கல்லூரி மாணவர்களுக்கு IT வேலை கன்பார்ம் – தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்
Tamilnadu Goverment : கல்லூரி மாணவர்கள் ஐடி வேலையில் ஜொலிக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு பயிற்சிகள் வழங்குகிறது. இது தொடர்பான முழு விவரத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Tamilnadu Goverment : கல்லூரி மாணவர்கள் ஐடி வேலையில் ஜொலிக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு பயிற்சிகள் வழங்குகிறது. இது தொடர்பான முழு விவரத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
ஏ. ஆர். ரஹ்மான் எப்போதும் பயணங்களை அதிகமாக விரும்புவார். தற்போது அவர் அமெரிக்காவில் இருக்கிறார். அங்கு முக்கியமான பிரபலங்கள் சிலரையும் சந்தித்து வருகிறார். சமீபத்தில்கூட ‘ஓப்பன் ஏஐ’-யின் சி.இ.ஒ சாம் ஆல்ட்மேனை சந்தித்திருந்தார். அது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில், “சாம் ஆல்ட்மேனை அவரது அலுவலகத்தில் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. ஏ.ஆர். ரஹ்மான் – AR Rahman நாங்கள் எங்கள் உலகளாவிய மெய்நிகர் இசைக் குழுவான ‘Secret Mountain’ பற்றியும், சவால்களை எதிர்கொள்ள AI கருவிகளைப் … Read more
மங்களூரு, தட்சிணகன்னடா மாவட்டம் மங்களூருவில் இருந்து 72 கிலோ மீட்டர் தொலைவில் தர்மஸ்தலா உள்ளது. இந்த பகுதியில் மாணவிகள், இளம்பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கொன்று புதைக்கப்பட்டதாகவும், பெண்கள் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதாகவும் தூய்மை பணியாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற ஒருவர் பகீர் புகார் கூறினார். மேலும் அவர் தானே சில எலும்புக்கூடுகளை தோண்டி எடுத்துக் கொண்டு மங்களூரு மாவட்ட கோர்ட்டில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். இ்ந்த மர்ம மரண வழக்கு நாடு முழுவதும் கடும் அதிர்வலையை … Read more
லண்டன், இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ‘ஆண்டர்சன் – தெண்டுல்கர்’ கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முடிவடைந்துள்ள 4 போட்டிகளின் முடிவில் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் (4-வது போட்டி டிரா) முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நேற்று தொடங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஆலி போப் பந்துவீச்சை … Read more
சியோல், தென்கொரிய முன்னாள் அதிபர் யூன் சுக் இயோல். இவர் கடந்த ஆண்டு அரசாங்கத்தைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் சதி செய்வதாக கூறி ராணுவ அவசர நிலையை அறிவித்தார். இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பின. எனவே அவர் பதவி விலக கோரி லட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனையடுத்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் ராணுவ அவசர நிலை செயல்படுத்தியதற்காக அரசியலமைப்பு கோர்ட்டில் அவருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் யூன் சுக் இயோல் … Read more
இரும்புச்சத்துக் குறைபாடு, ஹீமோகுளோபின் குறைவா இருக்கு, அனீமிக், ரத்தசோகை, வெவ்வேறு பெயர்களில் நாம் குறிப்பிடப்பட்டாலும் பிரச்னை ஒன்றுதான். இதன் அறிகுறிகள், குழந்தைகளில் ஆரம்பித்து பெரியவர்கள் வரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக இருக்கலாம். அறிகுறிகளை கவனமான கண்டுபிடித்தாலே, தீர்வுகள் சுலபம்தான் என்கிறார் பொதுநல மருத்துவர் சுந்தரராமன். இரும்புச்சத்துக் குறைபாடு மண் சாப்பிடுதல்! குழந்தைகள் மண், சாக்பீஸ், பென்சில், பேப்பர் அட்டைகள் போன்றவற்றை மென்று தின்றுகொண்டிருப்பார்கள். நாமும் அவர்களை அடித்து, அதை வாயில் இருந்து எடுத்துவிடுவோம். ஆனால், இதுபோன்ற பிரச்னைகளுக்குக் காரணம் … Read more
மதுரை: ராமநாதபுரம் ராஜவீதியைச் சேர்ந்த யாசர் அராபத், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் ஆக.31-ல் ஓய்வு பெறுகிறார். அடுத்த டிஜிபி பதவிக்கான தகுதி வாய்ந்த ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு தமிழக அரசு இதுவரை அனுப்பவில்லை. தற்போதைய டிஜிபிக்கு பணி நீட்டிப்பு வழங்கவும், அவரை பொறுப்பு டிஜிபியாக நியமிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே, தற்போதைய டிஜிபி சங்கர் ஜிவாலை ஓய்வுக்குப் பிறகு, … Read more
மும்பை: மகாராஷ்டிராவின் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பாஜக முன்னாள் பெண் எம்.பி. பிரக்யா தாக்குர் உட்பட 7 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டம், மாலேகான் பகுதியில் உள்ள மசூதியில் கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி குண்டு வெடித்து 6 பேர் உயிரிழந்தனர். 101 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு குறித்து மகாராஷ்டிர தீவிரவாத தடுப்பு (ஏடிஎஸ்) பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். பைக்கில் வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த குண்டுவெடித்து சிதறியது தெரியவந்தது. … Read more
பெய்ஜிங்: சீன தலைநகர் பெய்ஜிங்கில் கடந்த சனிக்கிழமை முதல் கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். 136 கிராமங்களில் மின்சார விநியோகம் தடைபட்டது. 30-க்கும் மேற்பட்ட சாலைகள் சேதம் அடைந்தன. இதையடுத்து கடந்த 4 நாட்களாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலை யில் இந்த மழை வெள்ளத்தில் சிக்கி 44 பேர் உயிரிழந்ததனர். 9 … Read more
Tamilnadu Government Rs.1 Lakh Auto subsidy : பெண்கள் மானிய விலையில் ஆட்டோ வாங்க விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. யார் விண்ணப்பிக்கலாம்? என்ன தகுதிகள் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.