் பைனல்! ஏன் தெரியுமா?

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் பைனல் போட்டி வரும் ஜூன் மூன்றாம் தேதி நடைபெறுகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பைனலுக்கு ஏற்கனவே சென்றுள்ளது. இன்று நடைபெறும் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையிலான போட்டியின் முடிவில் ஆர்சிபி அணியுடன் பைனலில் மோத போவது யார் என்று தெரிந்துவிடும். இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணி கடைசியாக 2014 ஆம் ஆண்டு பைனலுக்கு சென்று இருந்தது. … Read more

4 தலைமுறைகளாக வாழ்ந்த வீடுகள் கால்வாய் புனரமைப்பு பணிக்காக இடிப்பு… மதராஸி முகாமில் உள்ள டெல்லி வாழ் தமிழர்கள் அவதி…

டெல்லியில் ஜங்க்புரா பகுதியில் குடிசைகள் உள்ளிட்ட வீடுகள் கட்டி கடந்த 4 தலைமுறைகளாக ஏராளமான தமிழர்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் கால்வாய் புனரமைப்பு பணிகளுக்காக இங்குள்ள வீடுகளை இடித்து அகற்ற வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அடுத்து, அதிகாரிகள் ஜங்க்புரா பகுதியில் உள்ள மதராஸி முகாமில் உள்ள தமிழர்களின் வீடுகளை இடிக்கும் பணிகளை மேற்கொண்டனர். ஜங்க்புரா பகுதியில் கடந்த 4 தலைமுறைகளாக வசித்து வரும் இவர்கள் தங்களது பிள்ளைகளை அதே பகுதியில் … Read more

Weekly Horoscope: வார ராசி பலன் 1.6.25 முதல் 7.6.25 | Indha Vaara Rasi Palan | Bharathi Sridhar

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர் Source link

மதுரையில் 48 ஆண்டுகளுக்குப் பின்னர் திமுக பொதுக்குழுக் கூட்டம்: 22 கி.மீ. ‘ரோடு ஷோ’ சென்ற முதல்வர் ஸ்டாலின்

மதுரையில் நேற்று மாலை 22 கி.மீ. தொலைவுக்கு ‘ரோடு ஷோ’ சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினை சாலையின் இருபுறமும் மக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். மதுரையில் இன்று காலை நடைபெறும் திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக கட்சித் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று மதுரை வந்தார். மாலை 5.30 மணியளவில் பெருங்குடி பெரியார் சிலை அருகில் ரோடு ஷோவை தொடங்கினார். வில்லாபுரம், சோலையழகுபுரம், ஜீவா நகர், டிவிஎஸ் பாலம், பழங்காநத்தம் ரவுண்டானா, பைபாஸ் சாலை, காளவாசல், குரு … Read more

ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தான் நிலைகள் மீது தாக்குதல் நடத்திய பிஎஸ்எப் பெண் அதிகாரிக்கு ராணுவ தளபதி பாராட்டு

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது சிறப்பாக செயல்பட்ட எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எப்) பெண் அதிகாரி நேகா பண்டாரிக்கு, ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவிவேதி பதக்கம் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினார். எல்லைபாதுகாப்பு படையில் உதவி கமாண்டன்டாக பணியாற்றும் பெண் அதிகாரி நேகா பண்டாரி. இவர் ஜம்மு மாவட்டத்தின் அக்னூர் பகுதியில் பர்க்வல் என்ற இடத்தில் பணியாற்றும் படைக்கு தலைமை தாங்குகிறார். சர்வதேச எல்லையில் உள்ள இப்பகுதியிலிருருந்து பாகிஸ்தானின் ராணுவ நிலைகள் 150 மீட்டர் தூரத்தில்தான் உள்ளன. … Read more

பாதியாக குறையும் திரையரங்கு டிக்கெட் விலை? தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு!

சினிமா டிக்கெட்டின் மீதான உள்ளாட்சி அமைப்புகளின் பொழுதுபோக்கு வரியை 8 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக குறைக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.