3 மனைவிகளை கைவிட்ட நபருடன் லிவ்-இன் முறையில் வாழ்ந்த இளம்பெண்; கடைசியில் நேர்ந்த கொடூரம்
பெங்களூரு, கர்நாடகாவின் பெங்களூரு நகரை சேர்ந்தவர் விட்டல். வாடகை கார் ஓட்டுநரான இவர் 3 பேரை திருமணம் செய்து பின்னர் அவர்களை விட்டு பிரிந்திருக்கிறார். இந்நிலையில், அவருடன் வனஜாக்சி (வயது 35) என்ற பெண்ணுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடர்பு ஏற்பட்டு உள்ளது. இவருக்கும் இதற்கு முன்பு 2 முறை திருமணம் நடந்துள்ளது. அவரும் 2 கணவர்களையும் விட்டு விட்டு தனியாக வாழ்ந்திருக்கிறார். இந்த நிலையிலேயே இவர்கள் இருவரும் லிவ்-இன் முறையில் வாழ்ந்து வந்திருக்கின்றனர். சில ஆண்டுகளாக … Read more