டெல்லி: ராஜ்யசபா தலைவரும், குடியரசு துணைத்தலைவருமான ஜெகதீப் தன்கர் (வயது 74) திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது டெல்லி அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர் தனது பதவியை ராஜினாமா செய்து குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், உடல்நிலையைக் காரணம் காட்டி பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் குடியரசுத் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில், மருத்துவ ஆலோசனையைப் பின்பற்ற வேண்டியுள்ளதால், அரசியலமைப்பின் பிரிவு […]
