எப்படி இருக்கிறது டீஜய்-யின் உசுரே படம்? திரை விமர்சனம்!
டீஜய் அருணாச்சலம் மற்றும் ஜனனி குணசீலன் நடித்துள்ள உசுரே படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. படத்தின் விமர்சனத்தை பற்றி பார்ப்போம்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
டீஜய் அருணாச்சலம் மற்றும் ஜனனி குணசீலன் நடித்துள்ள உசுரே படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. படத்தின் விமர்சனத்தை பற்றி பார்ப்போம்.
ஒரு சொத்தின் உரிமையை சட்டப்பூர்வமாக மாற்றுவதற்கான அடிப்படை ஆதாரம் பதிவு செய்யப்பட்ட கிரையப் பத்திரம் ஆகும். சொத்தின் மீதான முழுமையான உரிமையை உறுதி செய்வது கிரைய பத்திரமே ஆகும்.
England vs India: இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நான்கு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் ஐந்தாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணியும், ஒரு போட்டியில் இந்திய அணியும் வென்றுள்ள நிலையில் ஒரு போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது. இதனால் கடைசி டெஸ்டில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இரு அணிகளும் … Read more
பெற்றோரை இழந்த தர்ஷன், தன் காதலி அர்ஷா சாந்தினி பைஜூவை அவரின் பெற்றோர் எதிர்ப்பை மீறித் திருமணம் செய்கிறார். சென்னை, வேளச்சேரியில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டை, இன்னொருவரிடமிருந்து விலைக்கு வாங்கி, மனைவியோடு குடியேறுகிறார். தர்ஷன் வேலைக்குச் சென்ற பின், வீட்டில் அமானுஷ்யச் சம்பவங்கள் நடக்க, அர்ஷா பயந்து, அதை தர்ஷனிடம் சொல்கிறார். முதலில் நம்ப மறுக்கும் தர்ஷன், அவரே நேரடியாக அதை அனுபவித்த பின் நம்புகிறார். அந்த அமானுஷ்யங்களின் பின்னணியைத் தேடிச் செல்லும் … Read more
சென்னை: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் “அரசியல் தலைவர்களின் பெயர் இடம் பெறக்கூடாது” என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் முதல்வர் பெயர் இடம்பெற எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்பி சி.வி.சண்முகம் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த திட்டத்துக்கு தடை விதிக்க கோரியிருந்தார். இந்த வழக்கின் கடந்த விசாரணையின்போது, இந்த திட்டத்துக்கு தடைவிதிக்க மறுத்த உயர்நீதிமன்றம் இன்று இந்த வழக்கில் பரபரப்பு தீர்ப்பை வழங்கி உள்ளது. வழக்கின் இன்றைய விசாரணையைத் … Read more
மகாராஷ்டிரா மாநிலம் மாலேகான் பகுதியில் கடந்த 2008-ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் நேற்று தீர்ப்பு வழங்கிய சிறப்பு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவித்தது. இவ்வழக்கை ஆரம்பத்தில் மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு படை விசாரணை நடத்தி வந்தது. இக்குண்டு வெடிப்பை இந்து அமைப்பான அபினவ் பாரத் என்ற அமைப்பு நடத்தியதாக கூறப்பட்டது. பின்னர் தேசிய புலனாய்வு ஏற்று விசாரித்தது. இவ்வழக்கில் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரையும் விடுவித்து இருப்பதால், அப்போது ஆட்சியில் இருந்த … Read more
சென்னை: ‘தனியார் பேருந்து உரிமையாளர்களின் ஒற்றை கோரிக்கை காலம் கனியும்போது நிறைவேற்றப்படும்’ என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்தார். சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில், அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில், ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பயணிகள் வாகன கண்காட்சியை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் நேற்று தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து, புதிய ரக தனியார் பேருந்துகளை பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்து, சிறப்பாக செயல்பட்ட ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு விருதுகளை வழங்கி … Read more
புதுடெல்லி: பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்றம் வழக்கம்போல் இன்று காலை 11 மணிக்குக் கூடியது. சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் மக்களவை கூடியது. கேள்வி நேரம் தொடங்கியதும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையில் அமளியில் ஈடுபட்டனர். பிஹாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் விவாதத்துக்கு … Read more
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பு செயலாளர் கரோலின் லீவிட் கூறியுள்ளார். இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையிலான மோதல் உட்பட உலகெங்கிலும் உள்ள பல மோதல்களை ட்ரம்ப் முடிவுக்குக் கொண்டு வந்ததாக அவர் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய கரோலின் லீவிட், “அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தற்போதைய தாய்லாந்து மற்றும் கம்போடியா மோதல், இஸ்ரேல் மற்றும் ஈரான் … Read more
கேரளாவில் பின்பற்றப்பட்டு வரும் பள்ளி விடுமுறை கால அட்டவணையை மாற்றியமைப்பது குறித்து மாநில அரசு ஒரு முக்கிய விவாதத்தை முன்னெடுத்துள்ளது.